“இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும்” – காரணங்கள் அடுக்கி இபிஎஸ் நம்பிக்கை

கோவை: “இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதல்முறையாக இன்று (ஏப்.4) கோவை வந்தார். அவருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற வாழ்த்து தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்டு கே.பழனிசாமி பேசியதாவது: “அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை அடைய … Read more

ஐந்து நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 04.04.2023 மற்றும் 05.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.04.2023 முதல் 08.04.2023 வரை: … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சால் எழுந்த சர்ச்சை: அமமுகவினர் ரகளை

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் மறைந்த மூக்கையாத் தேவர் நூற்றாண்டு விழா கடைபிடிக்கப்படுகிறது. அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அவரது தொடர் முயற்சியால் உசிலம்பட்டி, மேலநீதி நல்லூர், கமுதி ஆகிய மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் கலைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.  இந்நிலையில், அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை … Read more

வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு | மே மாதம் இறுதியே இறுதி! அடுத்து என்ன? அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, “தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். பீகார் முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனை இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.  ஆளக்கூடிய பாஜக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. அந்த எண்ணமே அவர்களுக்கு கிடையாது. ஆனால் சமூக நீதி பேசுகின்ற தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியாக வேண்டும். ஸ்டாலினிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அதை தான் நாங்கள் … Read more

அழகியே… இந்த போட்டோ யார் எடுத்தது தெரிஞ்சிக்கலாமா? ரோஷினி ஹரிப்பிரியன் க்ளிக்ஸ்

அழகியே… இந்த போட்டோ யார் எடுத்தது தெரிஞ்சிக்கலாமா? ரோஷினி ஹரிப்பிரியன் க்ளிக்ஸ் Source link

ஆங்கிலத்தை பயன்படுத்தினால் 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்..!!

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை நிறைவேற்றியுள்ளார். அதன்படி அரசு முறையான தகவல் பரிமாற்றத்தின் போது இத்தாலிய மொழிக்கு பதிலாக ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவோருக்கு 89 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ … Read more

“தமிழகத்தில் நிலக்கரி எடுக்க முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்” – அமைச்சர் உதயநிதி

தஞ்சாவூர்: தமிழகத்தில் நிலக்கரி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறையைச் சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் உதய நிதி பங்கேற்றார். அப்போது அவர் கூறியது: “தஞ்சாவூரில் மார்ச் 14-ம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதனுடைய தொடர் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், என்னென்ன … Read more

எடப்பாடி + துணிச்சல்.. திடீரென பாராட்டிய திருமாவளவன்.. "ரூட்டு மாறுதா".. உற்று கவனிக்கும் திமுக

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சமீபத்திய பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் பேசியிருப்பது பல்வறு யூகங்களுக்கு வித்திட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை ஆளுமை நிறைந்தவர் என்றும், துணிச்சல் மிக்கவர் எனவும் திருமா பாராட்டியிருப்பது தான், தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் கடுமையாக எதிர்த்து வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அவர் அண்மையில் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 பேர் பலி.!

நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோன பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது.  எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதனிடையே சமீபத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை … Read more