வளரும் நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் தரவேண்டும்.. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்..!

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் காலாவதியான கொள்கைகளை வைத்து தீர்வு காண முடியாது என்று சுட்டிக் காட்டிய இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ், சமகால யதார்த்தங்களை அறிந்து செயல்பட வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார். கோவிட் காலங்களில் இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக எண்ணி தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததையும் ருச்சிரா சுட்டிக் காட்டினார். Source link

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும்: அசோக் கெலாட்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் – போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 2020 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சங்கத்தினர், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். மத்திய அரசின் சமரச … Read more

கல்லூரியில் வைத்து பேராசிரியருக்கு செருப்படி; வைரலாகும் வீடியோ – நடந்தது என்ன?

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் செயல்படும் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராக அனில்குமார் திரியா என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த அவரது மனைவி அனில்குமாரின் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது செருப்பை கழற்றி அனில்குமாரை சரமாரியாக அடித்தார். அப்போது, (பஹுத் அச்சா காம் கர் ரஹே ஹை) நீங்க பெரிய வேலை செய்கிறீர்கள் என்ற நினைப்போ? என்று கூறியவாறு தலை, முதுகு,கால் … Read more

காவல் நிலைய இரும்பு கதவுகளை உடைத்து தப்பிய கார் வில்லன்..! பரபரப்பு வீடியோ வெளியானது..!

திருச்சூர் அருகே காவல் நிலையத்திற்குள் மண் வெட்டியுடன் புகுந்த ஆசாமி காவல் நிலைய இரும்பு கதவுகளை உடைத்து வீசி, பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை ஓட்டிச்சென்ற பரபரப்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூனமூச்சி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வில்சன் என்பவர், அவ்வழியாக சென்ற ஒருவர் மீது மோதும் வகையில் காரை ஓட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் பதறிப் போன அந்த நபர் கண்டனசேரி காவல் நிலையத்தில் வில்சன் … Read more

பண மோசடி தடுப்பு சட்ட வழக்கு சீராய்வு மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பணமோசடி என்பது நேர்மையற்ற தொழிலதிபர்கள் மட்டுமின்றி தீவிரவாத அமைப்புகளாலும் செய்யப்படும் குற்றமாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. அதே நேரம், அரசு தனது அரசியல் வெறுப்புணர்வு, பழி வாங்கலுக்கு இச்சட்டத்தையும் அரசு அமைப்புகளையும் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.இதனிடையே, பண மோசடி சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரம் ஆகியவை தொடர்பாக 200க்கு மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் … Read more

தற்போது அரசியலுக்கு வர விருப்பமில்லை – அமித் ஷாவிடம் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். திட்டவட்டம்

ஹைதராபாத்: ‘‘தற்போது அரசியலுக்கு வர விருப்பமில்லை’’ என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் திட்டவட்டமாக கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று, தொடர்ந்து 3 இடைத்தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்ய பாஜக மும்முரமாக களம் இறங்கி உள்ளது. இதற்கான பிரச்சாரத் திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் தினம் ஹைதராபாத் வந்திருந்தார். இந்நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் திறமையாக நடித்திருந்த நடிகர் ஜூனியர் என்டிஆரை அமித் … Read more

அனுமதி அட்டையில் தவறான தேதி கியூட் தேர்வில் மீண்டும் குளறுபடி

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் நழைவு தேர்வு ஆறு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக பல மாநிலங்களில் சில மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன. மறுதேர்வுகளுக்காக மாணவர்கள் புதிய அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்த மாணவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அனுமதி அட்டையில் கடந்துவிட்ட தேர்வு தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத … Read more

காஷ்மீர் விவகாரம் – புதிய வியூகம் வகுக்கிறது பாஜக

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “ஜம்மு காஷ்மீரை சேராத மற்ற மாநில மாணவர்கள், தொழிலாளர்கள் உள்பட 25 லட்சம் பேரை புதிய வாக்காளர்களாக சேர்க்கலாம்” என்று ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்துக்கு எதிராக புதிய … Read more

திருப்பதியில் அக்டோபர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் அக்டோபர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதில், நேரடியாக கோயிலில் பக்தர்கள் பங்கேற்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமலை உள்ளிட்ட … Read more