“ராகுல்காந்தி தகுதி நீக்கம்: ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள பெரிய சவால்” – MP திருச்சி சிவா

“ராகுல்காந்தி, நடை பயணத்தின் (இந்திய ஒற்றுமை யாத்திரை) மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில், அவருக்கு இந்த தண்டனையை பெற்று தந்துள்ளது பாஜக” என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘திராவிட மாடல் 63’ ‘அலைபோல் உழைப்பு மலைபோல் உயர்வு’ என்ற தலைப்பின்கீழ் புகழ் அரங்கம் நடைபெற்றது. அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்டிஆர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் … Read more

ராகுல் எம்.பி. பதவி பறிப்பு.. புதுச்சேரியில் காங்கிரஸார் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ராகுல் எம்.பி. பதவி பறிப்பு.. புதுச்சேரியில் காங்கிரஸார் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் Source link

2025-க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க இலக்கு: பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு பராமரிப்பு மாதிரி போன்ற முயற்சிகளை தொடங்கி வைத்தார். காசநோய்க்கான தேசிய தடுப்பு சிகிச்சை, இந்தியாவில் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிட்டார். காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்கினார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்த உச்சி … Read more

தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

கோவையில் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 64 லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து  நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரம் சிவக்குமார் முருகேசன், லட்சுமி, தீபா, விமலா, பிரியா ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்ற ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்காலிகமாக பதவி பறிப்பை செய்திருக்கிறார்கள். ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் – ஐ.பெரியசாமி

சென்னையில் இருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வருகை தந்தார்கள். தொடர்ந்து., மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளரை சந்தித்து பேசினார். பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டம்! அப்போது பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 8ஆவது நாளாக போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் செய்வது குறித்து ஆவின் பால் … Read more

பெண் விஏஓ தற்கொலை

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள குன்னமாலை பஞ்சாயத்து சிக்கிநாக்கின்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (35). இவர் நாமக்கல்லை அடுத்துள்ள தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்துள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் நவீனா (32) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நவீனா திருச்செங்கோட்டை அடுத்துள்ள பிரிதி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. … Read more

அரியலூர்: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ‘உதவி கோட்ட பொறியாளர்’ கையும் களவுமாக கைது!

ஜெயங்கொண்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு என்பவர் பணியாற்றி வருகிறார். இதே ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர், சாலை பணி – களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இவரிடம் உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானு, ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிஷனாக … Read more

தென்காசி: பாஜக நிர்வாகிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.!

தென்காசி மாவட்ட பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.  மேலும் சில முக்கிய நிர்வாகிகள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு பாஜக தொண்டர்கள் அவரவர்களின் வாகனங்களில் வீடு திரும்பினர். அப்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாஜக நிர்வாகிகள் சென்ற … Read more