பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை – பாதுகாப்பு விலக்கப்பட்ட அடுத்தநாள் பயங்கரம்
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ் வாலா மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜீப் வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சித்து மூஸ் வாலா ஆபத்தான நிலையில் மான்சாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் சித்து மூஸ் வாலாவுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை … Read more