கலாஷேத்திராவில் நடப்பது என்ன? பாலியல் தொல்லை விவகாரத்தில் தொடரும் போராட்டம்

சென்னை: சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்  கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி வரை … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல்

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை ஏப்.3 வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக காஷ்யப் போலி வீடியோ வெளியிட்டார்.

பழங்குடியின இளம்பெண்ணை விற்க திட்டமிட்ட உறவினர்கள்: காவல்துறை மீட்பு

பழங்குடியின இளம்பெண்ணை விற்க திட்டமிட்ட உறவினர்கள்: காவல்துறை மீட்பு Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்.!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, … Read more

தயிர் ஹிந்தி சர்ச்சை… பணிந்தது மத்திய அரசு!!

தயிர் பாக்கெட்டில் ‛தஹி’ என்னும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த உத்தரவிட்ட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதனை வாபஸ் பெற்றுள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்ற அமைப்பு உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின், கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் … Read more

மீண்டும் கட்டாய முகக்கவசம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் தகவல்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் அணிவது குறித்து ஓரிரு நாட்களுக்குள் மருத்துவ கட்டமைப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார். Source link

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – 14 ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பியாக பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் எஸ்பியாக அசோக்குமாரும், சென்னை ரயில்வே எஸ்பியாக பொன் ராமுவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசைத்தம்பி திருப்பூர் எஸ்பியாகவும், சென்னை தலைமை அலுவலக எஸ்பியாக ரவிசேகரனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் … Read more

ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைப்பு: அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்தது உறுதியானது

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டது உறுதியானதை அடுத்து ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் இயங்கி வருகின்றது. இதில் 3,500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் நிர்வாக குழுவின் தலைவராக அதிமுக ஒன்றிய அவை தலைவர் சேவூர் சம்பத், துணை தலைவராக சுந்தரமூர்த்தி ஆகியோர் இருந்தனர். … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புதிய புகார்? திருடப்பட்ட நகைகள் எவ்வளவு? போலீஸ் விசாரணை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புதிய புகார்? திருடப்பட்ட நகைகள் எவ்வளவு? போலீஸ் விசாரணை Source link

விஸ்வரூபம் எடுத்துள்ள கலாஷேத்ரா விவகாரம்!!

சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அடையாறு கலாஷேத்ராவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. கலாஷேத்ரா பெயரை கெடுக்க இதுபோன்று பொய்யான புகார்கள் தெரிவிக்கப்படுவதாக அந்த நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. ஆனால் மாணவிகள் தீவிர போரட்டத்தை கையில் எடுத்ததை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து கல்லூரிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more