பினராயி விஜயனின் வீட்டுக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்த நான் தனியாக சென்றேன்; சொப்னா பரபரப்பு தகவல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த நிலையில் கொச்சியில் சொப்னா நிருபர்களிடம் கூறியது: திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் அரசு இல்லத்திற்கு அமீரக துணைத் தூதருடனும், நான் தனியாகவும் பலமுறை சென்றுள்ளேன். இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் அனுமதி கிடையாது.அவை அனைத்தும் ரகசிய … Read more