IND vs ENG: பயிற்சியில் முக்கிய வீரருக்கு காயம்! 3வது டெஸ்டில் திடீர் மாற்றம்?

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிராஜ், இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனது மிரட்டலான பந்து வீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக, பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்டில் … Read more

ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். நடப்பாண்டில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதற்கு இவரது பங்களிப்பும் முக்கியமாக இருந்தது.  யாஷ் தயாள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. இந்த நிலையில், யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரசிகர்கள் … Read more

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: யானம் ராயல்ஸ் அணிக்கு முதல் வெற்றி… புள்ளிப்பட்டியலில் யார் டாப்?

Pondicherry Premier League Season 2: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த ஜூலை 6ஆம் தேதி பாண்டிச்சேரி சீகெம் மைதானத்தில் கோலாகலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் மோதும் இந்த தொடரில் அனைத்து போட்டிகளும் இந்த மைதானத்திலேயே நடைபெறுகின்றன. மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் என தினமும் 2 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 18ஆம் தேதி மட்டும் ஒரே ஒரு லீக் போட்டி நடைபெறுகிறது. … Read more

இந்தியா நன்றாக விளையாடியது… ஆனால் என்னுடைய கணிப்பு இன்னும்.. – இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் … Read more

தினேஷ் கார்த்திக்கின் சோக கதை.. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் ரவி சாஸ்திரி சொன்ன பகீர்!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.இந்த நிலையில், இத்தொடரின் மூன்றாவது போட்டி, ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.  இந்த சூழலில் இப்போட்டி குறித்து பேசுவதற்காக தினேஷ் கார்த்திக், நாசர் உசேன் மற்றும் ரவி சாஸ்திரி மற்றும் … Read more

சுப்மன் கில்லின் கேப்டன்சிக்கு 10-க்கு இத்தனை மார்க் கொடுக்கலாம் – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 … Read more

Ind vs End 3rd Test: "இந்தியாவின் வெற்றிக்கு துருப்பு சீட்டு இவர்தான்"

Ind vs Eng 3rd Test: இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1+1 என்ற கணக்கில் உள்ளன. இந்த நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி, இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா 1 … Read more

கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்கு பதிவு

லக்னோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார். அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் … Read more

PPL2: ஆகாஷ் அதிரடி.. வில்லியனூர் மொஹித் கிங்ஸுக்கு 2வது வெற்றி!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 08) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் மற்றொரு தமிழக வீரர்

லண்டன், தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி சாய் கிஷோர் இங்கிலாந்தை சேர்ந்த சர்ரே கவுண்டி அணிக்காக விளையாட உள்ளார். அதில் அவர் சர்ரே அணிக்காக அடுத்த இரு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் களம் காண உள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் போன்ற தமிழக வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சாய் கிஷோரும் விளையாட … Read more