தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை எப்போது? அமைச்சர் அளித்த விளக்கம்!

தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் பரவலாக செலுத்தப்பட்ட பின்னரே கொரோனா பரவலிலிருந்து விடுதலை கிடைத்தது. இந்த சூழலில் இன்ஃப்ளுயன்ஸா ஹெச்1 என் 1 புதிய வகை வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை வலி, உடல் வலி … Read more

சிங்கம்புணரி வாரச்சந்தையில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வாரச்சந்தையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை கட்டிடங்கள் கடந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வியாழன்தோறும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் வாரச்சந்தையின் உட்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் … Read more

பிரசாந்த் கிஷோர வெச்சி கேஸ் போட்ருக்காங்க; தமிழர்கள பத்தி அவருக்கு என்ன தெரியும்? – சீமான்

வடமாநில மக்கள் குறித்து பேசிய வீடியோவை திட்டமிட்டு பிரஷாந்த் கிஷோர் மூலம் பரப்பி வழக்குப்பதிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”வடமாநில தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மற்றும் கரூரில் இதுபோன்று … Read more

வைரஸ் காய்ச்சல் பரவல்: புதுச்சேரியில் நாளை முதல் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

வைரஸ் காய்ச்சல் பரவல்: புதுச்சேரியில் நாளை முதல் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை Source link

வைரஸ் காய்ச்சல் எதிரொலி.. தமிழகத்தில் முழு ஆண்டுத் தேர்வில் திடீர் மாற்றம்.?

தமிழகத்தில் கடன் சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சாதாரண சளி இருமல் காய்ச்சல் தான் என்றாலும் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியவும் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த வகை வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த … Read more

காதலியைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் . என்ஜினியரிங் பட்டதாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு சென்னை அருகே மறைமலை நகர்ப் பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். சென்னை குரோம்பேட்டையிலுள்ள பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா. பி.எஸ்சி மைக்ரோபயாலஜி படித்து முடித்த சுவேதா, லேப் டெக்னீஷியன் வகுப்பில் படித்துவந்தார். சென்னையில் தங்கியிருந்த ராமச்சந்திரனுக்கும், சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாகக் காதலித்துவந்தனர். இந்த நிலையில், சுவேதா ராமச்சந்திரனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பேச … Read more

ஆஸ்கர் விருது எதிரொலி | முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பொம்மன் – பெள்ளி தம்பதியர்

சென்னை: ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, யானைகளை பராமரிக்கும் பொம்மன் – பெள்ளி தம்பதியர் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதிகளான பொம்மன் – பெள்ளி குறித்த ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இப்படத்தை உதகையை சேர்ந்த கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். குனீத் மோங்கா தயாரித்துள்ளார். இந்நிலையில், முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதி … Read more

சூடான ஸ்டாலின்: செந்தில் பாலாஜிக்கு புது அசைண்ட்மெண்ட் – ஒரே மாதத்தில் மாறும் காட்சிகள்!

அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திமுகவிலிருந்து குறி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்!அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் ஆதரவோடு உடனடியாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி வெற்றி பெற்று உச்ச பதவியில் அசைக்க முடியாத அளவு அமர்ந்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். ஆனால் அவருக்கே அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாம். கண்கள் சிவந்த ஸ்டாலின்எடப்பாடி … Read more

இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது..!!

சேலம்: ஆயுதங்களுடன் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னாவை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் மற்றும் சத்யபாண்டியன் உள்ளிட்ட இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உத்தரவின் அடிப்படையில் போலீசார் சில ரௌடிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் வீடியோ வெளியிடுவதும் தெரியவந்தது. … Read more

சேலம்: கடத்திச் செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தாங்க… தோழி மீது மனைவி புகார்

ஓமலூர் அருகே கணவரை கடத்திச் சென்று விட்டதாக இளம்பெண் ஒருவர் தனது தோழி மீது ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் – முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், மோகன்குமார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முனியம்மாளுடன், சேலம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த கலையரசி என்பவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதையடுத்து கலையரிசிக்கு திருமணமாகி அய்யனார் என்ற … Read more