2027 உலக கோப்பையில் ரோஹித், விராட் கோலி? சுனில் கவாஸ்கர் முக்கிய தகவல்!

இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருவரும் அடுத்த மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வை அறிவித்து  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஏற்கனவே இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளனர். ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் … Read more

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும்.. இந்த 3 அணிகளுக்கு பெரிய பாதிப்பு!

ஐபிஎல் 2025 போட்டி மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக மீதமுள்ள போட்டிகள் நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் தரம்சாலாவில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி அனைவரது மத்தியில் இருந்தது. இதனால் … Read more

இக்கட்டான நிலையில் ஆர்சிபி… ரஜத் பட்டிதார் காயத்தால் கேப்டன்ஸி யாருக்கு போகும்?

IPL 2025, Royal Challengers Bangalore: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மே 9ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 13 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் ஆட்டங்களுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. IPL 2025 RCB: பிளே ஆப் ரேஸ்ஸில் யார் யார்? பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை என … Read more

டெஸ்ட் கேப்டன் பதவியை பும்ராவுக்கு கொடுங்கள் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார். ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ரோம், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் – குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியின் முதல் செட்டை … Read more

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… எந்தெந்த வெளிநாடு வீரர்கள் விலகிறார்கள்? ஷாக்கில் ஆர்சிபி!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் மே 7ஆம் தேதிவரை பிரச்னையின்றி நடைபெற்றது. தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மே 8ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. IPL 2025: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 2025 இந்நிலையில், ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்; விராட் கோலியின் இடத்திற்கு சரியான வீரர் யார்..? – புஜாரா பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த … Read more

2027 உலக கோப்பையில் ரோகித், கோலி விளையாட மாட்டார்கள் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவோம் எனவும் கூறினர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7ம் தேதியும், … Read more

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…?

புதுடெல்லி, இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு … Read more

தோனியை பின்பற்றி சீனியர்களை வெளியேற்றிய கௌதம் கம்பீர்? என்ன நடந்தது?

இந்திய அணியின் ஜாம்பவான்களாக இருந்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையை அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில் நேற்று விராட் கோலியும் தன்னுடைய 36-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்த இரண்டு வீரர்களின் தோல்வி அதிகமாக பேசப்பட்ட நிலையில் இருவரும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளனர். நியூசிலாந்துக்கு … Read more