பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய “செவாலியே” விருதை பெற்றார் காங். எம்.பி. சசி தரூர்!
காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது எழுத்து மற்றும் பேச்சுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான லெஜியன் ஆஃப் ஹானர் விருதைப் பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மக்களவை தொகுதியை காங்கிரஸ் எம்பியான சசி தரூர் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அறியப்படுகிறார். சிக்கலான பல ஆங்கில வார்த்தைகளை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி பலரது சிந்தனைக்கு தீனிபோடுவது அவரது இயல்பாகும். “இந்தியாவின் இருண்ட காலம் – இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம்” (An Era of Darkness: The British Empire … Read more