ஜூலை 1-ல் தொடங்குகிறது 21-வது தேர்தல் பத்திர விற்பனை – மத்திய அரசு
21-வது தேர்தல் பத்திர விற்பனை ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அவற்றை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கலாம். அதன்படி ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான தேர்தல் பத்திரங்களை அவ்வப்போது, ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியால் வெளியிடும். குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜூலை ஒன்று முதல் 10 ஆம் தேதி … Read more