கேரள அரசு, ஆளுநர் மோதல்; 11 சட்ட மசோதாக்களில் கையெழுத்திட மறுப்பு
திருவனந்தபுரம்: கேரள அரசின் 11 அவசர சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் ஆரிப் முகமது கான் மறுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை ரத்து செய்ய கேரள அரசு அவசர சட்டம் கொண்டுவர தீர்மானித்ததாக கூறப்படுகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் 11 அவசர சட்டத்திருத்த மசோதாக்களின் காலாவதியை நீட்டிப்பதற்காக கவர்னரின் ஒப்புதலுக்காக … Read more