கங்கனாவுடன் மீண்டும் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்

மும்பை: அரசியல், சினிமா மற்றும் பொது விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளி யிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் நடிகையும், தயாரிப்பாளருமான கங்கனா ரனவத் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு இசை அமைக்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனவத், தமிழில் ‘தாம் தூம்’, ‘தலைவி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘தக்கட்’ படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், திரையுலகில் இழந்த தனது மார்க்கெட்டை மீட்டெடுப்பதற்கு … Read more

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்.?

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லெஸ்டர்ஷெர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகிய அவர் விடுதி அறையில் தனிமை படுத்திக்கொண்டார். வரும் வெள்ளிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. Source link

32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஹீரோவுடன் நடிக்கும் மீனா

ஐதராபாத்: பல மொழிகளில் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நூற்றுக்கணக் கான படங்களில் நடித்தவர், மீனா. தற்போது தெலுங்கு சீனியர் நடிகர் ராஜேந்திர பிரசாத்துடன் நடிக்கும் மீனா, அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, ‘32 ஆண்டுகள் கழித்து என் முதல் ஹீரோவுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 1990ல் தெலுங்கில் வெளியான ‘நவயுகம்’ என்ற படத்தில் மீனா ஹீரோயினாக அறிமுகமானார். இதில் ராஜேந்திர பிரசாத் ஜோடியாக நடித்திருந்த அவர், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் … Read more

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ -க்களுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல்

சிவசேனா கட்சியை சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு,  ‘Y+’ பிரிவு ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை  மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ஆட்சிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி ஷிண்டேயுடன் பாஜ பேச்சுவார்த்தை: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் இணைந்து பாஜ ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 15 பேருக்கு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டுள்ளனர். தன்னுடன் சிவசேனா எம்எல்ஏ.க்கள் 42 பேர் உட்பட … Read more

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் இருபிரிவினர் இடையே மோதல்..!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கட்டை மற்றும் கற்களால் இருபிரிவினர் பரஸ்பரம் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மலையடா என்ற கிராமத்தில், இரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில், ஒரு பிரிவினர் வாழும் பகுதியில் உள்ள கிணற்றில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் தாக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மற்றொரு பிரிவினரின் பகுதிக்குச் சென்று தாக்கினர். கற்கள், கட்டைகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதில் 8 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து … Read more

கானாவுடன் உறவை மேம்படுத்தும் கைலாசா… வேற லெவலில் கலக்கும் நித்தி!

நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவுடன் உறவை மேம்படுத்த உள்ளதாக கைலாசாவில் இருந்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் போலீசார் தேடப்பட்டு வரும் நி்த்யானந்தா நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார்.தற்போது சர்வதேச போலீசாரால் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவரான அவர் கைலாசா என்ற குட்டித் தீவை உருவாக்கி அங்கு தனி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். … Read more

ஜி 7 உச்சிமாநாடு : ஜெர்மனியில் பிரதமர் மோடி – இந்தியா ஜனநாயகத்தின் தாய் என பெருமிதம்

ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முனிச் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் கலந்துரையாடினார். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு முனிச் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு … Read more

எமர்ஜென்ஜியை எதிர்த்த கருணாநிதி.. ஆதரித்த எம்ஜிஆர்.. முழு வரலாறு இதோ!

பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின் சொந்த நாட்டின் மக்களே சுதந்திரக் காற்றை சுவாசிக்க திணறிய எமர்ஜென்சி நிலை! பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த எமர்ஜென்ஜியை எதிர்த்த கருணாநிதி.. ஆதரித்த எம்ஜிஆர்.. முழு வரலாறு இதோ! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அக்னிபாதை திட்டம் – விமானப்படையில் இணைய இதுவரை 56,960 பேர் விண்ணப்பம்

அக்னிபாதை திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் கீழ், விமானப்படையில் சேர ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமானோர் இணையதளம் https://agnipathvayu.cdac.in/AV/ வாயிலாக ஆர்வமாக விண்ணப்பித்து வரும் நிலையில், அவர்களுக்கான தேர்வு ஜூலை 24ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. Source link