#நெல்லை:: பல் பிடுங்கிய விவகாரத்தால் புதிய எஸ்பி நியமனம்..!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்களில் பற்கள் சினிமா பாணியில் பிடுங்கிய விவகாரம் தமிழகத்தை உலுக்கியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தற்காலிகமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது அதேபோன்று நெல்லை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி … Read more

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கினால் முதல்வர் ஸ்டாலினை நேரில் பாராட்டுவேன்: வானதி சீனிவாசன்

கோவை: பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கிவிட்டு, அதன் பிறகு சமூகநீதி பற்றி பேசினால், வீடு தேடிச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டத் தயாராக இருக்கிறேன் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 3 ஆம் தேதி திமுக நடத்திய, அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி பற்றி பாடம் … Read more

தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. "கோவையில் ஒருவர் உயிரிழப்பு".. 242 பேருக்கு தொற்று உறுதி..!!

கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் சமீப நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இன்று தமிழகத்தில் புதிதாக 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,216 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 112 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் … Read more

புதுச்சேரியில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத ஆலைகள் தொடங்க இடம் கோரிய பிரெஞ்சு நிறுவனங்களுக்கு அரசு உறுதி

புதுச்சேரி: சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத தொழி்ல் நிறுவனங்களைக் கொண்டு வர சேதராப்பட்டு நிலத்தில் இடங்களை தர பிரெஞ்சு நிறுவனங்கள் அரசிடம் கோரியுள்ளன. விரைவில் இந்நிலம் மேம்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்களிடம் தரப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம்கூறியதாவது: “கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவத் துறையின் அறிக்கையின்படி10 நாட்களுக்கு விடுப்பு விடப்பட்டது. மீண்டும் மருத்துவத் துறையின் ஆலோசனை பெற்று முதல்வருடன் கலந்து பேசி கல்வித் துறை அடுத்த கட்ட நடவடிக்கை … Read more

குடிக்க தண்ணி இல்லாதா பேரவலம் | சென்னை பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

சென்னை பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள் மெரினா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் வசதியை மேம்படுத்தி தரக்கோரி மாணவர்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு விடுதிக்கு வர வேண்டும் போன்ற விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ பேரவை தேர்தலை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் காலை முதல் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.‌ துணைவேந்தர் அறையையும் முற்றுகையிட்டனர். இதை … Read more

குத்தகை பாக்கி விவகாரம்: சத்யா ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை: சத்யா ஸ்டூடியோக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த 1968-ல் 93,540 சதுர அடி நிலத்தை குத்தகைக்கு வழங்கியது. 1998-ல் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்பட்டது. 2004-ல் குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்தக் கோரி, மயிலாப்பூர் வட்டாட்சியர் சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் … Read more

அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சி மேடை திடீரென சரிந்ததால் பரபரப்பு..!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்தபோது, உடனடியாக சுதாரித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கீழே குதித்து காயமின்றி தப்பினார். வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பாமக சார்பில் பொதுக்கூட்டமும், கொடியேற்ற விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடையில் ஏறிய அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, யாரும் எதிர்பாராவிதமாக திடீரென மேடை சரிந்து விழுந்த நிலையில், உடனடியாக துள்ளி குதித்து கீழே இறங்கி அன்புமணி காயமின்றி தப்பினார். Source … Read more

அடிப்படை வசதிகள் கோரி துணைவேந்தர் அறை முற்றுகை: சென்னை பல்கலை. மாணவர்கள் போராட்டம்

சென்னை: அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மெரினா வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துறை வாரியாக குடிநீர் வசதி, இரவு 9 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும் என்று நிபந்தனையை கைவிட வேண்டும், மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் காலை முதல் வளாகத்தில் போராட்டம் … Read more

‘நீரெல்லாம் ஒரு தலைவர்.!’ – வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.!

நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவலை பேசியதாக விமர்சனம் எழுந்துள்ளது. பங்குனி உத்திர திருவிழா சென்னையில் நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி, பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 05) முவசரன்பேட்டை குளத்தில் நடைபெற்றது. இந்த குளத்தில் கோயில் தீர்த்தவாரியின் போது சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000… புதிய அறிவிப்பு – யாருக்கு எப்படி கிடைக்கும்?

Tamil Nadu School Students Monthly Scholarship: சென்னை ஐஐடி வளாகத்தில் ‘அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் 250  அரசு பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து  கொண்டு வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு’ திட்டம் குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், இந்த புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் 11, 12ஆம் … Read more