பெண்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை: இமாச்சல் அமைச்சரவை ஒப்புதல்

பெண் பயணிகளுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்க இமாச்சலப் பிரதேச பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் இயங்கும் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கான பயணக்கட்டணத்தில் 50% சலுகை வழங்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு 360 புதிய பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை வாங்குவதற்கு ரூ.160 கோடி வழங்கவும் இமாச்சலப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு (HRTC) இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு பேருந்தில் 50% கட்டண … Read more

பல்கலைக்கழக வேந்தராக மம்தாவை நியமிக்க முடிவு

கொல்கத்தா: மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நடைமுறைகளின்படி மேற்குவங்க ஆளுநர், அந்த மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். இதை மாற்றி மாநில முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தராக பதவி வகிக்க வகை செய்யும் சட்ட … Read more

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 7 வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். பர்தார்பூரில் உள்ள முகாமில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 26 வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி அளவில் அந்த வாகனம் தோய்ஸ் என்ற இடத்திற்கு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து தடுமாறி ஷியோக் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. சுமார் 60 அடி ஆழத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். எஞ்சிய … Read more

சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர்

புதுடெல்லி: கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி … Read more

கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்பது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 3,5,8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆன்லைன் முறையில் சோதிக்கப்பட்டது. இதில் தமிழக மாணவர்களின் கற்றல் திறன், அனைத்து பாடப்பிரிவுகளிலும் … Read more

போதைப் பொருள் வழக்கு | ஆர்யன் கான் விடுவிப்பு; கைது செய்த அதிகாரி கருத்து சொல்ல மறுப்பு

மும்பை: சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டார். இது குறித்து கேள்விகளுக்கு பதில் தர மறுத்து விலகிச் சென்றுள்ளார் ஆர்யனை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே. கடந்த 2021 அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த … Read more

அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சவுதாலா, வருமானத்திற்கு அதிகமாக 6 கோடி ரூபாய் சொத்து சேர்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ (Rouse Avenue) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர் குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து, … Read more

லடாக்கில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7 ராணுவ வீரர்கள் பலி- பலர் காயம்

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்.. சொத்துக் குவிப்பு வழக்கு – அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!

லடாக்: லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. 26 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 16 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். லடாக்கின் துர்டுக் செக்டார் பகுதியில் நடந்த வாகன விபத்தில் இதுவரை 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 26 ராணுவ வீரர்கள் கொண்ட குழு, பர்தாபூரில் உள்ள போக்குவரத்து முகாமில் இருந்து ஹனிஃபில் உள்ள ஒரு துணை முகாமிற்கு வாகனத்தில் சென்றனர். தோயிஸிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் காலை 9 மணியளவில், வாகனம் சறுக்கி, சுமார் 60 அடி … Read more