இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய ஏ அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமனம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் … Read more

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டம் ரத்து; பிளே ஆப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா

பெங்களூரு, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலால் தடைபட்ட நடப்பு ஐ.பி.எல். தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. பெங்களூருவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருந்த 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதவிருந்தன. ஆனால், பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடர்பில் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க … Read more

ஐ.பி.எல் ; டெல்லி – குஜராத் இன்று மோதல்

டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் மோத உள்ளன. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு 60வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற்றும் இந்த ஆட்டத்தில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. குஜராத் அணியின் … Read more

ஐபிஎல் பிளே ஆப் : ராஜஸ்தான் 2 மேட்சும் தோற்றால் ஒரு அணியும் பிளே ஆப் செல்ல முடியாது

IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப்-க்கான கிளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பில் பிரகாசமாக நீடிக்கும். அதேநேரத்தில் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பதை உறுதி செய்ய முடியாது. ஏனென்றால் பஞ்சாப் அணியின் இன்றைய வெற்றி நான்கு இடங்களுக்கான போட்டியை மேலும் அதிகரிக்கும். ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more

விராட் கோலிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சிஎஸ்கே முன்னாள் பிளேயர்

Virat Kohli Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வெறும் 36 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இப்போது டெஸ்டிலும் ஓய்வு என அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் இன்னும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தசமயத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் தரும் … Read more

விராட் கோலிக்கு இடமில்லை.. ஆல் டைம் ஐபிஎல் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் குறைந்த நிலையில், மீண்டும் இன்று (மே 17) முதல் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.  இந்த அணியில் விராட் கோலிக்கு அவர் இடம் … Read more

IPL 2025: எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்? யார் யார் வரவில்லை?

IPL 2025 Restarts, Available Overseas Players: ஐபிஎல் தொடர் இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி போட்டியின் போதே பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.  இதனால் பல வெளிநாட்டு வீரர்களும் மே 9ஆம் தேதி அன்றே தங்களின் தாய்நாட்டிற்கு திரும்பினர். வெகு சிலர் மட்டுமே தங்களின் அணிகளுடன் தங்கியிருந்தனர். இந்தியா – பாகிஸ்தான் … Read more

பெங்களூரில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி – கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்ததால், மே 8 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் குறைந்த நிலையில், மீண்டும் மே 17 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும் என அறிவித்து அட்டவனையும் வெளியிடப்பட்டது. அதன்படி மீண்டும் தொடங்கும் ஐபிஎல்லில் முதல் போட்டியாக பெங்களூருவில் இன்று (மே 17) ஆர்சிபி – கேகேஆர் … Read more

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்

புகரெஸ்ட், சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா,பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார். இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 1 More update தினத்தந்தி … Read more

மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறிவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. முன்னதாக ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் … Read more