பாகிஸ்தானை ஒரே வார்த்தையில் கலாய்த்த சூரியகுமார் யாதவ்! என்ன சொன்னார் தெரியுமா?
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றில் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. பரபரப்பான இந்த போட்டியில் 172 ரன்கள் எந்த இலக்கை எளிதாக வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்து, கிரிக்கெட் உலகில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இனி ஒரு போட்டியே இல்லை என்றும், பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணி இல்லை … Read more