கோயில் திருவிழாவுக்கு அழைத்து வந்தபோது லாரியில் இருந்து தவறி விழுந்த யானை சிகிச்சை பலனின்றி சாவு
விருதுநகர்: விருதுநகரில் கோயில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, லாரியில் இருந்து கீழே இறக்கியபோது தவறி விழுந்து காயமடைந்தது. இதற்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை இறந்தது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்னும் யானையை பராமரித்து வந்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி விருதுநகர் ராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, யானை லாரியில் கொண்டு வரப்பட்டது. விருதுநகரில் மதுரை ரோட்டில் உள்ள காலியிடத்தில் … Read more