“4 பேரா, 400 பேரா என்பது கவலையில்லை” – அண்ணாமலை விமர்சனத்துக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி
சென்னை: “தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் நோக்குடன் நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்தப் போராட்டமே தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பாஜகவினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை என்று தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், … Read more