ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!

இந்தியன் பிரீமியர் லீக்கில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் ஒவ்வொரு ஆண்டும் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்படும். 2023ம் ஆண்டு 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றவுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். இருப்பினும் தோனி … Read more

ஒருநாள் போட்டிகளே இல்லை! டெஸ்ட், டி20 மட்டும் தான்! என்ன செய்ய போகிறது இந்தியா?

இந்தியா சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டி20யில் சூரியகுமார் தலைமையில் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் போட்டியில் 2-0 என தோல்வியடைந்தது. இந்நிலையில், ஒருமாதம் இந்திய அணியின் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட உள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு அதிரடி ஆண்டு அமைய உள்ளது. 2024-25 சீசனில் ஹோம் மேட்ச் மற்றும் அவே மேட்ச் என … Read more

கும்ப்ளே அல்ல.. முரளிதரன், வார்னேவுக்கு பின் அந்த பாகிஸ்தான் வீரர்தான் சிறந்த ஸ்பின்னர் – டேவிட் லாயிட்

லண்டன், கிரிக்கெட் உலகில் இலங்கையின் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மகத்தான ஸ்பின்னர்களாக போற்றப்படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து இந்தியாவின் அனில் கும்ப்ளே சிறந்த ஸ்பின்னராக போற்றப்படுகிறார். ஏனெனில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பின் கும்ப்ளே உலகின் 3வது சிறந்த ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார். அவர் விளையாடிய காலகட்டங்களில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் … Read more

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் – இந்திய வீரர்

மும்பை, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. அதன்மூலம் அவரது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், சூர்யகுமார் யாதவை தற்சமயம் டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக கூறினார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் … Read more

ஐ.பி.எல். 2025: தோனிக்கு ஆதரவாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை, இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் … Read more

நான் நலமுடன் இருக்கிறேன் – உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆவார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே … Read more

விராட் மட்டுமல்ல.. யாராக இருந்தாலும் கொழும்பு மைதானத்தில் அசத்தியிருக்க முடியாது – தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட … Read more

டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?

Ricky Ponting: ஐபிஎல்லில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 7 வருடமாக அவர் பயிற்சியாளராக இருந்த போதிலும், ஒருமுறை கூட டெல்லி அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் அணி நிர்வாகத்திற்கும்,  அவருக்கும் ஏற்பட்டுள்ள மனஸ்தாபம் காரணமாக தற்போது அணியில் இருந்து விலகி உள்ளார். மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தும் அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு … Read more

ஐபிஎல் மெகா ஏலம் விதிகள் அறிவிப்பு எப்போது? – அஸ்வின் கொடுத்த அப்டேட்

IPL Mega Auction 2025: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை (IPL 2025) பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்போதுதானே ஐபிஎல் முடிந்தது, அதற்குள் அடுத்த தொடரை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவான வாசகர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும் ஏன் இப்போது இருந்த ஐபிஎல் 2025 சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்று…  ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மெகா ஏலம் (IPL Mega Auction) நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்திற்கு முன்னர் 10 … Read more

யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி – காரணம் அந்த பாலிவுட் நடிகை..!

MS Dhoni Yuvraj Singh : இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒன்றாக விளையாடியபோது தோனி, யுவ்ராஜ் சிங் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டது. யுவ்ராஜ் சிங்கை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூட தவிர்த்தார் தோனி. ஒரே அணியில் இருந்தாலும் களத்தை தவிர இருவரும் வெளியில் பேசிக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். ஒரு கட்டத்தில் யுவ்ராஜ் சிங்கை கேப்டன் என்ற முறையில் அணியில் எடுப்பதைகூட … Read more