இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்து அணியை சேர்ந்த 2 வீரர்களான ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன. “ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் … Read more