ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்; ஐஎப்எஸ் அதிகாரி பாராட்டு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்ணை ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா வெகுவாக பாராட்டி உள்ளார். சிறுத்தைக்கு பெண் ஒருவர் ராக்கி கட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்தப் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில், இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்த பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்ட சிறுத்தைக்கு ராக்கி கட்டுகிறார். இந்தப் படத்தை பகிர்ந்துள்ள சுசாந்தா நந்தா வெளியிட்ட … Read more