சிக்னல் ஜாமர், ஜிபிஎஸ் தடுப்பான்களை தனிநபர், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை.!

சிக்னல் ஜாமர்கள், ஜிபிஎஸ் தடுப்பான் போன்ற கருவிகளை தனிநபர்களோ, தனியார் நிறுவனங்களோ பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வழிகாட்டுதல்களை மீறி அந்த சாதனங்களை தனியார் நிறுவனங்கள் விற்பது, விநியோகிப்பது, இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: ‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் மசோதோ நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை அம்மாநில ஆளுநர் நியமித்தார். இதற்கு, முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட … Read more

சுசுகி நிறுவனத்தின் கட்டனா என்ற புதிய இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம்.!

ஜப்பானின் சுசுகி நிறுவனம் கட்டனா என்கிற புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 13 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த வாகனம் நாடு முழுவதும் உள்ள சுசுகி விற்பனையாளர்களிடம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த முறை வாகனக் கண்காட்சியில் கட்டனா வாகனத்தைக் காட்சிக்கு வைத்திருந்ததாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் வந்ததையடுத்து இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: சொப்னாவுக்கு போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட ஆளுங்கட்சியை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பின்னர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சொப்னா கூறியிருந்தார். இதனால் தனக்கு ஒன்றிய அரசின் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி அவர் … Read more

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட அமைச்சர் ரோஜா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி..!

பிரதமர் மோடியுடன், ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா ஆர்வத்துடன் மேடையில் செல்பி எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இணையதளத்தில்  பகிரப்படுகிறது. பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின், பிரதமருடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரோஜா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியையும் அருகில் அழைத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார். Source link

திருப்பதி நகர தூய்மைக்கு துப்புரவு ஊழியர்களின் சேவை போற்றத்தக்கது-எம்எல்ஏ பேச்சு

திருப்பதி :  திருப்பதி நகர தூய்மைக்கு துப்புரவு ஊழியர்களின் சேவை போற்றத்தக்கது என எம்எல்ஏ கருணாகர ரெட்டி கூறினார்.திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதாள வடிகால் பணியாளர்களுக்கு சிறப்பான சேவையை பாராட்டி அனைவருக்கும் பரிசாக குக்கர், ரெயின்கோட், ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஜாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி, மாநகராட்சி மேயர் சிரிஷா, ஆணையாளர் அனுபமா அஞ்சலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்எல்ஏ … Read more

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் 50 வகையான தெலங்கானா உணவு வகைகள்: கிச்சடியை விரும்பி சாப்பிட்ட பிரதமர் மோடி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, சுமார் 50 தெலங்கானா உணவுகள் பரிமாறப்பட்டன. இதில் கிச்சடியை பிரதமர் மோடி ருசித்து சாப்பிட்டார். ஹைதராபாத் எச்ஐசிசி-யில் உள்ள நோவோட்டல் நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்களாக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநில பாஜக தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என மொத்தம் 348 … Read more

அந்தமான் அருகே அடுத்தடுத்து நில அதிர்வுகள்.. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு..!

அந்தமான் அருகே அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. காலை 11 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4ஆக நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பிற்பகல் வேளையிலும் 4 புள்ளி 6 என்ற அளவில் அதிர்வு பதிவாகியது. அந்தமான் தீவுகளில் இருந்து 205 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் மையம் குறிப்பிட்டுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை. Source link

இசட்-பிளஸ் பாதுகாப்பை மீறி மம்தா வீட்டில் நள்ளிரவில் பதுங்கிய மர்ம நபர் யார்? மேற்குவங்க போலீசார் அதிர்ச்சி

கொல்கத்தா: இசட்-பிளஸ் பாதுகாப்பை மீறி நள்ளிரவில் மேற்குவங்க முதல்வர் மம்தா வீட்டில் பதுங்கிய மர்ம நபர் குறித்து மேற்குவங்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லம் தெற்கு கொல்கத்தாவின் ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது. முதல்வர் மம்தாவுக்கு இசட் – பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர், மம்தாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் அன்றிரவு முழுவதும் வீட்டிற்குள்ளேயே பதுங்கியிருந்தார். … Read more

மீண்டும் அதிரடி ஆட்டம்.. 1973ம் ஆண்டிற்கு பின் ரிஷப் செய்த சாதனை!

ஒரே டெஸ்டில் ஒரு இன்னிங்சில் சதம் மற்றும் மற்றொரு இன்னிங்சில் அரை சதம் விளாசிய இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய பண்ட் 111 பந்துகளில் 146 ரன்களை எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் அவர் அரை சதம் அடித்தார். 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் 57 ரன்களை குவித்த அவர் ஜேக் லீச் பந்து … Read more