காங்கிரஸ் பறக்க விட்ட கருப்பு பலூன்கள் – பிரதமர் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு!
ஆந்திர மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் பறக்க விட்ட கருப்பு பலூன்கள், பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த நாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் இருந்து ஹெலிகாப்டரில் … Read more