விராட் கோலியை விட பாபர் அசாம் பெரிய வீரராக வருவார் – கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர்

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். அறிமுகம் ஆன புதிதில் ஏராளமான சாதனைகள் படைத்த அவர் தற்சமயம் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக பாபர் அசாம் சிறப்பாக விளையாடிய தருணத்தில் அவர் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அவர்களே தற்போது பாபர் … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த பக்கா பிளான் போட்ட தோனி..!!

MS Dhoni, Chennai Super Kings : ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோனியின் அதிரடி பேட்டிங் காரணமாக வெற்றியை பெற்றது. அதேபோல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசியாக விளையாடிய இரண்டு … Read more

ஆர்சிபி அணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்திருக்கும் வரலாற்று சோகம்..!

RCB vs PBKS : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி IPL 2025 தொடரில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது RCB. மழை காரணமாக இந்த போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்ற நிலையில், RCB தனது சொந்த மைதானமான எம். சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் முதல் இடத்தை பிடித்த RCB இந்த தோல்வியுடன் RCB … Read more

சிஎஸ்கேவில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்! பிளேயிங் 11ல் அதிரடி மாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பாக இல்லை. இதுவரை இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மேலும் துரதிஷ்டவசமாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன்சி … Read more

பஞ்சாப்புக்கு வெற்றியை பெற்று தந்த வதேரா.. ஆர்சிபி-க்கு சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது தோல்வி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 18) ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.  இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமானது. இதனால் 9.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 9.45 … Read more

ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து குர்ஜப்னீத் சிங் விலகல்.. மாற்று வீரர் சேர்ப்பு

சென்னை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் … Read more

சிஎஸ்கே அணியில் இணைகிறாரா பிரெவிஸ்..? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கேப்டவுன், 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது. சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் … Read more

RCB vs PBKS: பெங்களூருவில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி – பஞ்சாப் போட்டி நடக்குமா?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 33 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இத்தொடரின் 34வது போட்டியில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 4வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் எந்த … Read more

ஐ.பி.எல்.2025: ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்று முன்னேற வாய்ப்புள்ளதா..? விவரம்

ஐதராபாத், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 33-வது லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக), 5 தோல்விகளை (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் … Read more

அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டை சோதனையிட்ட சூர்யகுமார்.. களத்தில் சுவாரசிய சம்பவம்

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்தது. … Read more