ஆசிய கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பது எப்போது?

Indian Team Announcement Date: வர இருக்கும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் என்ன என்பதன் விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். ஆனால் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, … Read more

CSK மினி ஏலத்தில் இந்த சிங்கத்தை எடுத்தால்… 2026இல் கண்டிப்பா கப் அடிக்கலாம்!

IPL 2026 Mini Auction, Chennai Super Kings: தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளை விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியே தொடங்கிவிட்டது. AUS vs SA: மிரட்டிய பிரெவிஸ் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது. அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கெய்ர்ன்ஸ் நகரில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. டாஸை … Read more

ஹர்பஜன் சிங் அறைந்த சம்பவம்.. பேச மறுத்த மகள்.. ஸ்ரீசாந்த் விளக்கம்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் இந்தியாவுக்காக மொத்தம் 90 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில், 169 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில், விராட் கோலியுடன் தான் பயணித்த அனுபவம் குறித்து ஸ்ரீசாந்த் பேசி இருக்கிறார். இது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.  கோலி ஆர்வம் மிகுந்தவர் … Read more

ரிஷப் பண்ட் எப்படி இருக்காரு? ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? அவரே போட்ட பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.  ஆனால், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு வருத்தமான சம்பவம் நடந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் வீசிய ஓர் பந்தை ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க … Read more

ரோகித் சர்மாவை ஓடவிடுங்கள்.. அப்போதுதான்.. யுவராஜ் சிங் தந்தை!

Rohit Sharma: அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. 37 வயது ஆகும் ரோகித் சர்மாவின் உடற்தகுதி மீது பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவிக்க வேண்டும். விரைவில் அது குறித்து அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறி வருகின்றனர்.  இந்த நிலையில், கிரிக்கெட் குறித்து தெரியாதவர்களே … Read more

குறுக்கு வழியில் பிரேவிஸை எடுத்தோமா? அஸ்வினால் வந்த பிரச்னை – CSK சொல்வது என்ன?

Chennai Super Kings, Dewald Brevis IPL 2025 Signing: ஐபிஎல் 2025 தொடரின்போது, டிவால்ட் பிரேவிஸ் உடனான ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது,         View this post on Instagram                       A post shared by Chennai Super Kings (@chennaiipl)   … Read more

கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்..? ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

கெய்ன்ஸ், மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் … Read more

சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாட வேண்டியவர் ஹர்திக் பாண்டியா – இர்பான் பதான் சொன்ன ரகசியம்

Irfan Pathan: ஹர்திக் பாண்டியாவை விமர்சித்ததால் ஐபிஎல் 2025 கமெண்ட்ரி பேனலில் இருந்து நீக்கப்பட்ட இர்பான் பதான் இது குறித்த விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஒளிபரப்பாளராக அதுதான் என்னுடைய வேலை என தெரிவித்திருக்கும் இர்பான் பதான், ரோகித் சர்மா, விராட்  கோலியை விமர்சித்தபோது இப்படியான விளைவுகளை தான் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி கமெண்டரி பேனலில் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ததாகவும் கூறினார். மேலும், ஹர்திக் பாண்டியா மீது எனக்கு எந்த தனிப்பட்ட … Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரனேஷ் சாம்பியன்

சென்னை, 3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதினர். மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடந்தன. முந்தைய சுற்றின் போதே பட்டத்தை உறுதி செய்து விட்ட ஜெர்மனி கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமர் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ராய் ராப்சனை எதிர்கொண்டார். … Read more

2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா ஏ

மெக்கே, ராதா யாதவ் தலைமையிலான இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏ அணி கைப்பற்றி விட்டது. தற்போது இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து … Read more