IND vs ENG: ரிஷப் பந்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை? ஏன் தெரியுமா?
IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் அடித்த நிலையில், இங்கிலாந்த அணி 465 ரன்கள் அடித்தது. பரபரப்பாக நடைபெற்ற மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது. கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மான் கில் களத்தில் உள்ளனர். ஜெய்சவால் 4 ரன்களுக்கும், … Read more