இதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன்.. உண்மை போட்டுடைத்த கோலி!
நவீன கிரிக்கெட்டின் ஜாம்பாவான் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவர் தனது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை படைத்தும் வருகிறார். இந்திய அணியை கேப்டனாக தோனிக்குப் பிறகு, விராட் கோலி வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அதன் பின், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் … Read more