25,000 கோடி முறை பார்க்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு தகவல்கள் – இந்திய தகவல் பணி அதிகாரிகளுக்கு யூடியூப் பாராட்டு

புதுடெல்லி: கரோனா தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் 25,000 கோடி முறை பார்க்கப்பட்டதற்காக இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) அதிகாரிகளுக்கு யூடியூப் பாராட்டு தெரிவித்துள்ளது. சர்வதேச ஆய்வுகளின்படி, மனித குலத்தில் நூற்றாண்டுக்கு ஒருமுறை தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதில் ஒருவகையான ‘கோவிட்-19’ எனும் கரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதிலும் பரவியது. அப்போது கரோனா தொடர்பான தவறான தகவல்களும் மக்கள் மத்தியில் பரவின. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தற்போதும் தொடர்கின்றன. இந்தியா … Read more

முதல்வரை தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் முடிவு? -மாநில அரசியலில் பரபரப்பு!

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோக்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல்வர் சோரன் தமது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு, முதல்வர் ஹேமந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளதாகக் கூறி, பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இந்த புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஹேமந்த் சோரன் முறைகேடாக சுரங்க … Read more

கடவுள்களில் யாரும் பிராமணர்கள் இல்லை என்று தான் கூறியதை திட்டமிட்டே சிலர் அரசியலாக்குகின்றனர்: ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ வேதனை..!!

டெல்லி: கடவுள்கள் யாரும் உயர் ஜாதியில் இருந்து வரவில்லை என்று தான் கூறியதை சிலர் திட்டமிட்டு அரசியலாக்குவதாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நடத்திய நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பாலின நீதி தொடர்பான தலைப்பில் ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் உரையாற்றினார். அம்பேத்கரின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி பேசிய அவர், பெண்கள் அனைவருமே சூத்திரர்கள், பெண்களுக்கு ஜாதியே கிடையாது என்று மனுசாஸ்திரம் சொல்கிறது என்றார். … Read more

மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் மனித கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உறியடி நிகழ்ச்சி நடத்துவது நாட்டில் வழக்கமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ‘தகி ஹண்டி’ என்ற பெயரில் உறியடி விழா கொண்டாடப்படுகிறது. அதிக உயரத்தில் உறியில் கட்டப்பட்டுள்ள பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து மேலே செல்வார்கள். இந்நிலையில் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த உறியடி விழா ஒன்றில் சந்தேஷ் தல்வி … Read more

மூழ்கிய நெற்பயிர்கள்..பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் படகு!: தொடர் கனமழையால் ஒடிசாவின் பூரி மாவட்டம் கடும் பாதிப்பு..திணறும் மக்கள்..!!

பூரி: இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பூரி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இதனால் பல ஆயிரம் பேர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். பூரியில் உள்ள பிப்லி தாலுக்காவில் எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. பல ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. மக்கள் பொது இடத்தில் சமையல் செய்து சாப்பிடுகின்றனர். போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். மறுபுறத்தில் அறுவடைக்கு … Read more

கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் ஒடிசாவில் மாணவர்களை நூலகத்தில் பூட்டி வைத்த பள்ளி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் சிலமாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. கட்டணம் செலுத்தாத 3 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 34 மாணவர்களை கடந்த 22-ம் தேதி பள்ளி நிர்வாகம் நூலகத்தில் வைத்து பூட்டியதாகக் கூறப்படுகிறது. காலை 9.30 முதல் மதியம் 2.30 மணி வரை மாணவர்கள் அறைக்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் … Read more

பணப்பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரேம் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்ட போது சிக்கிய ல் ஏகே 47 துப்பாக்கிகள்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரேம் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்ட போது ஏகே.47 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சிக்கியுள்ளன. பிரேம் பிரகாஷின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் பல மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு சட்டவிரோதமாக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Source link

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம்; அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து 200-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த ஜூலை 27-ந் தேதி தீர்ப்பு அளித்தனர். அதில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது … Read more

பாஜகவும் 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் – ‘ஆபரேஷன் லோட்டஸ்’ பின்னணி

புதுடெல்லி: ‘ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 40 எம்எல்ஏக்களை பிரிக்க ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் பாஜக மேற்கொள்ளும் சதி தோல்வியடைய வேண்டும்’ என்ற நோக்குடன் கேஜ்ரிவால் தலைமையில் எம்எல்ஏக்கள் இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தனர். டெல்லியில் இன்று கேஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ், “மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 50 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று … Read more

ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி: டெல்லி முதல்வர் அரவிந்த் பேட்டி

டெல்லி; ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் அரசில்  துணை முதல்வராக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22ம் ஆண்டுக்கான  மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள்  நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மற்றும் … Read more