மீண்டும் தகர்ந்ததா சிஎஸ்கே பிளேஆப் கனவு? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி முள்ளன்பூரில் நடைபெற்றது. சென்னை அணிக்கு முக்கியமான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ந்து நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை அணி. கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 27 ரன்கள் அடித்த போதிலும் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் தற்போது புள்ளிப்பட்டியில் 9வது இடத்தில் உள்ளனர். கடைசி … Read more