கர்டெய்ன் பேங்க்ஸ்! லாஸ்லியா நியூ ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?
கர்டெய்ன் பேங்க்ஸ்! லாஸ்லியா நியூ ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கர்டெய்ன் பேங்க்ஸ்! லாஸ்லியா நியூ ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? Source link
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700 க்கும் மேற்பட்டோர் நில அளவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அதே பயிற்சி முகத்தை சேர்ந்த 2000 மேற்பட்டோர் இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் … Read more
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வீட்டில் ஸ்கேன் எந்திரம் மூலம் பாலின சோதனை நடத்த தலா 26 ஆயிரத்து 400 ரூபாய் வசூலித்த 3 பேரை போலீசார் கைது செயதுள்ளனர். மொரப்பூர் அடுத்த வகுத்தானூரில் வசித்து வந்த சாக்கம்மாள் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய் வாங்கி வந்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசியமாக புகார் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சோதனையிட்ட … Read more
சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டை அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநாட்டின் நிறுவனத் தலைவர் பி.ஆர்.எஸ்.சம்பத் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். அபித் ஜுனைத் வரவேற்றார். கயானா முன்னாள் பிரதமர் … Read more
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகை ஆமைகள் இனபெருக்கம் செய்வதற்காக முட்டையிடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இது போன்று ஆமைகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட்டு குஞ்சியிடுவர், அதன் படி கடந்த ஜனவரி மாதம் முதல் மணப்பாடு கடலில் ஆமைகள் இடப்பட்ட முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரம் செய்து குஞ்சு பொரிப்பகம் அமைத்து பாதுகாத்து வந்த நிலையில், வனசரக அதிகாரிகள் மணப்பாடு பகுதியில் பொரிப்பகத்தில் … Read more
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் அறிவித்தார்.
ஐ.ஐ.டி.,களில் சாதிப் பாகுபாடு எப்படி இருக்கிறது? Source link
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவின் இறுதி ஆட்டங்களில் முறையே தமிழக, கர்நாடக அணிகள் தங்கம் வென்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3:1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தமிழ்நாடு அணி கர்நாடக அணியை ஜூட் முறையில் 5:3 என்ற கோல் கணக்கில் வென்றது. Source link
சென்னை: ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (மார்ச் 27) காலை சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும் ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர். சட்டப்பேரவைக்குள் செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, “தடையாணை வாங்கியிருந்த வழக்கை எடுத்து நடத்தியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு தொடர்ந்தவரே தடை வாங்குகிறார். அதுவும் 24 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 … Read more
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு … Read more