தேசிய கொடியை புறக்கணிக்கனுமாம்; மடாதிபதி பகீர் விளக்கம்; பா.ஜ.க ஷாக்!
புதுடெல்லி அடுத்துள்ள காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டுவது யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதியின் வழக்கம். இந்நிலையில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மற்றொரு சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற அந்த வீடியோவில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி‘மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்களால் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. எனவே, வீடுதோறும் … Read more