ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக பொ.செ தேர்தலில் நானா? இப்படி ஒரு செம ட்விஸ்ட்!
அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசலால் நீதிமன்றத்தில் , இடையிலான சட்டப் போராட்டம் தொடர் கதையாகி விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 24ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் முன்வைக்கப்பட்டது. போட்டியிட தயார் முன்னதாக 22ஆம் தேதி நடந்த விசாரணையின் போது எடப்பாடி தரப்பு அத்துமீறி நடந்துள்ளது. திமுக உடன் நெருக்கமாக இருப்பதாக கூறி என்னை கட்சியை … Read more