மாணவிகளை குறிவைத்து இயங்கி வந்த பாலியல் தொழில் நெட்வொர்க்- தரகர் தலைமறைவு..!!
வாடகைக்கு வாகனங்களை எடுத்து கமிஷன் பெறுவது போல, கல்லூரி மாணவிகளை குறி வைத்து இயங்கி வந்த பெரும் பாலியல் தொழில் நெட்வொர்க்கை காவல்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சென்னை எழும்பூரில் மசாஜ் செண்டர் என்கிற பெயரில் ஆண்களை வரவழைத்து அதிகளவும் பணம் கேட்டு மிரட்டுவதாக பெரியமேடு காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மசாஜ் செண்டரில் இருந்த ஜெயப்பிரதா என்கிற கல்லூரி மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது காதலனை … Read more