குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு.. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரித்த கோபாலகிருஷ்ண காந்தி

மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  Source link

தங்களது நிலையால் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிட கூடாது: ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி பேச்சு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் தங்களது நிலையால் சமூகத்தில் பின்தங்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசுவாமி கூறியுள்ளார். சென்னை மாவட்டம் நிர்வாகம் மற்றும் அலிம்கோ ஆகியவை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் சமூக வலுவூட்டல் முகாம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் நாராயணசுவாமி கலந்து கொண்டு ரூ.1,04,92,301 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”1325 … Read more

'அரசோ, தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள்; அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்க வேண்டும்' – பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: “அரசோ அல்லது தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள், எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று தான் நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி திங்கள்கிழமை பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்முனை ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பக்ஷி பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூளை ஆராய்ச்சி மையத்தையும் … Read more

பயணிகள் ரெயிலின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காற்று கசிவு.. துணிச்சலுடன் ரெயிலுக்கு அடியில் சென்று பழுதை நீக்கிய ஊழியர்.!

பயணிகள் ரயிலின் அடிப்பகுதியில் ஏற்பட்டிருந்த பழுதை ரெயில்வே ஊழியர் ஒருவர்  தவழ்ந்தபடியே  சென்று சீர்செய்த காட்சிகளை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரெயில்வே பாலத்தின் மீது நின்றுக்கொண்டிருந்த அந்த ரெயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டிக்கு கீழே காற்று கசிவு  ஏற்பட்டிருந்தது.தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்களில் ஒருவர், ரெயிலுக்கு அடியில் குறுகிய இடத்தில் தவழ்ந்தபடியே சென்று பழுதை சரிசெய்தார். இந்த செயலை பாராட்டி அந்த காட்சிகளை ரெயில்வே அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Source link

இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலல்: இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோலன் மாவட்டத்தில் பர்வானூ என்ற இடத்தில் 11 பேருடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் பழுதானது.

வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணத்தை ஆகாய மார்க்கமாக வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மாநில அமைச்சர்கள் மற்றும் … Read more

இன்ஸ்டா காதலனை தேடி பெங்களூரு வந்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 50 அடி பள்ளத்தில் சடலமானார்.!

சேலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து 50 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிரிழந்த பிலிப்பைன்ஸ் பெண் கொலை செய்யப்பட்டாரா ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெங்களூரு வந்து இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரெயில் இருட்டை கிழித்துக் கொண்டு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் ஓமலூரில் நின்ற போது … Read more

கடலில் மூழ்கி டாக்டர் பலி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்க்கலா. சர்வதேச சுற்றுலாத்தலமான இங்குள்ள கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சனி, ஞாயிறு உள்பட விடுமுறை தினங்களில் இந்த கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான நேற்று மாலையும் வர்க்கலா கடற்கரையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். கடற்கரைக்கு வருபவர்களில் பலர் கடலில் இறங்கி குளிப்பதும் உண்டு. கோவை பல்லடம் … Read more

நோ பார்க்கிங்கில் வாகனமா? – உடனே போட்டோ எடுத்து அனுப்புங்க.. புதிய அறிவிப்பு சொல்வதென்ன?

நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதை படம் பிடித்து அனுப்புவோருக்கு வெகுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். தவறான பார்க்கிங் என்பது கவனிக்கப்படாமல் போவது ஒரு பெரிய பிரச்னை … Read more

111 கட்சிகளின் பதிவு ரத்து… தேர்தல் ஆணையம் அதிரடி!

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றால் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது. அதேசமயம் இந்த நிபந்தனைகளை குறிப்பிட கால வரையறைக்குள் பூர்த்தி செய்ய தவறும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் … Read more