முர்மு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜ, காங். போட்டி போட்டு அமளி: திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புதுடெல்லி: பாஜ மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியதில் இருந்து பல்வேறு விவகாரங்களால் இரு அவைகளிலும் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகின்றன. இதற்கிடையே, ஜனாதிபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அக்கட்சியின் … Read more