சத்தீஸ்கரிலும் வெளுத்து வாங்கும் கனமழை: வெளியேற வழி தெரியாமல் மக்கள் அச்சம்

ராய்பூா்: வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத், சத்தீஸ்காில் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ராஜ்கூட்டில் பெய்த அடமழையில் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியிருக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா்.கனமழையால் குஜராத்தில் இதுவரை 7போ் உயிாிழந்து இருக்கிறாா்கள். 9,000 போ் வீடுகளை விட்டு … Read more

பணிநிரந்தரம், சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

* சித்தூர் மாநகரமே குப்பை கழிவு தேக்கத்தால் துர்நாற்றம்* உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைசித்தூர் : சித்தூரில் நேற்று, காந்தி சிலை அருகே தூய்மை பணியாளர்களுக்கு ஏஐடியுசி ஊழியர்கள் சங்க சார்பில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் பேசியதாவது:-  ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி … Read more

அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று சி.வி.சண்முகம் விவரங்களை அளித்தார். சென்னையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வரும் 17ம் தேதி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக … Read more

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – சிக்கும் நடிகை; என்சிபியின் பகீர் அறிக்கை

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரது தோழியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய தற்கொலை பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் பாலிவுட் திரையுலகுக்குள் நுழைந்தவர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான ‘தில் பச்சாரா’, … Read more

கூடங்குளம் அணுக்கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான தொலைத்தூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு 2026ம் ஆண்டு வரை தேவைப்படாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கூடங்குளம் அணுக்கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான  தொலைத்தூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு 2026ம் ஆண்டு வரை தேவைப்படாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அனல்மின்நிலையம் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து வைப்பதற்க்காக தொலைதூர கட்டமைப்பை உருவாக்கக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பதில் மணு தாக்கல் செய்த இந்திய அணுசக்தி கழகம் அணு உலை 1, மற்றும் 2ல் தற்போது உள்ள எரிபொருளை முறையே … Read more

அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தந்தார் சி.வி.சண்முகம்

டெல்லி: ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தந்துள்ளார். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சுமேரு  முடிவு, தீர்மானங்களை சி.வி.சண்முகம் வழங்கியுள்ளார்.

மக்கள் கூச்சலிட்டும் கேட்காத ஓட்டுநர்: காரை அடித்துச்சென்ற காட்டாற்று வெள்ளம்; 3 பேர் பலி

மகாராஷ்டிராவில் பாலத்தை கார் கடக்க முயன்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை – வெள்ளத்துக்கு இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 16,906 பேருக்கு கொரோனா… 45 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,906 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,69,850ஆக உயர்ந்தது.* புதிதாக 45 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

இந்தியாவில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15,447பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,69,850 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 15,447பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,11,874 ஆனது. நாடுமுழுவதும் தற்போது 1,32,457 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக கடந்த 24 மணணிநேரத்தில் … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம்: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது என யுஜிசி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உயர்கல்வி சேர்க்கை என்பது அந்தந்த மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து … Read more