இந்தியாவில் சுகாதாரமும் ஆன்மிகமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை: பிரதமர் மோடி பேச்சு
ஃபரிதாபாத்: ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் 2,600 படுக்கைகளைக் கொண்ட நவீனமான அம்ரிதா மருத்துவமனையினை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாக்ரேயா, முதல்வர் மனோகர் லால், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, மத்திய அமைச்சர் கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “நாடு அமிர்த காலத்தில் நுழையும் நிலையில், கூட்டான விருப்பங்களும், தீர்மானங்களும் நல்வடிவம் பெறுகின்றன. மாதா அமிர்தானந்தமயியின் ஆசிகளை நாடு … Read more