₹7 லட்சம் வேணுமா? ஜெயிலுக்கு போறியா? மும்பைவாசிக்கு செக் வைத்த சைபர் போலீஸ்; ஏன் தெரியுமா?
ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் வங்கிக்கு சென்று செலான் பூர்த்தி செய்து அதனை பரிவர்த்தனைக்கு உட்படுத்தும் நிலை மாறி, இருந்த இடத்திலிருந்தே நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இதற்காக பல UPI தளங்களும் இயங்குகிறது. இருப்பினும், இவ்வாறு பரிவர்த்தனை செய்யும் போது அவ்வப்போது பல மோசடிகளும், குளறுபடிகளும் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக யாரோ ஒருவரது வங்கி கணக்கில் 7 லட்சம் ரூபாயை அனுப்பி பரிகொடுத்த … Read more