பஞ்சாப் கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி பல ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்றது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, குவாலிஃபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது. இருப்பினும் இறுதி போட்டியில் சில வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக தோல்வி … Read more

IND vs ENG: முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு?

England vs India 3rd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் இறுதியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தாலும் சோயப் பஷீர் முகமது சிராஜின் விக்கெட்டை எடுத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். தற்போது இங்கிலாந்த அணி 2-1 என்ற கணக்கில் … Read more

பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி

ஹராரே, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென் … Read more

ரன் ஓடும்போது கழுத்தை பிடித்து இழுத்த பிரைடன் கார்ஸ்.. கோபத்தில் ஜடேஜா செய்த செயல்.. வீடியோ வைரல்

லண்டன், இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க … Read more

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோற்றதற்கான 5 முக்கிய காரணங்கள்..!!

India vs England Test : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 193 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.  … Read more

இந்தியா பந்துவீசினால் நாட் அவுட்… பேட்டிங் செய்யும்போது அவுட் – நடுவரை விமர்சித்த அஸ்வின்

லண்டன், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க … Read more

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

ஹராரே, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற … Read more

ஐ.பி.எல்.: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் நியமனம்

ஐதராபாத், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. … Read more

ரச்சின் ரவீந்திரா நீக்கம்! அணிக்கு வரும் டொனோவன் ஃபெரைரா? சிஎஸ்கேவின் மெகா திட்டம்!

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ஐபிஎல் 2026 சீசனுக்கு இப்பொது இருந்தே தயார் ஆகி வருகிறது. பலம் வாய்ந்த அணியை உருவாக்க பெரிய மாற்றங்களை சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை, டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர் டொனோவன் ஃபெரைராவுடன் ட்ரேட் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிஎஸ்கே முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் பயிற்சியாளர் … Read more

SENA நாடுகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள்! யார் யார் தெரியுமா?

SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ரன்கள் அடிப்பதே மிகப்பெரிய சிரமம் ஆகும். ஏனெனில் அங்குள்ள கிரிக்கெட் மைதானங்கள் அதிக பவுன்ஸ் கொண்டதாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அங்கு சென்று விளையாடுவது பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் சில வீரர்கள் இந்த நாடுகளில் ரன்கள் அடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் SENA நாடுகளில் அதிக சதம் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி, ராகுல் திராவிட் … Read more