இந்த 2 வீரர்கள் விளையாட மாட்டார்கள்? அப்போ மும்பையின் கதை அவ்வளவுதானா?

Mumbai indians players injured: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரில் விளையாடுவதால், ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  இப்போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும். இந்த … Read more

ஈ சாலா கப் RCB-க்கு தான்! இந்த வீரரின் ராசி அப்படி… 6 பைனல்களில் தோற்றதே இல்லை!

IPL 2025 Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் முதல் கிரிக்கெட்டே பார்க்காதவர்கள் வரை இந்த வருட ஐபிஎல் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றனர். காரணம், ஆர்சிபி 9 வருடங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.  RCB: ஆர்சிபி அணியின் 18 வருட தவம் 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது கிடையாது. 2024இல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோப்பை கிடைத்தாலும் … Read more

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் … Read more

பெங்களூரு அபார பந்துவீச்சு.. 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – … Read more

நீங்கள் ஏன் ஓய்வு பெற்றீர்கள்..? ஹர்பஜன் சிங் 8-வயது மகளின் கேள்விக்கு கோலி பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு … Read more

ஐ.பி.எல். தகுதி சுற்று 1: பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே பெங்களூருவின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 18 … Read more

ஐபிஎல் 2025 : குவாலிஃபையர் 1ல் வெற்றி பெறும் அணியே சாம்பியனாகும் – எப்படி தெரியுமா?

IPL 2025 Qualifier 1 Update: ஐபிஎல் 2025-ன் குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதாவது எந்த அணி வெற்றி பெற்றாலும், அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டி விளையாடும். தோல்வியடையும் அணி, நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இந்த சூழலில்குவாலிஃபையர் 1 குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஐபிஎல் … Read more

ஐ.பி.எல்.: இந்த அணிதான் சாம்பியன்.. இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் அவர்தான் – வாட்சன் கணிப்பு

சிட்னி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் … Read more

சுயாஷ், ஃபில் சால்ட் அசத்தல்.. பஞ்சாப்பை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி!

RCB vs PBKS: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 சுற்று இன்று (மே 29) முல்லான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ப்ஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆர்சிபி அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரியான்ஸ் … Read more

KKR அணி இந்த 3 வீரர்களை கழட்டிவிட்டால் – ஏலத்தில் பல கோடிகள் கையில் இருக்கும்!

Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்றைய குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன. நாளைய எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. குவாலிபயர் 1 போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி அப்படியே தொடரை விட்டு நாக்அவுட்டாகும். எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணி குவாலிபயர் 1 போட்டியில் … Read more