ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு; கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு; கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் Source link

நூதன முறையில் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி – இருவர் கைது.!

சென்னையில் உள்ள மயிலாப்பூரில் ஏர்டெல் தொலைத்தொடர்பு அலுவலகத்தின் நோடல் அலுவலர் ஜெயகுமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பல்லாவரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்தின் தொலைத் தொடர்பை பயன்படுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.  அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்லாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் ஒருவர் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி … Read more

கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை..!!

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். மூத்த அதிகாரிகளுடனான இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆய்வக கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியதுடன், மரபணு பரிசோதனை மற்றும் கடுமையான சுவாச பாதிப்புகளுக்கு ஆளான அனைவருக்கும் பரிசோதனை செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளார். … Read more

டெல்லியில் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதாவை, நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மேலும், இது தொடர்பாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதா நேற்று மீண்டும் … Read more

ஜாமீனில் வெளியே வந்த காதலனை பார்க்க விடாததால் 15வயது சிறுமி தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் இருந்து வந்தார். இவரும் பர்கூர் அத்திமரத்துப்பள்ளி கிராமத்தை சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அத்திமரத்துப்பள்ளியை சேர்ந்த உறவுக்கார வாலிபர் தங்கள் மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் … Read more

அ.தி.மு.க பெயரை உச்சரித்த ஓ.பி.எஸ்; கொந்தளித்த இ.பி.எஸ்: சட்டசபையில் நேரடி மோதல்

அ.தி.மு.க பெயரை உச்சரித்த ஓ.பி.எஸ்; கொந்தளித்த இ.பி.எஸ்: சட்டசபையில் நேரடி மோதல் Source link

புளுகான் கொட்டாய் | சட்டப்பேரவையில் கொந்தளித்த அதிமுகவினர்! அதிமுக எம்.எல்.ஏ., பரபரப்பு அறிக்கை!

“ஜெகன் கொலையில் சம்மந்தப்பட்டவர் புளுகான் கொட்டாய் அதிமுக கிளைச்செயலாளர் சங்கர் என்பது தெரிய வந்துள்ளது. இதுவே இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்ப்பு உள்ளது என்ற உள் அர்த்ததுடன் தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு, அதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர்.  இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பொய்யான, தவறான தகவலை தெரிவித்து இருப்பதாக அதிமுக தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஜெகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அதிமுக.,வில் எந்தப் பொறுப்பிலும் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்: அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவையில் … Read more

கோடியக்கரையில் 2,000 மான்கள்

வேதாரண்யம்: நாகப்பட்டினம்  மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 25 சதுர கிலோ  மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், நரி, குதிரை, முயல், காட்டுப்பன்றி, குரங்கு, காட்டு பூனை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளி மான்களும், 100க்கும் மேற்பட்ட குதிரைகளும், 500க்கும் மேற்பட்ட குரங்குகளும், வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.