ஆசை காட்டி மோசம் செய்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடரின்போது நடந்தது என்ன?
இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய 1 போட்டியில் மட்டுமே வென்றது. 1 போட்டி டிராவாகவும் மற்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இத்தொடரின் போதுதான், பிசிசிஐ விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இச்சூழலில் கடைசி மூன்று போட்டிகளுக்கும் … Read more