நடராஜனுக்கு 2025 ஐபிஎல்லில் தொடரில் முதல் போட்டி.. விமர்சனங்களுக்கு பிறகு டெல்லி அணி எடுத்த முடிவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பாதியில் மிகச்சிறப்பாக விளையாடியது புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. கடைசி 5 போட்டியில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு இறங்கியது. இதற்கு காரணம் அந்த அணி பந்து வீச்ச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதுதான், தொடர் தொடங்கும்போதே தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது பந்து வீச்சு … Read more