CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு.! ரிசல்ட்டுக்கான லிங்க் உள்ளே.!

செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட CUET தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி 66 மத்திய பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம்1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த … Read more

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு: கெலாட் ஆதரவாளருக்கு முதல்வர் பதவி கேட்டு 90 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவராக தேர்வானாலும் முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். ஆனால், இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. … Read more

'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம்: தினமும் 10 லட்சம் அட்டைகள் வழங்க இலக்கு – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் … Read more

மகாராஷ்டிராவில் 7 குடியிருப்புகள் அடுத்தடுத்து திடீரென இடிந்து விழுந்து விபத்து..!

மும்பையின் Vile Parle பகுதியில் 7குடியிருப்புகள் அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் குடியிருப்பு வாசிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அருகில் இருந்த 24 கட்டிடங்களில் வசித்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகள் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Source … Read more

சட்டப்பேரவை அலுவல் சர்ச்சை ஆளுநர் பன்வாரிலாலிடம் பணிந்தார் முதல்வர் மான்: நாளை சிறப்பு கூட்டம் நடத்த அனுமதி

புதுடெல்லி: அலுவல் விவரங்களை அளித்ததை தொடர்ந்து, பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை நாளை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தனது கட்சி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சிப்பதாக சமீபத்தில் அவர் குற்றம்சாட்டினார். மேலும், சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போவதாக முதல்வர் மான் அறிவித்தார். இதற்கு முதலில் அனுமதி … Read more

சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் பிஎஃப்ஐ ரூ.120 கோடி டெபாசிட்: விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட்ஆஃப் இந்தியாவும் (பிஎஃப்ஐ), அது தொடர்பான நிறுவனங்களும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்துள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் (இடி) இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையை … Read more

அனைவருக்கும் தரமான சிகிச்சை தினமும் 10 லட்சம் ஆயுஷ்மான் கார்டு: ஒன்றிய அரசு இலக்கு

புதுடெல்லி: ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தினமும் 10 லட்சம்  அட்டைகள் வழங்க ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது,’ என்று ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத்  திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதை முன்னிட்டு, இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று கலந்துரையாடினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் இதுவரை 3.95  கோடி  பயனாளிகள் மருத்துவமனையில் … Read more

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி: சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் லட்சியங்களைப் பின்பற்றி, அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொரு மாதமும் அகில இந்திய வானொலியில் `மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் உரையாடுகிறார் பிரதமர்நரேந்திர மோடி. இதன்படி, நேற்றைய `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

எஸ்டி பட்டியலில் சேர்க்க கோரிக்கை 5 நாள் ரயில் மறியல் குர்மி மக்கள் வாபஸ்

கொல்கத்தா: பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் 5 நாட்களாக நடத்தி வந்த ரயில் மறியல் போராட்டத்தை குர்மி மக்கள் கைவிட்டனர். தமிழகத்தை சேர்ந்த குருவிக்காரர்கள், குறவர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சில பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி பல ஆண்டுகளாக கோரி வரும் குர்மி இன மக்கள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஒடிசா, மேற்கு வங்கம், … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நாளை தொடக்கம்: இன்று விஸ்வ சேனாதிபதி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதியான விஸ்வசேனர் மாடவீதி உலா இன்று நடக்கிறது. அப்போது, ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை … Read more