கேரள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு – மத்திய அமைச்சர் சந்தேகம்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அமைச்சர் முரளிதரன் கூறியதாவது: கேரளாவில் கடந்த ஆண்டு நடந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கவலையும் சந்தேகமும் எழுந்துள்ளது. முதல்வரின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறையின் செயல்பாடுகளும் ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுடனான அவரின் தொடர்புகளும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்கா..! ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்..

ஜார்க்கண்ட் மாநிலம் Lohardaga மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். Banda கிராமத்தை சேர்ந்த Sandeep Oraon என்பவரும் அதே பகுதியை சேர்ந்த Kusum Lakra என்ற பெண்ணும் 3 வருடங்களாக திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இதனிடையே Sandeep Oraon கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு பணிபுரியும் … Read more

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல்

டெல்லி : அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முப்படைகளில் 4 ஆண்டு கால சேவையில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும் நிலையிலும், ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா … Read more

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும்: ராணுவ துணைத் தளபதி

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் புதிய திட்டம் குறித்து … Read more

“சிக்கல்களைத் தீர்க்கும் யோகா பயிற்சி” – பிரதமர் மோடி

யோகா பயிற்சி நாட்டிற்கும், உலகிற்கும் அமைதியை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மைசூரு அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை பிரதமர் மேற்கொண்டார். 8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகா மனிதரிடத்திலும், சமூகத்திலும் அமைதியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தனிநபர் மட்டுமின்றி நாட்டிற்கும், உலகத்திற்கும் யோகா அமைதியை … Read more

அக்னிபாத் போராட்டம்.. இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் முப்படை தளபதிகள்

டெல்லி: அக்னிபாத் போராட்டத்திற்கு இடையில் முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் நாடு முழுக்க வலுத்து வரும் நிலையில் பிரதமர் மோடியை முப்படை தளபதிகள் சந்திக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டாக்டர் பட்டம் பெற்று ஐந்தாம் வகுப்பு மாணவர் சாதனை..!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் தண்டாயுதபாணி மகன் சந்தோஷ் கண்ணா (10). தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் இவர், தன் 7 வயதில் கார்களின் பெயர், தயாரிப்பு, இன்ஜின் வடிவமைப்பை கூறி அசத்தினார். கார்களின் செயல்பாடு மட்டுமின்றி, கந்த சஷ்டி கவசம் துவங்கி, அருணகிரிநாதர் பாடல்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் செயல்பாடுகளை விளக்குதல் என, சிறுவன் அசத்தி வருகிறார்.இவரை பாராட்டி, ‘எங்கஸ்ட் கார் என்சைக்ளோபீடியா இன் த வேர்ல்ட்’ என்ற டாக்டர் பட்டத்தை, ‘தி யுனிவர்சல் … Read more

நோ பார்க்கிங் வாகனத்தை ஃபோட்டோ எடுத்து அனுப்பினால் சன்மானம்!!

நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதை படம் பிடித்து அனுப்புவோருக்கு வெகுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். தவறான பார்க்கிங் கவனிக்கப்படாமல் போவது ஒரு பெரிய … Read more

எதிர்காலத்தை கட்டியெழுப்ப அக்னிபாதை உதவும் – பெங்களூருவில் ரூ.27,000 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி கருத்து

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். அங்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ரூ.27,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் தவிர பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 7 ரயில்வே திட்டங்கள், அண்மையில் திறக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் தொடர்பான … Read more

தங்கையின் திருமணத்திற்கு இறந்த தந்தையையே பரிசாக அளித்த அண்ணன்… கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்.. நெகிழ்ச்சி தருணம்..

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலையை, மணமேடையில் இருந்த தங்கைக்கு திருமண பரிசாக அவரது அண்ணன் வழங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்-ஜெயா தம்பதியினருக்கு  பனிகுமார் என்ற மகனும், சாய் என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில்  மகள் சாய்க்கும் மதன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. அப்போது தந்தை மீது அதிக பாசம் வைத்திருக்கும் தங்கைக்கு … Read more