கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!!
இலவச உணவுப்பொருட்கள் வாங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அதே நிலைக்கு செல்கிறது. பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரமலான் மாதத்தை ஒட்டி கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் … Read more