'என்னை தொடாதே, நீ தீண்டத்தகாதவன்' – மத சொற்பொழிவாளரின் மேடை பேச்சால் பரபரப்பு
பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி எனும் மத சொற்பொழிவாளரின் கால்களில் விழ முயன்ற ஒருவரிடம், “என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவன்” என அவர் கூறியது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்ற மத சொற்பொழிவாளர், தனது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயலும் ஒருவரை தீண்டத்தகாதவன் என்று அழைக்கிறார். மேலும், அந்த நபர் பாதங்களைத் தொட முயன்றபோது, தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, “என்னைத் தொடாதே” … Read more