பாண்டியா, அபிஷேக் சர்மா காயம்.. இறுதிபோட்டியில் விளையாடுவார்களா – மோர்னே மோர்கல் பதில்!
ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இத்தொடரில் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. Add Zee News as a Preferred Source நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) இலங்கை அணியுடன் இந்திய … Read more