ஏபிடி செய்த தவறு.. கோபத்தால் பேசாமல் இருந்த கோலி! என்ன நடந்தது?
ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி எந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்று நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இந்த நிலையில் விராட் கோலி தன்னிடம் சில மாதங்கள் பேசாமல் இருந்ததாகவும் தான் செய்த செயலால் அவருக்கு மன கசப்பு ஏற்பட்டதாகவும் எபிடி வில்லியர்ஸ் கூறி உள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், யூடியூப் நேரலையின் போது, அனுஷ்கா சர்ம தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தவறான தகவலை வெளியிட்டிருந்தார். கோலி மற்றும் … Read more