வைபவ் சூர்யவன்ஷி மட்டும் முதல் பந்தில் அவுட் ஆகி இருந்தால்.. – பாக்.முன்னாள் வீரர்
லாகூர், ஐ..பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற … Read more