பரிசு தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்.. இந்தியாவுக்கு எதிரான இறுதிபோட்டியில் நடந்தது என்ன?

2025 ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 28) முடிவடைந்தது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்டதுபோல இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், ஆசிய கோப்பையின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  Add Zee News as a Preferred Source மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. அதில் குரூப் சுற்றில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச ஆகிய 4 அணிகள் முன்னேறின. … Read more

ஒருநாள் அணியிலும் இடம் பெரும் அபிஷேக் சர்மா! அதுவும் இந்த வீரருக்கு பதில்?

India Squad For ODI Series vs Australia:ஆசிய கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான உத்தேச இந்திய அணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஆசிய கோப்பையின் நாயகன் அபிஷேக் ஷர்மாவுக்கு முதல் முறையாக ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், … Read more

ஆசிய கோப்பை வென்றும் வெறும் கையில் கொண்டாடியா இந்தியா! ஏன் தெரியுமா?

ஆசிய கோப்பை 2025ன் பரபரப்பான இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. பாகிஸ்தான் பக்கம் இருந்த இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வென்று கொடுத்துள்ளனர். ஆனால், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி, கோப்பையை ஏற்க மறுத்ததால் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் … Read more

IND vs PAK: சூர்யகுமார் யாதவ் செய்த சம்பவம்! உச்சகட்ட கோபத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆசிய கோப்பை 2025ஐ இந்தியா வென்றபோதும், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்தது. இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்கள், பெரும் குழப்பத்துடனேயே தொடங்கின. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “வெற்றி பெற்ற ஒரு அணிக்கு கோப்பை … Read more

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்கான் … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) – ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 … Read more

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

துபாய் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. அனுபவ ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சிவம் துபே அணியில் இடம்பெற்றுள்ளார். அதுபோல ரிங்கு … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: கருண் நாயருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது – தினேஷ் கார்த்திக்

மும்பை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் … Read more

IND vs PAK: கோப்பையை வென்ற இந்திய அணி! கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Asia Cup Final: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்று இருந்தது. இன்றைய போட்டியிலும் டாஸ் வென்ற … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பீஜிங், சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) – கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 1 More update … Read more