பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
புதுடெல்லி: உத்தரகாண்ட்டில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர். வீட்டின் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று, பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கடந்த 2004 – 2005ம் ஆண்டில் என்.டி.திவாரி இங்கு முதல்வராக இருந்தபோது, அமைச்சர் பதவி வகித்தார். ஹல்ட்வானியில் உள்ள தனது வீட்டில் மகன் … Read more