ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைகோள்களை தாங்கிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்து இஸ்ரோவின் PSLV C -53 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 3 முக்கியமான செயற்கைகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்த வரை சமீப காலங்களாகா பணம் பெற்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுகாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் விண்ணில் … Read more