எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு துரோகம் செய்தவர் – அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி.!

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். அதில் பல முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது: “இந்த தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புடையது. முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்து வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.  இந்த பட்ஜெட்டில் சென்னை மெட்ரோவுக்கு ரூ.10 … Read more

இனி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சமூகப் பள்ளிகள் – திருமாவளவன் பாராட்டு | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2023 குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு வழிகாட்டும் ‘சமூகநீதி மாநிலம்’ தமிழ்நாடு என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் சிறப்பான அறிக்கை ஆகும். திமுகவின் திராவிட முன்மாதிரி அரசு உருவாக்கியுள்ள இந்த … Read more

பாஜ அரசை கண்டித்து விவசாயிகள் இருசக்கர வாகன பிரசாரம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், இருசக்கர வாகன பிரசாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இப்பிரசாரத்தினை மாவட்ட செயலாளர் நேரு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உற்பத்தி செலவுக்கு மேல் … Read more

எஸ்.பி.ஐ., யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா.. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒப்பீடு

எஸ்.பி.ஐ., யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா.. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒப்பீடு Source link

நெஞ்சை உருக்கும் சம்பவம்.! திருப்பூரில் மகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!

திருப்பூர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையில் தாய் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில் போலீசார் உயிரிழந்து கிடந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

“2.2 கோடி குடும்ப அட்டைதார்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்குக” – அண்ணாமலை | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

சென்னை: “தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், செப்டம்பர் 15-ம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக … Read more

பேரிகார்டுகளை அகற்றகோரி பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை நடுவே உள்ள பேரிகார்டுகளை அகற்றும்படி, பொதுமக்கள் ஆர்பாட்டம் செய்தனர். கூடுவாஞ்சேரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே மற்றும் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிக்னல் பகுதியில் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக தடுப்புகளை அகற்றும்படி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி … Read more

‘எடப்பாடி பதறட்டும்… கோபாலபுரம் கதறட்டும்’: அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள்

‘எடப்பாடி பதறட்டும்… கோபாலபுரம் கதறட்டும்’: அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் Source link

திருமணமான மகளுக்கு கருணை பணி – அதிரடி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை.! 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் திலகம். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பணிக்காலத்தில் இருக்கும் போதே திடீரென உயிரிழந்தார்.  இதனால், திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவர் திருமணமானவர் என்பதால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பர்வதவர்த்தினி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, வாரிசுப் பணி … Read more