‘நாங்க சொல்லும் போது நீங்க நம்பல..’ – திருச்சி சம்பவத்திற்கு பாஜக ரியாக்‌ஷன்.!

எம்.பி வீட்டிற்கு அருகில் பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழாவில் கல்வெட்டில் சிவாவின் பெயரில்லை என்பதால், திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட திருச்சி நகரமே பரபரப்புக்குள்ளானது. திருச்சி சிவா வீட்டிற்கு முன்பிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் தடுக்க முயன்றும், சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தும் ஆக்ரோசமாக மோதிக் கொண்டதால் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதையடுத்து காவல் நிலையத்தில் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதும் … Read more

திருவாரூரில் 316 பயனாளிகளுக்கு ரூ.4.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி … Read more

உயிரைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது உறுதி : மனோ தங்கராஜ் தகவல்

உயிரைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது உறுதி : மனோ தங்கராஜ் தகவல் Source link

காவல் நிலையம் புகுந்து தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் சரண்!

திருச்சியில் யார் அதிகாரமிக்கவர் என்ற போட்டியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் இடையே மோதல் இடையேயான மோதல் முற்றி அடிதடி, ரவுடிசம் வரை நீண்டுள்ளது. இந்நிலையில், கே.என்.நேருவுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியாதல், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடுமீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். திருச்சி சிவா … Read more

#BREAKING : ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி..!!

நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பிலும், ஈவிகேஎஸ் தரப்பிலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருமகன் ஈவேராவிற்கு பதிலாக … Read more

இரும்பு கேட்டெல்லாம் துரும்புடா… காரால் இடித்து தள்ளி தாக்குதல்.. அரசியல் பிரமுகரின் சிசிடிவி காட்சி..!

நாமக்கல் அருகே செங்கல் தொழிற்சாலைக்குள் இரும்புகேட்டை இடித்து தள்ளி தெலுங்கு சினிமா பாணியில் காருடன் புகுந்த அரசியல் கட்சி பிரமுகர், தனக்கு கடன் தரவேண்டிய தொழிலாளியை அவரது மனைவி குழந்தைகள் முன்பு அடித்து உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான சக்தி பிரிக்ஸ் என்ற செங்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த 83 வயதுடைய ருத்திரன் என்பவர் குடும்பத்துடன் … Read more

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிரசாந்த் கிஷோருக்கு சீமான் பதில்

சென்னை: “நிதிஷ் குமாரை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும், உங்களால் முடியவில்லை, நான் பாருங்கள்… சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளேன் என காட்டுவதற்காகவும் பிரசாந்த் கிஷோர் என்னைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி (DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் சென்னையில் புதன்கிழமை நடந்த கோட்டையை நோக்கி மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் … Read more

EVKS Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி!

EVKS Elangovan Hospitalized: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இன்று (மார்ச் 15) இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த ஜனவரி மாதம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் மீண்டும் … Read more

கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் பற்றிய தீ அணைப்பு

கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி பீட் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட சொக்கம்பட்டி பீட் மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயிலால் நேற்றுமுன்தினம் இரவில் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு காய்ந்து கிடந்த இலை சருகுகளில் தீப்பற்றி எரிந்து மளமளவென பரவியது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள்,  செடிகொடிகளால் அடித்து தீயை போராடி … Read more

பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? வெளுத்துவங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகின்றன என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விமர்சித்துள்ளது. மேலும், பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என வங்கி விதிகளில் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், வங்கிக்கடன் வசூலில் கால அவகாசம் கோரி பலர் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வங்கி கடனுக்காக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரியும், கடனைத் திரும்ப செலுத்த … Read more