ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கினாலும்… இந்த நாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்கள்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிகப்பெரிய போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது பாதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஐபிஎல் 2025 தொடர் தற்காலிகமாக SUSPEND செய்யப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் இந்த வாரம் அல்லது அடுத்த … Read more