”வலிக்குதுங்க.. இப்படி பன்னாதீங்க” – ஹார்ன் அடிப்போருக்கு ஆட்டோக்காரரின் நச் பதில்!
வாகனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் வசனங்கள் எப்போதும் மக்களை கவர்வதை தவறாது. குறிப்பாக ஆட்டோக்களில் முன்பெல்லாம் “சீறும் பாம்பை நம்புங்கள்.. சிரிக்கும் பெண்ணை நம்பாதீர்” , ”பிரசவத்திற்கு இலவசம்” என எழுதப்பட்டிருக்கும். அதேபோல, குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ”லைட்டை போட்டு வண்டி ஓட்டு, லைட்டா போட்டு வண்டி ஓட்டாதே” எனவும், ’வண்டி ஓட்டுவதற்கே பறப்பதற்கு அல்ல’ போன்ற வசனங்களும் இடம்பெற்றிருக்கும். இதுப்போன்று பல வசனங்கள், வாசகங்கள் சிரிப்பலை ஏற்படுத்தவும், சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் டெல்லியைச் … Read more