சச்சின் டெண்டுல்கர் மகன் எடுக்க போகும் அதிரடி முடிவு – யுவராஜ் சிங் தந்தை சொன்ன‌ முக்கிய தகவல்

Arjun Tendulkar : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வைத்துவிட வேண்டும் என்ற பெருங்கனவோடு இருக்கிறார். அதற்காக, மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பவுலராக விருபம்பியதை தொடர்ந்து உலகம் முழுவதும் பவுலிங்கில் ஆளுமை செலுத்திய நட்சத்திர பவுலர்களான வார்னே, மெக்ராத், பொல்லாக், வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரிடம் பயிற்சி எடுக்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர். இதனால் இடது கை வேகப்பந்துவீச்சாளராகவும் உருவெடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் … Read more

CSK பிளேயிங் லெவனில் புது முகம்… பிளமிங்கிற்கே பிடித்த முரட்டு ஆல்-ரவுண்டர்!

Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2025) சிஎஸ்கே அணிக்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளும் வாழ்வா, சாவா போட்டிகள்தான். 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில், நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸை ஹைதாராபாத் அணியை சந்திக்கிறது. Chennai Super Kings: இக்கட்டான நிலையில் சிஎஸ்கே  ஹைதராபாத் 9வது இடத்திலும், சிஎஸ்கே 10வது இடத்திலும் இருக்கின்றன. இதில் நாளை சிஎஸ்கே வெற்றி பெற்றால் … Read more

பஹல்காம் தாக்குதல்; மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள் இரங்கல்

ஐதராபாத், காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

மகளிர் கிரிக்கெட்; முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கொழும்புவில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

ஐதராபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்;- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், … Read more

தொடர்ந்து சொதப்பும் ஹைதராபாத்.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்பிற்கு சென்ற மும்பை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 41வது போட்டி இன்று (ஏப்ரல் 23) ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார். … Read more

பி.எஸ்.எல்: விக்கெட் கொண்டாட்டத்தின் போது சகவீரரை தாக்கிய பவுலர் – வீடியோ

முல்தான், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் – லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் எடுத்தது. முல்தான் தரப்பில் அதிகபட்சமாக யாசிர் கான் 87 ரன் எடுத்தார். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லாகூர் கலந்தர்ஸ் 20 ஓவரில் 9 … Read more

அதிக கோடிகளை கொட்டியது வீண்… ரிஷப் பண்ட் போல் சொதப்பும் இந்த 3 வீரர்கள்!

IPL 2025: ஐபிஎல் என்றாலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. வீரர்கள் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். அதுவும் வீரர்களை அணிகள் ஏலத்தில் தான் எடுப்பார்கள். இது பல இளம் வீரர்களுக்கு வாழ்வில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சொல்லலாம். IPL 2025: அந்த 4 வீரர்கள் வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடியை ஒரு சீசனுக்கு சம்பளமாக பெறுகிறார் என்றால் அது ஐபிஎல் தொடரால் மட்டுமே சாத்தியம். இப்படியிருக்க, … Read more

பஹல்காம் தாக்குதல்: ஐ.பி.எல் போட்டியில் மவுன அஞ்சலி – பட்டாசுகள் வெடிக்க தடை

புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மும்பை – ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் … Read more

CSK: கம்பேக் கொடுக்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய அப்டேட்!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று போட்டிகளாக அணியை எம். எஸ். தோனி தான் வழிநடத்தி வருகிறார். சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் … Read more