மற்றவர்களின் சம்பளம் குறித்து பேச உரிமை கிடையாது.. அஸ்வினை கடுமையாக சாடிய சீக்கா மகன்!
ஐபிஎல் 2025 ஆட்டத்தில் காயமடைந்த குர்ஜப்னீத் சிங்குக்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரவீஸை எடுத்தது. இந்த நிகழ்வு சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், CSK நிர்வாகம் டிவால்ட் பிரவீஸை வாங்குவதற்கு கூடுதல் பணம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்திருந்தார். அதாவது, “பிற அணிகள் பிரவீஸை வாங்க வேண்டாம் என்று விலகினாலும், சிஎஸ்கே கூடுதல் பணம் கொடுத்து தான் அவரை வாங்கியது” … Read more