ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் இம்முறை ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: சீமான்

சென்னை: “ஆன்லைன் சூதாடத்தை எல்லா வடிவத்திலும் தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை நிராகாித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆன்லைன் சூதாட்டத்தை எல்லா … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் ஐசியு- வில் அனுமதி..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதய பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் 15 ஆம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தமனி நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சையும் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றில் … Read more

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையைக் கடத்திய பெண் கைது! குழந்தையும் மீட்பு!

திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைகள் வார்டில் தாயும் சேயும் இருந்தனர். இருவரையும் கோபி மற்றும் உறவினர்கள் கவனித்து வந்தனர். மாலை கோபி வெளியே சென்று விட்டார். உறவினர்களும் … Read more

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: குழந்தையை கடத்திய பெண் கைது

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 12 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை கடத்திய பெண் … Read more

நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 12 வயது பள்ளி மாணவன்: என்ன செய்தார் அப்படி?

12 வயது பள்ளி மாணவன் 31 கிலோ மீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றிக் கொண்டே ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.நிதின் (12). தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற தனி நபர் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் … Read more

கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய முறைகள்: ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய முறைகள்: ஆணையர் பாலகிருஷ்ணன் Source link

வழக்கறிஞர் வெட்டிக்கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்..! சென்னையில் பயங்கரம்.!

சென்னையில் மர்ம நபர்களால் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெருங்குடி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஜெய்கணேஷ் நேற்று இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் அருகே ஜெய்கணேஷ் சென்றபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை கத்தி, … Read more

ராகுல்கந்தி தகுதி நீக்கம் குறித்து திருச்சி எம்.பி சிவா கருத்து…!

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் “திராவிட மாடல் 63” “அலைபோல் உழைப்பு மலை போல் உயர்வு ” என்ற தலைப்பின் கீழ் புகழ் அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி எம்பி சிவா திமுக அரசு நிகழ்த்திய சாதனைகள் குறித்து மக்களிடையே பேசினார். அப்போது லலித்மோடி, நீரஜ் மோடி ஆகிய இருவரைப் பற்றி ராகுல் காந்தி பேசியதை தன்னை குறித்து பேசுவதாக நினைத்துகொண்டு அவரை பதவி நீக்கம் செய்துள்ளது … Read more

அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம்.. 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..!

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை கடத்தப்பட்ட ஆண் குழந்தையை, சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு குழந்தையை மீட்ட போலீசார் கடத்திய பெண்ணை கைது செய்துள்ளனர். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி என்பவரின் கர்ப்பிணி மனைவி சத்யாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று சத்யாவுடன் உறவினர்கள் யாரும் இல்லாத நேரத்தில், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பாண்டியம்மாள் என்பவர் குழந்தையை … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்: அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை தமிழக ஆளுநர் உணர வேண்டும்; இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து … Read more