இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது – பிரதமர் மோடி எச்சரிக்கை
லக்னோ: இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தின் புந்தேல் கண்ட் பகுதியில் ரூ.14,850 கோடியில் 296 கி.மீ. தொலைவுக்கு 4 வழி விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்திரகூட் மாவட்டம் பரத்கூப்பில் தொடங்கி எட்டாவா மாவட்டம் குட்ரெயில் வரை 7 மாவட்டங்களை இந்த சாலை கடந்து செல்கிறது. புந்தேல்கண்ட் விரைவு சாலை என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். … Read more