அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே கோடை போல் கொளுத்தும் வெயிலால் நெல்லை மாவட்ட அணைகளில் சரியும் நீர்மட்டம்: மின் உற்பத்தியும் 5 மெகாவாட் ஆக குறைந்தது

விகேபுரம்: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கொளுத்தும் வெயிலால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மளமளவென வேகமாக சரிந்ததால் அணையில் இருந்து 32 மெகாவாட்டிற்கு பதிலாக 5 மெகா வாட்டாக மின் உற்பத்தி குறைந்துள்ளது. வற்றாத ஜீவ நதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் … Read more

அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை: ஓ.பி.எஸ் தரப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை: ஓ.பி.எஸ் தரப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு Source link

பெட்ரோல் பங்கை.. ஏ.டி.எம்மாக மாற்றி அட்டூழியம்.. மேனேஜரை குத்திபோட்ட கொடூர சம்பவம்.! 

மது பாட்டிலால் பெட்ரோல் பங்க் மேனேஜரை தாக்கிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு மதன் என்பவர் வந்து தன்னுடைய ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து கொண்டு தனக்கு பணம் தரும்படி கேட்டு இருக்கிறார். இதற்கு பெட்ரோல் பங்க் மேனேஜர் நவீன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மதனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை பெட்ரோல் பங்குக்கு வரச் சொல்லி இருக்கிறார். … Read more

ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங்களைத் தடுக்க முதல்முறையாக மோப்ப நாய் பிரிவு தொடக்கம்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ மற்றும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 686.40 ச.கி.மீ என மொத்த பரபரப்பு 1501 சதுர கி.மீ உள்ளது. இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்து பூச்சிகளும் காணப்படுகின்றன. அதிக … Read more

வணிக நிறுவனங்களே பெயர் பலகையை தமிழில் வைங்க – ராமதாஸ் முக்கிய அறிவுரை..!

தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் வணிகர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து பாராட்டுவதற்கு நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; என் உயிரினும் மேலான வணிகப் பெருமக்களே! உழவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் பசியாற முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை வணிகர்கள் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது என்பதும். சமூகத்தின் தவிர்க்க முடியாத பிரிவினரான வணிகர்கள் தான் அன்னைத் தமிழை வளர்ப்பதிலும் தவிர்க்க முடியாதவர்கள். அந்த அடிப்படையிலும், தகுதியிலும் தான் வணிகச் … Read more

டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை…வரிசை கட்டும் புகார்கள்: மேலிடத்தின் பிளான் என்ன?

பாஜகவில் மோதல் தமிழக பாஜகவில் இப்போது நிலைமை சரியில்லை. அண்ணாமலைக்கு எதிராக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஒரு பெருங்கூட்டமே அணி திரண்டிருக்கிறது. வேவு பார்ப்பது, மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, கட்சி நடவடிக்கைகளில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவது என்பது உள்ளிட்ட புகார்கள் அண்ணாமலை மீது வட்டமடிக்கின்றன. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை. மாறாக, தனக்கு எதிராக கட்சிக்குள் இருப்பவர்களை அமைதியாக ஓரங்கட்டுவதில் பக்காவாக பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு எதிர்ப்பு இந்தநிலையில் தான் அண்ணாமலைக்கு … Read more

திருவாரூர் அருகே தேசிய பாரம்பரிய நெல் மாநாடு 25 பல்கலை கழக மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே நடந்த தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டில் 25 பல்கலை கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தேசிய பாரம்பரிய நெல் மாநாடு பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தலைமையில் திருவாரூர் அடுத்த நீலக்குடி யில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இம் மாநாட்டில், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, பிரான்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூலியன் ஜின் … Read more

'அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: ‘தேர்தல் நடத்தலாம், ஆனால்…’- உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த  மனுக்களை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அதன் முடிவில் ‘தேர்தல் நடத்தலாம்’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கு விசாரணையின்போது, “சட்டவிதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது” என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் தங்கள் வாதத்தில் “நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர் இபிஎஸ் … Read more

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பாலைத் தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பாலைத் தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Source link

நெல்லை : விடுதியில் தற்கொலை செய்துகொண்ட வெளி மாநில சுற்றுலா பயணி – நடந்தது என்ன?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தமிழகத்தில் விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் தங்கும் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால், அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று … Read more