8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு படம்; தெலுங்கு தயாரிப்பாளர்கள் கறார்
ஐதராபாத்: தியேட்டரில் வெளியாகும் படத்தை 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வழங்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தெலுங்கு சினிமாவில் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஓடிடிக்கு படம் வழங்குதல், தியேட்டர் கட்டணம், நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பேசி முடிவு செய்துவிட்டு இதில் சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டால் படப்பிடிப்புகள் தொடங்கும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது தெலுங்கு படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில் ஓடிடிக்கு படம் வழங்குவது தொடர்பாக … Read more