நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி … Read more

மகளின் காதல் கணவனை கொன்ற தந்தையின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகன்(25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர்,  முழுக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர்(43) என்பவரின் மகள் சரண்யாவை(21) காதலித்துள்ளார். இதற்கு சங்கர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் ஜனவரி 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், ஜெகனை நேற்று முன்தினம் மதியம் சங்கர் உள்பட சிலர், கிருஷ்ணகிரி டேம் கூட்ரோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வழிமறித்து, அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் சங்கர், கிருஷ்ணகிரி … Read more

”சொன்னதையும் செய்தார்; சொல்லாததையும் செய்திருக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி புகழாரம்

தேர்தல் நேரத்தில் சொன்னதையும் செய்திருக்கிறார், சொல்லாத வாக்குறுதிகள் இன்னுயிர் காக்கின்ற 48 காலை சிற்றுண்டி என இன்று நிறைவேற்றி பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என அமைச்சர் சக்கரபாணி புகழாரம் சூட்டியிருக்கிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இளைய அருணா (MC) தலைமையில் … Read more

ட்விட்டர் அட்மின் கைது.. என்னையும் கைது செய்யுங்கள்.. தி.மு.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல்

ட்விட்டர் அட்மின் கைது.. என்னையும் கைது செய்யுங்கள்.. தி.மு.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் Source link

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், நேற்று பிற்பகலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் உள்ள … Read more

110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு..!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் இத்தகவலை தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, ஆயிரத்து 160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும், … Read more

காதலித்து கைவிட்ட இளம் இராணுவ வீரர்.. இறந்த குழந்தையுடன் தவித்த பெண்..! மற்றொரு காதலியை விட்டு மிரட்டிய கொடுமை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, உறவுக்காரப் பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு இளம் இராணுவ வீரர் ஒருவர் தலைமறைவான நிலையில், பிறந்து இறந்த பச்சிளம் குழந்தையுடன் பெண் கதறித் தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இறந்து போன பச்சிளம் குழந்தையுடன் உறவுக்காரப் பெண்ணை கண்ணீருடன் தவிக்கவிட்ட மன்மத இராணுவ வீரர் மதன்குமார் இவர்தான்..! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் அஞ்சலி தம்பதியினரின் இளைய மகன் மதன்குமார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக … Read more

கரோனாவில் இருந்து மீண்டார் ஈவிகேஎஸ்: இதய பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை 

சென்னை: ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும், இதய பாதிப்புக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த 15-ம் தேதி இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளங்கோவன் குணமடைந்து வருவதாகவும், இரண்டு நாளில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இளங்கோவனுக்கு … Read more

Tamil News Live: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தாக்கல்!

Tamil News Live: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; சட்டப்பேரவையில் இன்று மீண்டும் தாக்கல்!