ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக பொ.செ தேர்தலில் நானா? இப்படி ஒரு செம ட்விஸ்ட்!

அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசலால் நீதிமன்றத்தில் , இடையிலான சட்டப் போராட்டம் தொடர் கதையாகி விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 24ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் முன்வைக்கப்பட்டது. போட்டியிட தயார் முன்னதாக 22ஆம் தேதி நடந்த விசாரணையின் போது எடப்பாடி தரப்பு அத்துமீறி நடந்துள்ளது. திமுக உடன் நெருக்கமாக இருப்பதாக கூறி என்னை கட்சியை … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் 28ம் தேதி நடைபெறுகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகின்ற 28.03.2023 அன்று நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தொழில் பொது மேலாளர், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் தீர்வு அளிக்க உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான … Read more

”ராகுல் காந்தியை பதவியில் இருந்து நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை” – சீமான்

மக்கள் கொடுத்த பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை ஜாபர்கான் பேட்டை, கங்கையம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின், குருதிக் கொடை பாசறை தலைமை அலுவலகம், திலீபன் குடிலை, அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். இதையடுத்து குருதிக் கொடை உதவி எண், புத்தகம் மற்றும் இணையதளம் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து … Read more

கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படும்  வாய்ப்பு இந்த பெண்களுக்கு அதிகம்: 35 வயதிற்குள் இருப்பவர்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படும்  வாய்ப்பு இந்த பெண்களுக்கு அதிகம்: 35 வயதிற்குள் இருப்பவர்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் Source link

குடும்ப தகராறு… தீ வைத்துக்கொண்ட இளம்பெண்… திருவள்ளூரில் பரிதாபம்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவியை அமுதா(29). இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறில் மனவேதனை அடைந்த அமுதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக … Read more

பிரபல இயக்குநர் கிரண் கோவி திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!!

கர்நாடக மாநிலம் துமகுருவைச் சேர்ந்த கிரண் கோவி, பாடுவதில் ஆர்வம் கொண்டவர், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேர்ந்தார். ஆரம்பத்தில், அவர் ஒரு பாடகர் மற்றும் நடிகராக மாற விரும்பினார், ஆனால் இறுதியில் ஒரு இயக்குநராகத் துறையில் இருந்தார். 2008-ல் வெளியான ‘பயனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் ரவிசங்கர் கவுடாவை ஹீரோவாக அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சாரி, யாரிகுண்டு யாரிகிலா, பாரு w/o … Read more

ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்தது தவறு: அன்புமணி

தருமபுரி: நீதிமன்றம் ராகுலை கண்டித்து விட்டிருக்கலாம்; பதவியை பறித்தது தவறானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாமக சார்பில் கட்சி கொடியேற்று விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி வந்தார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக தருமபுரி அடுத்த ராஜாபேட்டையில் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியது: ”கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் ஏற்கெனவே பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறியுள்ளது. … Read more

TNPSC: 70 சதவீதத்தினரின் வெற்றி நம்பும்படியாக இல்லை: பகீர் கிளப்பும் ராமதாஸ்..!

TNPSC நடத்திய போட்டி தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது நம்ப முடியவில்லை என்று நிறுவனர் பகீர் கிளப்பியுள்ளார். அரசுத்துறையில் 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று ராமதாஸ் கூறியிருப்பது வெற்றி பெற்றவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் பதிவிட்டுள்ள … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங். கட்சியினர் மறியல் போராட்டம்: சிவகங்கையில் 50 பேர் கைது

சிவகங்கை:  ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். சிறைத்தண்டனை விதிப்பு, எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டை கண்டித்து. சிவகங்கை அரண்மனைவாசல் முன் காங். கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். … Read more

அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

அதிமுகவினர் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல மணவிழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்கள் ரஞ்சித் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக ஏராளமான நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, மேளம் தாளம் முழங்க திறந்த வாகனத்தில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசினார். … Read more