DC vs RCB: சம்பவம் செய்த குர்னால் பாண்டியா.. ஆர்சிபி அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் தொடரின் 46வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை வென்ற பெங்களூரு அணி கேப்டன் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி டெல்லி கேபிடல்ஸ் … Read more

ஆல் அவுட்டான லக்னோ.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்புக்கு சென்ற மும்பை அணி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) இத்தொடரின் 45வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை … Read more

சஞ்சீவ் கொயங்கா நீங்கள் நினைப்பது போல் கிடையாது – நிக்கோலஸ் பூரன் ஆதரவு!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முடிவில் லக்னோ அணி மோசமாக விளையாடும் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடிக்கும் என கூறப்பட்ட நிலையில், அந்த அணி 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து வருகிறது. பிளே ஆஃப் போட்டியில் அந்த அணியும் உள்ளது.  அதேபோல் லக்னோ அணி தோல்வி அடையும் போதெல்லாம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு … Read more

மும்பை அணியில் இணையும் பென் ஸ்டோக்ஸ்? பரபரக்கும் ஐபிஎல் களம்

Ben Stokes, Mumbai Indians : ஐபிஎல் 2025 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்பாதி ஐபிஎல் நிறைவடைந்து இரண்டாம் பாதி ஐபிஎல் தொடங்கிவிட்டது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளை தீர்மானிக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். அந்த அணிகளால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. அதேநேரத்தில் … Read more

மழையால் ரத்தான கேகேஆர் – பஞ்சாப் போட்டி! சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் கடைசி வாய்ப்பாக இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோட்டையாக இருந்தது நிலையில், இந்த ஆண்டு மற்ற அணிகள் எளிதாக வெற்றி பெற்று சென்று உள்ளனர். … Read more

தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

Suresh Raina : ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இழந்திருக்கும் நிலையில், சுரேஷ் ரெய்னா ஒரு மிக முக்கியமான செய்தியை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா?, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?, சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக தோனி குறித்து அவர் தெரிவித்திருக்கும் கருத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை … Read more

விராட் கோலி – அனுஷ்கா தம்பதி லண்டனில் குடியேற இது தான் காரணமா?

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. பல்வேறு போட்டிகளை தனி ஒருவனாக வென்று கொடுத்துள்ளார். விராட் கோலி வந்ததற்கு பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டது. குறிப்பாக வீரர்கள் மத்தியில் பிட்னஸ் முக்கியமான ஒன்றாக மாறியது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வையை அறிவித்த போதிலும், ஐபிஎல் 2025ல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தற்போது இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நீண்ட … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

பெர்த், இந்திய பெண்கள் ஆக்கி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடனும், அடுத்த மூன்று ஆட்டங்களில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனும் மோதுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இவ்விரு … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: எம்மா ராடுகானு 2வது சுற்றில் தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பிரிட்டனின் எம்மா ராடுகானு, உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் எம்மா ராடுகானு 4-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : மாட்ரிட் ஓபன்  டென்னிஸ்  Tennis 

ஐபிஎல்: கொல்கத்தா – பஞ்சாப் ஆட்டம் மழையால் ரத்து

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த … Read more