ஐபிஎல் 2025 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விழுந்த அடி.. 3 முக்கிய பிளேயர்கள் இல்லை
Delhi Capitals IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் பல்வேறு ஏற்பாடுகளுடன் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது கொஞ்சம் பின்னடைவாகியுள்ளது. ஏனென்றால் அந்த அணியின் ஸ்டார் பவுலர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் விளையாட வர மாட்டேன் என கூறிவிட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more