ரிஷப் பண்ட் எப்படி இருக்காரு? ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? அவரே போட்ட பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.  ஆனால், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு வருத்தமான சம்பவம் நடந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் வீசிய ஓர் பந்தை ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க … Read more

ரோகித் சர்மாவை ஓடவிடுங்கள்.. அப்போதுதான்.. யுவராஜ் சிங் தந்தை!

Rohit Sharma: அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. 37 வயது ஆகும் ரோகித் சர்மாவின் உடற்தகுதி மீது பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவிக்க வேண்டும். விரைவில் அது குறித்து அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறி வருகின்றனர்.  இந்த நிலையில், கிரிக்கெட் குறித்து தெரியாதவர்களே … Read more

குறுக்கு வழியில் பிரேவிஸை எடுத்தோமா? அஸ்வினால் வந்த பிரச்னை – CSK சொல்வது என்ன?

Chennai Super Kings, Dewald Brevis IPL 2025 Signing: ஐபிஎல் 2025 தொடரின்போது, டிவால்ட் பிரேவிஸ் உடனான ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது,         View this post on Instagram                       A post shared by Chennai Super Kings (@chennaiipl)   … Read more

கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்..? ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

கெய்ன்ஸ், மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் … Read more

சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாட வேண்டியவர் ஹர்திக் பாண்டியா – இர்பான் பதான் சொன்ன ரகசியம்

Irfan Pathan: ஹர்திக் பாண்டியாவை விமர்சித்ததால் ஐபிஎல் 2025 கமெண்ட்ரி பேனலில் இருந்து நீக்கப்பட்ட இர்பான் பதான் இது குறித்த விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஒளிபரப்பாளராக அதுதான் என்னுடைய வேலை என தெரிவித்திருக்கும் இர்பான் பதான், ரோகித் சர்மா, விராட்  கோலியை விமர்சித்தபோது இப்படியான விளைவுகளை தான் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி கமெண்டரி பேனலில் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ததாகவும் கூறினார். மேலும், ஹர்திக் பாண்டியா மீது எனக்கு எந்த தனிப்பட்ட … Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரனேஷ் சாம்பியன்

சென்னை, 3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதினர். மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடந்தன. முந்தைய சுற்றின் போதே பட்டத்தை உறுதி செய்து விட்ட ஜெர்மனி கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமர் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ராய் ராப்சனை எதிர்கொண்டார். … Read more

2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா ஏ

மெக்கே, ராதா யாதவ் தலைமையிலான இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏ அணி கைப்பற்றி விட்டது. தற்போது இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான அந்த அணிகளில் ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் … Read more

அணியிலிருந்து தோனி நீக்கியதால் ஓய்வு முடிவை எடுத்தேன்.. ஆனால் சச்சின் காப்பாற்றிவிட்டார் – சேவாக் பகிர்ந்த தகவல்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டாக்காரர் சேவாக். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் இவருக்கு தனி இடம் உண்டு. கடந்த 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். சேவாக் ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறன் கொண்டவர். அப்படிப்பட்ட அவர் கடந்த 2008-ம் ஆண்டே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக அதிர்ச்சி … Read more

சீட்டிங் செய்ததா சிஎஸ்கே… அஸ்வின் சொன்ன அந்த பாயிண்ட் – டிவால்ட் பிரேவிஸ் விஷயத்தில் சிக்கலா?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் சீசனில் மிக மோசமாக விளையாடி 10வது இடத்தில் நிறைவு செய்தது. 2023ஆம் ஆண்டில் ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர், 2024 மற்றும் 2025இல் பிளே ஆப் சுற்றுக்கு  தகுதிபெறவில்லை. CSK: சிஎஸ்கே அணிக்குள் வந்த பிரேவிஸ் இதனால் அடுத்த 2026 ஐபிஎல் சீசனை சிஎஸ்கே (CSK) நிச்சயம் வெறித்தனமாக விளையாட நினைக்கும். கடந்த சீசனிலேயே காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக வெறித்தனமாக விளையாடும் சில … Read more