அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே கோடை போல் கொளுத்தும் வெயிலால் நெல்லை மாவட்ட அணைகளில் சரியும் நீர்மட்டம்: மின் உற்பத்தியும் 5 மெகாவாட் ஆக குறைந்தது
விகேபுரம்: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கொளுத்தும் வெயிலால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மளமளவென வேகமாக சரிந்ததால் அணையில் இருந்து 32 மெகாவாட்டிற்கு பதிலாக 5 மெகா வாட்டாக மின் உற்பத்தி குறைந்துள்ளது. வற்றாத ஜீவ நதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் … Read more