ஐபிஎல் மீண்டும் தொடங்கினால்… ஆர்சிபி, குஜராத் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!
மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதட்டம் காரணமாக திடீரென்று நிறுத்தப்பட்டது. தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். முதலில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அக்டோபர் அல்லது செப்டம்பர் … Read more