2 செயற்கைக்கோள்களையும் விண்ணில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களுரு: 2 செயற்கைக்கோள்களையும் விண்ணில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. EOS-02, AzssdiSAT ஆகிய செயற்கைக்கோள்களை காலையில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

வீட்டில் தேசிய கொடி ஏற்றும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!

இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழா வரவிருப்பதையொட்டி, மத்திய அரசு சார்பிலும் `ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ (Har Ghar Tiranga) என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மூவர்ண கொடியுடன் குடிமக்களின் உறவு ஆழமடையும் என்றும் இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் … Read more

இஸ்ரோவின் புதிய முயற்சியான SSLV -யின் முதல் பயணம் என்ன ஆனது? – நீடிக்கும் சஸ்பென்ஸ்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் புதிய தயாரிப்பான எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோள் நிலை குறித்து சஸ்பென்ஸ் நீட்டித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வழக்கமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டன. என்றாலும், தற்போதுள்ள சூழலில் … Read more

பொய் பரப்ப ஓர் தொழிற்சாலை; என்னாது.. அதுவும் நம்ம நாட்டில்?

நம் நாட்டில் பொய் என்றாலே பாஜக.. பாஜக என்றாலே பொய் என்கிற அளவுக்கு தற்போது, சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மோடி பிரதமராக பதவியேற்கும் முன்பாக அளித்த பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒப்பிட்டு தான் இதுபோன்ற விமர்சனங்கள் தற்போது வைக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் … Read more

முதன்முறையாக சிறிய ரக ராக்கெட் மூலம் மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள் விண்ணில் பாய்ந்தது: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு முதன்முறையாக சிறிய ரக  ராக்கெட் மூலம் இன்று காலை 9.18 மணிக்கு செயற்கைக் கோள் வெற்றிகரமாக பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டுகளை (எஸ்எஸ்எல்வி-டி1)  உருவாக்குவதில் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்கள் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளியில் 500 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும். பிஎஸ்எல்வி … Read more

செஸ் கிராண்ட் மாஸ்டரானார் 16 வயதான பிரணவ் வெங்கடேஷ்: தமிழகத்துக்கு மேலுமொரு மகுடம்!

செஸ் கிராண்ட் மாஸ்டராகி உள்ளார் தமிழகத்தை சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ். தமிழகத்தை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் நாட்டின் 75ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அந்தவகையில் 2014-ல் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சாம்பியன் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். பின்னர் 2015இல் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர் பிரணவ் வெங்கடேஷ். அதைத்தொடர்ந்து தற்போது … Read more

கனமழை எதிரொலியாக இடுக்கி ஆணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாகவும், தமிழகத்தின் நீராதாரமான முல்லை பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 2,400 கனஅடிக்கு மேல் உபரி நீர் திறப்பதினாலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடல்மட்டத்திலிருந்து 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2,384.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,342 … Read more

தமிழ் வழியில் படித்து CSIR-ன் இயக்குநரான நெல்லை பெண் விஞ்ஞானி: யார் இந்த கலைச்செல்வி?

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானியான நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டிருக்கிறார். 1942ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் உள்ளன. அதில் 4,600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப நிபுணர்கள் என 14,000க்கும் மேலானோர் பணியாற்றி வருகிறார்கள். முதல் நிலை விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கிய கலைச்செல்வி, தற்போது அதே சி.எஸ்.ஐ.ஆரின் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார். CSIRன் இயக்குநர் ஜெனரலாக இருந்த சேகர் மாண்டே … Read more

மீண்டும் அதிகரிக்கும் கரோனா | தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி: மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த 7 … Read more

விண்ணில் பாய்ந்தது… எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்!

பள்ளி மாணவியர்களால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் மற்றும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.  இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. விண்வெளித்துறையின் தேவையை கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக இஸ்ரோ சிறிய ரக ராக்கெட்டுகளை வடிவமைத்துள்ளது. அந்த வகையில் 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 சிறிய ரக ராக்கெட் … Read more