காந்தி, நேரு புகழுக்கு அவதூறு – மத்திய அரசை சாடிய சோனியா காந்தி
காந்தி மற்றும் நேரு புகழுக்கு அவதூறு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் துறைகளில் கடந்த … Read more