பரிசு தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்.. இந்தியாவுக்கு எதிரான இறுதிபோட்டியில் நடந்தது என்ன?
2025 ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 28) முடிவடைந்தது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்டதுபோல இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், ஆசிய கோப்பையின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. Add Zee News as a Preferred Source மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. அதில் குரூப் சுற்றில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச ஆகிய 4 அணிகள் முன்னேறின. … Read more