ஆசிய கோப்பை 2025: ஒரு முறை இல்லை… இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு – அது எப்படி?

Asia Cup 2025, India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடருக்கு தற்போது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அடுத்த ஆண்டு 2026 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதை ஒட்டி, ஆசிய கோப்பை 2025 தொடரும் டி20 பார்மட்டில் நடைபெற இருக்கிறது. Asia Cup 2025: இந்த வீரர்கள் விளையாடுவதில் சந்தேகம் இந்திய அணி (Team India) பிப்ரவரி மாதத்திற்கு பிறகு டி20ஐ பார்மட்டில் விளையாட இருப்பதால் ஸ்குவாட் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி பலரிடத்திலும் உள்ளது. … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள். இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) – ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா … Read more

ஆர்சிபி வீரருக்கு தடை.. அவ்வளவுதான்! இனி நினைத்தாலும் விளையாட முடியாது?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி  கோப்பையை வெல்வதற்கு யாஷ் தயாள் ஒரு முக்கிய காரணம். இந்த சூழலில் அவர் மீது அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம், காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயாள் தன்னை 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில்,யாஷ் … Read more

ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலி, ரோகித் தொடர்ந்து விளையாட வேண்டும் – கங்குலி

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்’ என தகவல்கள் வெளியாகி உள்ளதே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, அது பற்றி … Read more

மகளிர் டி20 கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

டப்ளின், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளும் பெல்பாஸ்ட்டில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. இறுதியில் 3 போட்டிகள் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து வீராங்கனைகள் சென்னையில் பயிற்சி

சென்னை, இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. இதில் 20 ஆட்டங்கள் இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய இடங்களிலும், 11 ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பிலும் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சீதோஷ்ணநிலை மற்றும் சுழலுக்கு உகந்த ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை … Read more

ரோஹித், விராட் கோலி நீக்கம்? புதிய ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர்களது எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போதைக்கு, தங்களது உடனடி கவனம் வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை மீதுதான் உள்ளது என்றும், 2027 … Read more

ஆசிய கோப்பை 2025: இந்த வீரர் விளையாட சிக்கல்… வெயிட்டிங்கில் சூர்யகுமார்

Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் வரும் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, ஹாங் காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளன. இந்திய அணி கடைசியாக பிப்ரவரி மாதம் டி20ஐ போட்டியை விளையாடியது. அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர், இங்கிலாந்து … Read more

அக்சர் படேலுக்கு நடக்கும் அநீதி! பிசிசிஐ இப்படி பண்ணலாமா? ரசிகர்கள் கோபம்!

சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. அடுத்ததாக ஆசிய கோப்பை 2025 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில், அதிரடி மாற்றங்களை செய்ய பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முக்கிய அம்சமாக, இளம் வீரர் சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஆல்-ரவுண்டர் … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பிரான்சிஸ் தியாபோ 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள். இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ – ஸ்பெயினின் ராபர்டோ கார்பலேஸ் பேனா உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்சிஸ் தியாபோ 6-4, 6-3 … Read more