பாண்டியா, அபிஷேக் சர்மா காயம்.. இறுதிபோட்டியில் விளையாடுவார்களா – மோர்னே மோர்கல் பதில்!

ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இத்தொடரில் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  Add Zee News as a Preferred Source நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) இலங்கை அணியுடன் இந்திய … Read more

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி

குவாங்ஜு, உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி (வயது 18) பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில், உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள துருக்கியின் ஓஜ்னுர் கியூர் கிர்தியை 146-143 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் வெற்றி பெற்றுள்ளார். சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவருக்கு 3-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, தோமன் குமாருடன் இணைந்து ஷீத்தல், கலப்பு குழு பிரிவில் வெண்கல … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி) – பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-4,5-7, 6-0 என்ற செட் கணக்கில் டெரன்ஸ் அட்மேனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜானிக் சின்னெர், ஹங்கேரியாவின் … Read more

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி; உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம்

புதுடெல்லி, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியில் நடந்து வருகின்றன. இதில், உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் கிடைத்துள்ளது. இதில், இந்திய பாரா தடக வீரரான சைலேஷ் குமார் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றது மட்டுமின்றி, சாம்பியன்ஷிப்பில் சாதனையும் படைத்துள்ளார். அமெரிக்காவின் எஜ்ரா பிரெக் (1.85 மீட்டர்) வெள்ளி பதக்கமும் மற்றும் இந்தியாவின் வருண் சிங் பாட்டி (1.85 … Read more

மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து 232 ரன்கள் சேர்ப்பு

பெங்களூரு, 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

டோக்கியோ, ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் – பெல்ஜியத்தின் ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜிஸோ பெர்க்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! இந்த 3 ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராகும் புஜாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, தனது பேட்டிங் திறன், பொறுமை மற்றும் நிதானமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரது பரந்த கிரிக்கெட் அறிவையும், ஆட்ட நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு, அவரை ஐபிஎல் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த புஜாரா, டி20 உலகில் ஒரு பயிற்சியாளராக எப்படி ஜொலிப்பார் … Read more

பைனலில் இந்த 3 இந்திய வீரர்கள் சொதப்பினால்… ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு தான்…!

Asia Cup Final 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. செப். 9ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை நாளையுடன் (செப். 28) நிறைவுபெறுகிறது. Add Zee News as a Preferred Source டி20ஐ வடிவில் நடைபெற்ற இந்த தொடர் மொத்தம் 8 அணிகள் இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன; ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் வெளியேறின. பி பிரிவில் … Read more

அக்சர் படேலை விட இந்த பாகிஸ்தான் வீரர்தான் சிறந்தவர்.. முன்னாள் வீரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இத்தொடரில் இறுதி போட்டி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  Add Zee News as a Preferred … Read more

Asia cup final: இந்த வீரரை ஃபனலில் விட்டுடாதீங்க.. முன்னாள் வீரர் அட்வைஸ்!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்த்து களமிறங்கியது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாகஅபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 49* மற்றும் சஞ்சு சாம்சன் 39 ரன்கள் அடித்தனர்.  Add Zee News as a Preferred Source இதையடுத்து இலங்கை அணி அதே ரன்களுடன் 202/5 விக்கெட்டுகளை சமநிலையில் முடித்த … Read more