மகளிர் கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்-அயர்லாந்து அணி அறிவிப்பு

டப்ளின், ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா … Read more

"என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்".. ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் எதிர் புகார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லின் 18வது தொடரில் கோப்பையை வென்றது. இதன் மூலம் அவர்களது கோப்பை வரட்சி நிறைவு பெற்றது. ஆனால், கோப்பையை வென்றதை அடுத்து அடுத்தடுத்து அதிர்ச்சி வெளியானது. ஒன்று 11 ரசிகர்கள் உயிரிழந்தது. மற்றொன்று ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார். தற்போது யாஷ் தயாள் மீதான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  யாஷ் தயாள் மீது உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் … Read more

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் காலமானார்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (வயது 87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் ஆகும். அதன்பின்னர், ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து … Read more

இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: எந்த சேனலில் நேரலையாக பார்க்கலாம்?

India vs England 3rd Test 2025: எட்ஜ்பஸ்டன் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு சுப்மன் கில் தலைமையிலான இந்தியா, பென் ஸ்டோக்ஸின் இங்கிலாந்தை லார்ட்ஸில் எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் ஆடாமல் ஓய்வில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை லார்ட்ஸ் போட்டிக்காக மீண்டும் அணியில் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியும் பல மாற்றங்களைக் கருத்தில் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: அமண்டா அனிசிமோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா உடன் மோதினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமண்டா அனிசிமோவா 6-1, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

இந்திய அணியில் 2 முக்கிய மாற்றம்.. கம்பீரின் பிளான் இதுதான்!

2 Key Changes in India: இங்கிங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி நாளை (ஜூலை 10) தொடங்க உள்ளது. இப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இதனால் நாளை தொடங்க இருக்கும் 3வது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.  இரண்டாவது டெஸ்ட் போட்டி பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க … Read more

இந்திய அணியின் 'நம்பர் 3' சிக்கல்… இந்த வீரரை களமிறக்கினால் பிரச்னையே இருக்காது!

India vs England Lords Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson – Tendulkar Trophy) தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. அந்த வகையில், Home Of Cricket என்றழைக்கப்படும் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 10) … Read more

IND vs ENG: பயிற்சியில் முக்கிய வீரருக்கு காயம்! 3வது டெஸ்டில் திடீர் மாற்றம்?

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிராஜ், இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனது மிரட்டலான பந்து வீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக, பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்டில் … Read more

ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். நடப்பாண்டில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதற்கு இவரது பங்களிப்பும் முக்கியமாக இருந்தது.  யாஷ் தயாள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. இந்த நிலையில், யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரசிகர்கள் … Read more

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: யானம் ராயல்ஸ் அணிக்கு முதல் வெற்றி… புள்ளிப்பட்டியலில் யார் டாப்?

Pondicherry Premier League Season 2: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த ஜூலை 6ஆம் தேதி பாண்டிச்சேரி சீகெம் மைதானத்தில் கோலாகலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் மோதும் இந்த தொடரில் அனைத்து போட்டிகளும் இந்த மைதானத்திலேயே நடைபெறுகின்றன. மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் என தினமும் 2 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 18ஆம் தேதி மட்டும் ஒரே ஒரு லீக் போட்டி நடைபெறுகிறது. … Read more