மகளிர் இலவச பேருந்து திட்டம்; இதுவரைக்கும் இவ்வளோ கோடிக்கு பயணம் – போக்குவரத்து அமைச்சர் தகவல்!

தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை வாயிலாக வெளியாக தகவல்களை குறித்த செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் … Read more

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Tamil Nadu Political News: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின்  பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி … Read more

பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். பழனி மலையடிவாரத்தில் வியாபாரம் செய்வதில் இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ரவுடி காளிதாஸ் மதுபோதையில் கையில் குச்சியுடன் தகராறில் ஈடுபட்டதுடன் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது குறித்த வீடியோ வைரலானது.  இதனை தொடர்ந்து பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி காளிதாஸை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே … Read more

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி: கைதான இயக்குநர்கள்! சூடு பிடிக்கும் போலீஸ் விசாரணை!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ. 2,438 கோடி மோசடி செய்த விவகாரத்தில், பொருளாதார … Read more

லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஐந்தாண்டு சிறை: ஊழல் தடுப்பு நீதிமன்றம்

லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ஐந்தாண்டு சிறை: ஊழல் தடுப்பு நீதிமன்றம் Source link

காந்தாரா நடிகரின் இயற்கை விவசாயம்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். இவர் வில்லனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். பொல்லாதவன் படம் தவிர்த்து  வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், கபாலி, பொன்னியின் செல்வன் மற்றும் வட சென்னை ஆகிய திரைப்படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. கர்நாடகாவைச் சார்ந்த இவர் சினிமா போக மீதமுள்ள நேரங்களில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பெங்களூருவில் தான் இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் … Read more

காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது ஒருவரையா.? ஏமாற்றிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை..!!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியான தினேஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த 25 வயது விளையாட்டு வீராங்கனையான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும், பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கின் விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் … Read more

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. புகார் குறித்து மாநில ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து … Read more

ஓபிஎஸ் நீக்கம்… கட்சி விதிமுறை மீறப்பட்டுள்ளது- அதிமுக வழக்கு தீர்ப்பின் முழு விவரம்!

அதிமுகவில் , இடையிலான சட்டப் போராட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதை எடப்பாடி தரப்பு மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறது. மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க ஆலோசித்து கொண்டிருக்கிறது. அதிமுக வழக்கில் தீர்ப்பு முன்னதாக அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், பொதுக்குழு தீர்மானங்கள் … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய இருவருக்கு போலீஸ் காவல்

Tamil Crime News: ஈஸ்வரியிடமிருந்து களவு போயிருந்த 100 சவரன் தங்க நகைகளும், 30 கிராம் வைர நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளார். தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கி கணக்கில் அடகு வைத்துள்ளார். இதனை தற்போது மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதனிடையே எந்தெந்த நகைகள் திருடப்பட்டது … Read more