திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சீரமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சீரமைக்க வேண்டும் என கலெக்டரிடம் தலித் மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம் வருமாறு, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் … Read more

"தாய் தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு திமுக" – ஹெச்.ராஜா விமர்சனம்

திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் கடலில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசுகையில் ” முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை, திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம், … Read more

எந்த குழம்பு வைக்கலாம்னு யோசனையா இருக்கா? இந்த குழம்பு டிரைப் பண்ணுங்க

எந்த குழம்பு வைக்கலாம்னு யோசனையா இருக்கா? இந்த குழம்பு டிரைப் பண்ணுங்க Source link

ஆந்திராவில் இருந்து கடத்தல்.! ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூரில் இருந்து திருவள்ளூர் பொதட்டூர் பேட்டை வழியாக காரில் செம்மர கட்டைகள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பொதட்டூர்பேட்டை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்று போலீசாரை கண்டவுடன், வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து போலீசார், காரை விரட்டிச் சென்றதில் காரில் இருந்த மர்ம … Read more

இட நெருக்கடியால் அரசு பங்களாவில் குடியேறும் அமைச்சர் உதயநிதி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தந்தை-மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். முதலமைச்சரின் முகாம் அலுவலகம் இங்கு உள்ளதால் முதலமைச்சரை பார்க்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். இப்போது அமைச்சர் உதயநிதியை பார்க்கவும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடையாறில் உள்ள அரசு பங்களாவில் குடியேற முடிவு … Read more

தலைமை செயலக பெண் ஊழியர் வீட்டில் சிக்கிய மிடில் ஏஜ் மன்மதன்..! தூத்துக்குடி போலீஸ் அதிரடி..

மேட்ரிமோனியல் மூலம் தன்னை சிங்கிள் எனக்கூறி, 80 சவரன் நகைகளை வரதட்சணையாகப் பெற்று தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய துபாய் ரிட்டன் மாப்பிள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 4 வதாக திருமணம் செய்து அடைக்கலம் கொடுத்த தலைமை செயலக பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.. கோட்டு சூட்டெல்லாம் போட்டு மேட்ரிமோனியல் தளத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு பெண்களை ஏமாற்றி வந்ததால் சிக்கிய துபாய் மாப்பிள்ளை வினோத்ராஜ்குமார் இவர் தான்..! கணவரை பிரிந்து வாழ்ந்த தூத்துக்குடியைச் … Read more

தமிழக வேளாண் பட்ஜெட்… புதிய திட்டங்களும் அதற்கான நிதி ஒதுக்கீடும்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு ரூ.530 கோடி நிதி வழங்கப்படும். ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் … Read more

மிதுன் பழனிசாமி: எடப்பாடியார் கையில் பலே திட்டம்; அதிமுகவில் அடுத்த அனல்!

அதிமுகவில் பொதுச் செயலாளர் நாற்காலியில் கூடிய சீக்கிரமே அமர்ந்துவிட எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்தும் சட்ட சிக்கல்களை முறியடிக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். பொதுச் செயலாளர் நாற்காலியை பிடித்த உடன் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர திட்டமிட்டுள்ளார். ஒன்று ஜெயலலிதா பாணியில் ராணுவக் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வருவது. ஜெயலலிதா ஸ்டைல்தன்னை எதிர்க்கும் வகையில் அதிருப்தியாளர்கள் உருவாகாமல் பார்த்து கொள்வது. மீறி வந்தால் கட்சியில் இருந்து வெளியேற்றம் தான். இதன்மூலம் யாருடைய … Read more

வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்  நடத்தினர். ஊத்துக்கோட்டை வட்டம் வேளகாபுரம் ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ்  மக்களுக்கு 1994ம் ஆண்டு 85 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் தீர்வு  கிடைக்கவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தின்போது அப்போதைய தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்தில் உங்கள் பட்டா … Read more