ஆர்சிபி வெற்றி பேரணி.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

Bangalore Latest News: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (ஜூன் 03) ஐபிஎல் 2025 தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்கள் அடித்த நிலையில், அதனை துரத்த முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று … Read more

சாம்பியன் ஆர்சிபி-ஐ வரவேற்க தடபுடலாக தயாராகும் பெங்களுரு சின்னசாமி மைதானம்..!!

RCB IPL 2025 champion : ஐபிஎல் 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடங்கியது முதல், முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்திருந்த ஆர்சிபி அணி 18வது ஆண்டில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 18 ஆண்டுகளாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லாமல் இருந்த விராட்  கோலிக்கும் இதுவே முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் ஆகும். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக பெங்களுரு நகரத்தில் கிரிக்கெட் … Read more

வெற்றி பெற்றும் திருந்தாத ஆர்சிபி அணி! மீண்டும் திட்டு வாங்கும் நிர்வாகம்!

அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்களது 18 வருட கனவை பூர்த்தி செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தங்களது முதல் கோப்பை கனவை இழந்துள்ளது. வெற்றி பெற்ற உற்சாகத்தில் விராட் கோலி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் … Read more

ஐபிஎல் 2025ல் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? முழு விவரம் – சாய் சுதர்சனுக்கு நடந்த அநீதி

IPL 2025 prize money Details : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. அத்துடன் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து … Read more

ஆர்சிபி கோப்பையை வெல்ல உதவிய சென்னை அணி! எப்படி தெரியுமா?

Royal Challengers Bengaluru: கடந்த 18 சீசன்களாக கோப்பையை வெல்ல போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த ஆண்டு கோப்பை கிடைத்துள்ளது. இதன் மூலம் தங்களது 18 வருட தவத்தை கலைத்துள்ளனர். ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ஆர்சிபி ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது. ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணியில் இருந்த குறைகளை சிறப்பான முறையில் சரி … Read more

ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன் 'ஈ சாலா கப் நம்து' – ரஜத் படிதார்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

நேரம் வந்துவிட்டது.. கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி சொன்ன முக்கிய தகவல்!

ஆர்சிபி அணி தங்களது முதல் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி மனம் திறந்து பேசி உள்ளார். போட்டி முடிந்த பின்பு பேசிய விராட், “இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் முக்கியமானது. கடந்த 18 நீண்ட ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு எனது இளமை, எனது அனுபவத்தை அளித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சித்தேன்.  என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன்.. இறுதியாக இந்த தருணம் வந்துவிட்டது. இது ஒரு நம்பமுடியாத உணர்வு. இந்த நாள் என வாழ்வில் … Read more

ஐ.பி.எல். 2025: முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் – முழு விவரம்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன்… விராட் கோலி பேட்டி

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களல் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் … Read more

கோப்பையை வென்ற பெங்களூரு… ஆனந்த கண்ணீர் விட்ட விராட் கோலி

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more