“எனது முதல் ஆர்டரே, பள்ளி விடுமுறை அறிவிப்பு” – கவனம் ஈர்த்த கேரள கலெக்டரின் பதிவு
ஆலப்புழா: கேரளத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மாணவர்களுக்கு ஆலப்புழா எழுதியுள்ள முன்னெச்சரிக்கை பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். கனமழையினால் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு மாவட்டங்களில் ஆலப்புழாவும் ஒன்று. கனமழை பெய்து வருவதால், கேரள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை … Read more