உ.பி. அதிர்ச்சி: பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன் கைது
லக்னோ: ‘பப்ஜி‘ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வளரிளம் சிறுவன் ஒருவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பப்ஜி … Read more