திருப்பத்தூர் அருகே பரிதாபம்.! அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயில் முன் பாய்ந்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்(43). இவரது மனைவி அனிதா (38). இவர் குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு … Read more