மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் இளையராஜா – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, ‘பாகுபலி’ திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார் இளையராஜா. 5 … Read more

சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். டெலிபோன் எக்சேஜ் சாலையில் வந்த கார் திடீரென வேகமெடுத்து சாலையோரம் நின்ற ரிக்ஷா, இருசக்கர வாகனங்கள் மற்றும் பஞ்சர் கடையில் மோதி நின்றது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டி வந்த 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     Source link

ஆட்சியில் இருந்த காலத்தில் கட்சி பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தது தப்பு: உத்தவ் தாக்கரே வருத்தம்

மும்பை: ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கட்சிப் பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் என் முதுகில் குத்திவிட்டார் என்று உத்தவ் தாக்கரே வருத்தத்துடன் கூறினார். சிவசேனா அதிருப்தி தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே குறித்து, சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கட்சித் தொண்டர்களிடம் கூறுகையில், ‘எனது முதுகில் ஏக்நாத் ஷிண்டே குத்திவிட்டார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது, சிவசேனா கட்சியின் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டேவிடம் … Read more

19 மாதங்களில் ரூ.358.50 உயர்வு.. 2021 ஜனவரி முதல் சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாதாந்திர பட்ஜெட்டில் தூண்டுவிழச் செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 19 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.358.50 உயர்ந்துள்ளது. 2021 ஜனவரி முதல் இன்று வரை சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை இதோ! ஜனவரி 1 – ரூ.710.00 பிப்ரவரி 25 – ரூ.810.00 மார்ச் 1 – ரூ.835.00 ஏப்ரல் 1 – ரூ.825.00 ஜூலை 1 – ரூ.850.00 ஆகஸ்ட் … Read more

நுபுர் சர்மா, பாஜக மூத்த தலைவர் கபில் சர்மாவுக்கு கொலை மிரட்டல் – அஜ்மீர் தர்காவின் காதீமை தேடும் போலீஸார்

புதுடெல்லி: டெல்லி பாஜக தலைவர் கபில் சர்மா, அஜ்மீரில் நுபுர் சர்மா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம்களின் இறைத்தூதரை விமர்சனம் செய்தார். இதற்காக, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் தாக்கமாக, உதய்பூரில் தையல் கடை நடத்தும் கன்னைய்யா லால் டெனி (40), கடந்த ஜூன் 28-ல் வெட்டிக்கொல்லப்பட்டார். இதேபோல், மகாராஷ்டிராவின் … Read more

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி..!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி மாநிலங்களவை நியமன எம்பியாக இளையராஜா நியமனம் இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி – அறிவிப்பு இசையமைப்பாளர் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி டிவிட்டரில் அறிவித்தார் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார் … Read more

இன்ஸ்டாகிராம், மூலம் பழக்கமான 16 வயது சிறுவனுடன் மாயமான 5-ம் வகுப்பு மாணவி

திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 16 வயது மாணவனுடன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் நகரின் மையப் பகுதியில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 10 வயதான ஒரு மாணவி 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மாணவி உடல்நலக் குறைவு காரணமாக நாளை பள்ளிக்கு … Read more

ஓடையில் சேற்றை கழுவச் சென்ற 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!

சிக்மகளூரில் பெய்துவரும் கனமழையால் வெள்ள நீரில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமி அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மலை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் நதிகள் ஓடை கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் சிக்மகளூர் தாலுகாவில் உள்ள ஹோஸ்பேட் கிராமத்தில், கால்கள் சேறும் சகதியுமாக இருந்ததால், கால் கழுவ ஓடையில் இறங்கிய 1ம் வகுப்பு சிறுமி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த … Read more

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்தது மத்திய அரசு

சென்னை: பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதன்படி 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், இந்த … Read more

இந்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் வழக்கு!

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகும், ட்விட்டர் தளத்தில் சில பதிவுகள் நீக்கப்படாமல் உள்ளது. அதனை நீக்கவில்லை என்றால் என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் எச்சரிக்கையை … Read more