ஐபிஎல்லை இங்க நடத்தலாம் வாங்க.. பிசிசிஐ-க்கு அழைப்பு விடுத்த நாடு!
18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்றுகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதற்கிடையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்களது தாக்குதலை தொடங்கி விட்டனர். இதனால் தர்மசாலாவில் நடந்த பஜ்சாப் … Read more