கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். விழிஞ்சம் துறைமுகம் என்பது சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்கும் பணி விழிஞ்சம் கடற்கரையில் துவங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியில் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்ட போது பெரும்பாலான மீனவர்கள் எதிரிப்பு தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கேரளாவிற்கு இடம் பெயர்ந்தது. அங்கு விழிஞ்சம் பகுதியில் துறைமுகத்திற்கு ஆரம்ப … Read more