2018-ல் மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு – ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது
புதுடெல்லி: மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அவர், டெல்லி காவல்துறை தனிப்பிரிவின் முன் ஆஜராகி இருந்தார். ஆனால் அந்த வழக்கிற்காக அவர் கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், அந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றிருந்தார். எனினும் விசாரணையின் முடிவில் அவர் நேற்று மாலை 7 மணி அளவில் கைதாகினர். எந்த வழக்கில் கைதாகினார் … Read more