தனித்துவமான உள்ளூர் பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை – பிரதமர் மோடி

நாட்டில் சிறு, குறு, மத்திய தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளூர்ப் பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 200 கோடி ரூபாய் வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் விடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகப் கூறினார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அளவில் தனித்துவமான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். Source link

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பின்னடைவு ஏற்படும்: ஆய்வில் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான பாரதிய ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் கர்நாடகம் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்திற்கு அடிக்கடி வர தொடங்கியுள்ளனர்.பிரதமர் மோடி சமீபத்தில் கர்நாடகம் வந்து ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான … Read more

முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!

ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.  மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க … Read more

மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி..!

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர். வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 39 பேரும் அறிவித்தனர். பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் … Read more

‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம்

புதுடெல்லி: ’பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ‘ஆதார்’ எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், எண்களை … Read more

என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்” ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது. பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையும் படிக்கலாமே: ஜிஎஸ்டி உயர்வு! விலை உயரப்போகும் பொருட்கள் எவை … Read more

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு; துணை முதல்வர் ஆனார் பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தின் 20-வது முதல்வராக அவர் அரியணை ஏறியுள்ளார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி தனது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் அதிருப்தியை எதிர்கொண்டு ஆட்சியை இழந்தது. புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் … Read more

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே – பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி!

மகாராஷ்டிர மாநிலத்தின் 20வது முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாஜக உடன் சேர்ந்து, ஆட்சி அமைக்க … Read more

பங்கு சந்தை வீழ்ச்சி : ஜூன் மாதத்தில் முதலிட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, ஜூன் மாதம் மட்டும் முதலிட்டாளர்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது, தொடரும் உக்ரைன் -ரஷ்ய போர் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக மும்பை சென்செக்ஸ் குறியீட்டெண் சென்செக்ஸ் ஜூன் மாதத்தில் இரண்டாயிரத்து 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.  Source link

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் சிண்டே

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ வான ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிராமணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.