ஜெய்கணேஷ் கொலை: ‘பாதுகாப்புச் சட்டம்’ இயற்றக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெய்கணேஷ் கொலை: ‘பாதுகாப்புச் சட்டம்’ இயற்றக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் Source link

#கரூர்: டாஸ்மாக் திறக்கும் முன்னரே கல்லா கட்டும் பார்.! தீவிர நடவடிக்கையில் அரசு.?!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில்  டாஸ்மாக் பார் திறக்கும் முன்னரே மது பிரியர்கள் பாரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையுடன் இணைந்த பாரினை தனி நபர் ஒருவர் எடுத்து நடத்தி வருகிறார். இந்த பாரில் ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பான வகையில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு பல புகார்கள் … Read more

வ.உ.சி. துறைமுக வளர்ச்சிக்காக ரூ. 200 கோடியில் ஆறுவழிச்சாலை திட்டத்தின் மூலம், தூத்துக்குடி பொருளாதாரம் வளர்ச்சி அடையும் – தமிழிசை

200 கோடி ரூபாயில், வ.உ.சி. துறைமுகத்திற்கான 6 வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம், தூத்துக்குடி பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். கல்லூரி ஆண்டுவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு விமான நிலையத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களை எதிர்க்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், அவற்றில் உள்ள நல்ல … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், இருக்கை விவகாரம்: சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று (புதன்கிழமை) காலை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கெனவே பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் 28) அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி … Read more

9 வயது இன்ஸ்டா ரீல்ஸ் சிறுமி தற்கொலை… பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்

Instagram Famous Girl Suicide: திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியினர், இவர்களுக்கு ஒரு மகனும், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது பிரதிக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா திருவள்ளூர் RMJAIN மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்‌ஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவேற்றியுள்ளார். இந்த ரீல்ஸ்கள் மூலம் திருவள்ளூர் பகுதியில் … Read more

சேலத்தில் இருந்து சீரடிக்கு 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற முதியவர்

சேலம்: சேலத்தில் இருந்து சீரடிக்கு 1,207 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வெற்றியுடன் திரும்பிய 82 வயது முதியவருக்கு தாரை, தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் தக்கஸ் கிளப் தலைவராக இருந்து வரும் கனகசபாபதி தமது 82 வயதை கூட பொருட்படுத்தாமல் சேலத்திலிருந்து சீரடிக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரி 16ம் தேதி சேலத்திலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் பயணித்து சீரடியில் … Read more

இந்த ஒரு பழம் அடிக்கடி சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் இருக்கு: மிஸ் பண்ணாதீங்க

இந்த ஒரு பழம் அடிக்கடி சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் இருக்கு: மிஸ் பண்ணாதீங்க Source link

சென்னை | ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்!

சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகளவில் அவர் மருந்து எடுத்துக் கொண்டதால் உயிரிழந்து உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆணழகன் போட்டியில் பங்கேற்று வந்த 25 வயதான ஜூன் மாஸ்டர் ஆகாஷுக்கு திடீரென ரத்த வாந்தி ஏற்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் கட்டுமஸ்தான உடலுக்காக ஆகாஷ் அதிகளவு ஸ்டீராய்டு … Read more

மது பிரியர்களுக்கு ஷாக்? இனி மது வாங்கினால் கூடுதலாக 10 ரூபாய் வசூல்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த … Read more

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் கடன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடனுதவியை விரைவில் வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டம் நடத்த கட்டிட வசதி செய்து தரப்படுமா? என்று பென்னாகரம் தொகுதி உறுப்பினரும், சட்டப்பேரவை பாமக கட்சி தலைவருமான ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more