மாணவிகளை குறிவைத்து இயங்கி வந்த பாலியல் தொழில் நெட்வொர்க்- தரகர் தலைமறைவு..!!

வாடகைக்கு வாகனங்களை எடுத்து கமிஷன் பெறுவது போல, கல்லூரி மாணவிகளை குறி வைத்து இயங்கி வந்த பெரும் பாலியல் தொழில் நெட்வொர்க்கை காவல்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சென்னை எழும்பூரில் மசாஜ் செண்டர் என்கிற பெயரில் ஆண்களை வரவழைத்து அதிகளவும் பணம் கேட்டு மிரட்டுவதாக பெரியமேடு காவல்நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மசாஜ் செண்டரில் இருந்த ஜெயப்பிரதா என்கிற கல்லூரி மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது காதலனை … Read more

இராணுவ விமான விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ மேஜர்.. திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில் சோகத்தில் உறவினர்கள்..!

அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், வீரமரணம் எய்தி இருக்கிறார். 1988ஆம் ஆண்டு பிறந்த மேஜர் ஜெயந்த், மதுரையிலுள்ள செவன்ந்த் டே பள்ளியில் பள்ளிப்படிப்பையும், பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இளங்கலை கணிதவியலையும் முடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவப் பணியில் இணைந்தவர், சிறியவகை ராணுவ விமானங்களை ஒட்டி பழகி, பிறகு பெரிய விமானங்கள் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றிந்தார். … Read more

மார்ச் 26-ல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; மார்ச் 27-ல் வாக்கு எண்ணிக்கை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ( மார்ச் 18) தொடங்கும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான நத்தம் விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ); பிரிவி-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு “கட்சியின் பொதுச் செயலாளர், … Read more

வேங்கைவயல் சம்பவம்: எந்த விசாரணைக்கு மாற்றினாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை – நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “புதுக்கோட்டை வேங்கைவயல், இறையூர் பஞ்சாயத்தில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட நீர்நிலை தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் … Read more

இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் மஞ்சள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சள் உற்பத்தி அதிகரித்திருந்தும் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாங்கனி. அதனைத் தொடர்ந்து  கரும்பு , மரவள்ளி, மஞ்சள்சாகுபடி அதிகமாக உள்ளது. வாழப்பாடி , பெத்தநாயக்கன்பாளையம் , ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பில் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 100 கிலோ எடை கொண்ட  ஒரு குவிண்டால் மஞ்சள் மூட்டை  சுமார் 15,000 வரை விற்கப்பட்டதால் … Read more

‘ஏதோ தவறு நடந்துவிட்டது’.. திருச்சி சிவாவுக்கு கே.என். நேரு நேரில் ஆறுதல்

‘ஏதோ தவறு நடந்துவிட்டது’.. திருச்சி சிவாவுக்கு கே.என். நேரு நேரில் ஆறுதல் Source link

கோவை நகைக்கடை அதிபரிடம் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்!

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் கோவை நகை கடை அதிபர் ரயில்வே போலீசாரிடம் சிக்கினார். விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஆனந்த நாராயணன் சூட்கேசில் இருந்து 2 கிலோ 750 கிராம் தங்க நகைகள மற்றும் … Read more

ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியாழக்கிழமை (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து வெள்ளிக்கிழணை காலை … Read more

Breaking: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு; 26ம் தேதி வாக்குபதிவு.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி: 20 (அ); பிரிவு – 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, “கழகப் பொதுச் செயலாளர்” கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்ற விதிமுறைக்கு ஏற்ப “கழகப் பொதுச் செயலாளர்” பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும். அதிமுக தலைமை கழக அறிக்கை நாளை (18ம் தேதி) சனிக்கிழமை … Read more

பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்த அதிமுக… பிரச்னை பண்ணுவாரா ஓபிஎஸ்?

AIADMK General Secretary Election: அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சுற்றி கடந்த ஓராண்டு காலமாக பிரச்னைகள் சூழந்து வந்தன. ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையில் இருந்த அதிமுகவில், ஒற்றை தலைமை வேண்டி கோஷங்கள் எழுந்தன. அந்த ஒற்றை தலைமை யாரின் கீழே என்பதும் பெரும் பரபரப்புகளை உண்டாக்கியது எனலாம்.  இரண்டு பொதுக்குழு கூட்டங்கள் கடந்தாண்டு ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு பொதுக்குழுவும் இந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் … Read more