கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்

ஈரோடு: கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனியின் உருவத்தையும், மற்றொரு புறம் விராட் கோலியின் உருவத்தையும் நெய்து சென்னிமலையை சேர்ந்த நெசவாளர் அசத்தி உள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அப்புசாமி என்பவர் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக இருந்து வருகிறார். இவர், ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் பெட்ஷீட்டில் உருவாக்கி வந்தார். இந்நிலையில், தற்போது … Read more

திருச்சி முக்கிய சாலைகளில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திருச்சி மாநகர, மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டமாக இளைஞர்கள் வீலிங் செய்துவருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட சாலைகளில் தினமும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது வழக்கமாகி வருகிறது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வீலிங் செய்து வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் திருச்சியில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள … Read more

திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது: கோவையில் அமிர்தா ஐயர் பேட்டி

திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது: கோவையில் அமிர்தா ஐயர் பேட்டி Source link

ஆட்டோவிலேயே தண்ணீர் பந்தல்.. கோடையில் கொடை வள்ளலாகிய ஆட்டோ டிரைவர்.! 

ஆட்டோவில் நூலகம் வைத்து  கேள்விப்பட்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் வைத்தும்  கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்  திருப்பூரைச் சார்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிநீர் வசதியை தனது ஆட்டோவில் செய்து வைத்து  பயணிகளுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கத்தினால்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசியல் கட்சிகளும்  தன்னார்வலர்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல்   போன்றவற்றை அமைத்து மக்களின் தாகம் தீர்ப்பார்கள். அதேபோன்று திருப்பூரைச் சார்ந்த  ஆட்டோ … Read more

ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பைக்கில் சாகசம்.. வீடியோ வைரல் ஆன நிலையில் மாநகர போலீசார் தீவிர விசாரணை..!

திருச்சியில் காவேரி பாலம், கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பைக்கில் சாகசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. இளைஞரின் இந்த சாகச வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து மாநகர போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாகசம் மேற்கொள்ளும் தங்களுக்கு மட்டுமல்லாமல், சாலையில் பயணம் செய்யும் மற்ற பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செல்லும் இதுபோன்ற நபர்கள் மீது போலீசார் உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும் … Read more

“தமிழை வழக்காடு மொழியாக்க…” – மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து

மதுரை: “உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று பேசியது: “நீதித் துறைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு … Read more

தமிழகத்தில் நாளை சத்தியாகிரக போராட்டம்.. காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு..!

பிரதர் மோடியை குறிப்பிட்ட சமூக பெயரை அவதூறாக பேசியதாக 2019 ஆண்டு பதியப்பட்ட வழக்கில் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்துள்ளது. மேலும், வயநாடு எம்பி பதவியில் இருந்தும் ராகுல் காந்தி நீக்கப்பட்டு அந்த தொகுதி காலியென அறிவித்துள்ளது மக்களவை செயலகம். இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை காலை (ஞாயிற்று கிழமை) 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தி … Read more

கூகுளில் அதிகம் தேடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்… மிரள வைத்த காரணம்!

Thirumullaivoyal Police Station Google Review Viral: இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றுக்கும் ரிவ்யூ கொடுப்பது என்பது பொதுவான ஒன்று. உண்மையில் பலரும் பலவற்றுக்காக ரிவ்யூ கொடுத்திருப்போம், ஆனால் இங்கு ஒரு நபர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெயிட்டான ரிவ்யூ ஒன்றை கொடுத்திருக்கிறார். அப்படி என்ன சொல்லி இருக்கிறார் விரிவாக பார்க்கலாம். ரிவ்யூ… இப்போதைய காலகட்டத்தில் தொட்டதுக்கெல்லாம் ரிவ்யூ கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு பொருளை வாங்கினாலோ, ஒரு சேவையை பயன்படுத்தினாலோ , ஒரு இடத்திற்கு சென்றாலோ … Read more

தமிழ்நாட்டில் 3 நகரங்களில் வெயில் சதமடித்தது

சென்னை: தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது. கரூர் பரமத்தியில் 101.3, ஈரோட்டில் 101.12, மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

திருச்சியில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்கு: வன்முறையை தூண்டியதாக புகார்

திருச்சியில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்கு: வன்முறையை தூண்டியதாக புகார் Source link