பல மாநிலங்களை ஏமாற்றியது மழை இந்தாண்டு அரிசி உற்பத்தி 1.20 கோடி டன் குறையும்: குருணை ஏற்றுமதிக்கும் தடை
புதுடெல்லி: இந்தாண்டு காரீப் பருவத்தின் போது அரிசி உற்பத்தி ஒரு கோடியே 20 லட்சம் டன் குறையும்,’ என்று ஒன்றிய அரசு அதிகாரி தெரிவித்தார். ஒன்றிய அரசின் உணவுத் துறை செயலாளர் சுதான்சு பாண்டே நேற்று கூறுகையில், ‘இந்தாண்டு காரீப் பருவத்தில் பல மாநிலங்களில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் 38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1 கோடி டன் முதல் 1 கோடியே 20 லட்சம் டன் வரை அரிசி … Read more