குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக டெல்லி துணை முதல்வர்..!- சிபிஐ பரபரப்பு தகவல்..!!
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ விசாரணை செய்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இன்று எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதி ராகவ் சத்தா கூறியிருந்தார்.. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பெயர் பட்டியலில் முதல் இடத்தில் மனிஷ் … Read more