மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஷிண்டேவுக்கு ஆளுநர் கெடு: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கோரிக்கை நிராகரிப்பு
மும்ைப: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய முதல்வர் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடத்தப்பட உள்ளது.மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். இந்நிலையில், … Read more