குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி – அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த வாரம் பயணம்

குஜராத் மாநில பொதுத்தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில்  வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அங்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி குறிவைத்துள்ள மாநிலங்களில் முக்கியமானது குஜராத். அம்மாநில பொதுத்தேர்தல் இந்த வருட இறுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி,  குஜராத் மாநிலத்தின் … Read more

கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்: பார்த்தா சாட்டர்ஜி குறித்து திரிணமூல் செய்தித் தொடர்பாளர் கருத்து

கொல்கத்தா: கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று பார்த்தா சாட்டார்ஜி குறித்து திரிணமூல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, … Read more

நான் யார் தெரியுமா? 5 வயது குழந்தையின் பதிலால் வயிறு குலுங்க சிரித்த மோடி!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் கூட்டத்தொடருக்கு இடையே, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியா, தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, அனில் பிரோஜியாவின் ஐந்து வயது மகள் அஹானாவிடம், ‘நான் யார் என்று உனக்கு தெரியுமா?’ என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த குழந்தை, ‘ஓஹ் … Read more

இந்தியாவை தாக்க வருகிறதா சீன ராக்கெட் பாகங்கள்? லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் பாகங்கள் வளிமண்டலத்திற்குள் நுழைய வாய்ப்பு..!

சீனா அனுப்பிய ராக்கெட்டின் விண்வெளி குப்பைகள் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து இந்தியாவை தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா அனுப்பிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் பாகங்கள் பூமிக்கு அருகே சுற்றித் திரிவதாக அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வளிமண்டலத்திற்குள் ராக்கெட்டின் பாகங்கள் நுழைந்து அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளை தாக்கலாம் என ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.    … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டுக்கு 4 முறை வாய்ப்பு வழங்கப்படும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின்போது ஆதார் அட்டையுடன் வாக்காளர் … Read more

இடை நீக்கம் செய்யப்பட்ட 20 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம்

புதுடெல்லி: இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 20 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே நேற்று 50 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இந்நிலையில் மக்களவையில் அமளிக்கு இடையே ஊக்கமருந்து தடுப்பு மசோதா நேற்று நிறைவேற்றப் பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு வழக்கம் போல் தொடங்கின. இரு அவைகளிலும் எம்.பி.க்கள் 23 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டது, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை … Read more

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இளையோருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிரம்புகிறவர்கள் வாக்காளர் அட்டைக்குவிண்ணப்பிக்க வேண்டும் என காத்திருக்க வேண்டியதில்லை Source link

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனம் பாராட்டு..

டெல்லி : பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருவதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர், இந்தியா ஏற்கனவே 16 மில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை … Read more

மேற்கு வங்க அமைச்சர் உதவியாளர் வீட்டில் மீண்டும் பெட்டி பெட்டியாக ரூ.29 கோடி பறிமுதல்!

மோசடி புகாரில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து மீண்டும் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.29 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு | சோனியாவிடம் 3-வது நாளாக விசாரணை – புதிய சம்மன் வழங்கப்படவில்லை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 3-வது முறையாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருக்கு புதிய சம்மன் எதுவும் வழங்கப்படவில்லை. நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா நேற்று காலை 11.15 மணியளவில் 3-வது முறையாக ஆஜரானார். அப்போது அவருடன் பிரியங்கா வதேரா மற்றும் ராகுல் உடன் சென்றனர். நேற்று அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை நடந்த 3 … Read more