உ.பி.யில் கட்டிடங்கள் இடிப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. உத்தர பிரதேசத்தில் கட்டிட இடிப்பு நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதாக ஜமியத் உலாமா -ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தர பிரதேச அரசு , ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்படுவது வழக்கம்’’ என தெரிவித்தது. … Read more

பாலின சமத்துவத்தில் பின்தங்கிய இந்தியா: 135வது இடத்தில் உள்ளது

புதுடெல்லி: பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. உலக பொருளாதார மன்றமானது 2022ம்ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான … Read more

கலவரத்தில் ஈடுபடுவோரின் வீடு, கடைகள் இடிப்புக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: கலவரத்தில் ஈடுபடுவோரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் கலவரங்களில் ஈடுபடுவோரின் வீடுகள், கடைகளை புல்டோசர் மூலமாக, இந்த மநில அரசுகள் இடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை மட்டுமே குறிவைத்து ஒரு தலைப்பட்சமாக இந்த இடிப்பு நடவடிக்கைககள் எடுக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கும்படி, இஸ்லாமிய அமைப்புகள் … Read more

வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்களை ரோலர் மூலம் அழித்த போலீசார்.! 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை ரோலர் மூலம் போலீசார் அழித்தனர். ஆந்திராவில் மதுபாட்டில்கள் விலை அதிகமாக இருப்பதால் தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு ஆந்திராவில் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது.         Source link

ஆடி மாத பூஜை; சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. வரும் 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. இதை முன்னிட்டு, ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. … Read more

டார்ஜிலிங்கில் வாக்கிங் பானி பூரி தயாரித்த மம்தா

டார்ஜிலிங்: டார்ஜிலிங் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாலையோர கடையில் பானி பூரி தயாரித்து குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிக்கு வழங்கினார். கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் டார்ஜிலிங் சென்றார். நேற்று காலை நேபாளி கவிஞர் பானுபக்தா ஆச்சார்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். டார்ஜிலிங் மலையில் நேற்று அவர் நடை பயணமாக, சண்டே … Read more

லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் பட்டியலை வழங்க 10 நாள் கெடு: சுகேஷ் சந்திரசேகருக்கு கிடுக்கிப்பிடி

புதுடெல்லி: லஞ்சம் வாங்கிய திகார் சிறை அதிகாரிகளின் பட்டியலை 10 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரும், அவருடைய மனைவியும் எந்தவித தடையும் இன்றி சொகுசு வசதிகளுடன் இருப்பதற்காக சிறைத்துறையை … Read more

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை விட யுரேனஸ், ப்ளூட்டோ மீதே நிதி அமைச்சருக்கு ஆர்வம்: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை காட்டிலும் யுரேனஸ், ப்ளூட்டோவில் தான் அதிக ஆர்வம்’ என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் அற்புத புகைப்படத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த புகைப்படத்தை  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் மறுபதிவு செய்திருந்தார். இதற்கிடையே, நாட்டின் பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டிருந்தது. இதை ஒப்பிட்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் கட்சி … Read more

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் 17 ஆம் தேதி பேச்சுவார்த்தை..!

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா ராணுவ உயர்அதிகாரிகள் இடையே வருகிற 17 ஆம் தேதி 16வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் கமாண்டர் லென்டினன்ட் ஜெனரல் சென்குப்தா பங்கேற்க இருக்கிறார். இதில், கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே எஞ்சியுள்ள சில இடங்களில் இருந்து படைகளை விலக்குவது தொடர்பாக  ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதுவரை 15 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முழுமையாக படைகளை விலக்குவது குறித்து முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை … Read more

தேசிய பாரம்பரிய சின்னம்; மீண்டும் உயிர் பெறும் ராமர் பாலம் வழக்கு: 26ம் தேதி விசாரணை

புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 26ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘இந்தியா-இலங்கை இடையிலான கடலின் ஆழத்தில் இருக்கும் ராமர் பாலம் இயற்கையாக உருவானது அல்ல. மனிதர்களால் கட்டப்பட்டது. இதன் கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அதனை மூடியிருக்கும் மணல் படிமங்கள், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை,’ என அறிவியல்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதனால், சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், … Read more