சி.பி.எம். பெண் தலைவர்களை பூதகி என வர்ணிப்பு.. கேரள பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீது வழக்குப் பதிவு

சி.பி.எம். பெண் தலைவர்களை பூதகி என வர்ணிப்பு.. கேரள பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீது வழக்குப் பதிவு Source link

வரி கட்டவில்லை என்றால், பொதுவெளியில் பெயர் விவரங்களை வெளியிடுவோம் – கோவை மாநகராட்சி எச்சரிக்கை!

வரி கட்டவில்லை என்றால், பொதுவெளியில் (சமூகவலைத்தளங்கள், நாளிதழ்..,) பெயர் விவரங்களை வெளியிடுவோம் என்று, கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்துவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் அதிக தொகை நிலுவை வைத்துள்ளவர்கள், வரும் 31.03.2023க்குள் நிலுவை தொகைகளை செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.  தவறும்பட்சத்தில் அதிகமான நிலுவை தொகை வைத்துள்ள நபர்களின் பெயர், … Read more

2022-23-ல் 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கல்: தமிழக அரசு தகவல்

சென்னை: 2022-23 ஆம் ஆண்டில் (பிப்.2023 வரை) 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.02.2023 அன்று வரை மாநிலத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 2.67 கோடி ஆகும் என்று தமிழக அரசின் இயக்கூர்திகள் சட்டங்கள் – நிர்வாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் – நிர்வாகம் பிரிவின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதாரை அடையாள … Read more

கைதிகளுக்கு 1000 நூல் வழங்கிய விஜய் சேதுபதி

மதுரை: மதுரை சிறைக்கைதிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் நூல்களை வழங்கினார். மதுரை மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி நேற்று வந்தார். அங்கு சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஆகியோரை சந்தித்தார். அப்போது சிறையில் இருக்கும் கைதிகள், தங்களது வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அங்குள்ள நூலக பயன்பாட்டிற்கு அவரது சொந்த செலவில் இருந்து 1,000 புத்தகங்களை வழங்கினார். அவருக்கு டிஐஜி மற்றும் அதிகாரிகள், சிறைக்கைதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை கடற்கரைகளில் கடல் பாம்புகள்: எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாவலர்கள் வேண்டுகோள்

சென்னை கடற்கரைகளில் கடல் பாம்புகள்: எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாவலர்கள் வேண்டுகோள் Source link

போலி நாகமுத்துவை 7 லட்சத்திற்கு விற்ற சாமியார்கள் – போலீசார் வலைவீச்சு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சனித்-லாவண்யா தம்பதியினர். இவர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர். அந்த புகாரில், “குமரி மாவட்டத்தில் சுங்கான் கடை பகுதியில் சுரேஷ்குமார், அசோக்குமார் என்ற இருவர் பூஜை செய்வதோடு, அருள்வாக்கும் சொல்லி வருகின்றனர்.  அந்த இடத்திற்கு நாங்கள் அருள்வாக்குக் கேட்க சென்றோம். அப்போது, அவர்கள் உங்களுக்கு தெய்வீக சக்தி உள்ளது. அதனால், நாகங்கள் உங்களை நேரடியாகத் தேடிவந்து நாகமுத்துக்களைக் கக்கிக் கொடுத்துவிட்டுச் செல்லும் என்றுத் தெரிவித்தனர். மேலும், அவர்கள் … Read more

சொத்து வரி செலுத்துவோரை பாடாய் படுத்தும் ‘இணையதள சர்வர்’: ஆன்லைன் வரி வசூலுக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்குமா?

மதுரை: மாநகராட்சி சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஆன்லைன் முறையில் செலுத்த முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வரி வசூலை எளிமைப்படுத்த ஆன்லைன் பணவரித்தனைக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து மண்டலம் வாரியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூல் செய்யப்படுகிறது. இதில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடு … Read more

ஆவின் பாக்கெட்டில் இந்தி: ‘சீண்ட வேண்டாம்; தொலைந்து விடுவீர்கள்’- ஸ்டாலின் எச்சரிக்கை

ஆவின் பாக்கெட்டில் இந்தி: ‘சீண்ட வேண்டாம்; தொலைந்து விடுவீர்கள்’- ஸ்டாலின் எச்சரிக்கை Source link

காதலனுடன் சென்ற மனைவியை விரட்டி பிடித்த கணவன் – நொடியில் நடந்த கொடூரம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவா-பூமாதேவி தம்பதியினர். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். இதில், பூமாதேவிக்கு படப்பை ஒரத்தூரை சேர்ந்த சுந்தர் என்பவருடன் கல்லாத தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்த விவரம் சிவாவிற்குத் தெரியவந்ததனால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பூமாதேவி, கள்ளக்காதலன் சுந்தருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  இதைப்பார்த்த, … Read more

“என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என்று எழுதினால் போதும்!!”

எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டுமென சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார். பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மூத்த நிர்வாகி என்ற முறையில் கலைஞர் என்ன துறை வேண்டும் என்று தன்னிடம் கேட்டபோது, விவசாயிகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை கேட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஒரு பைசா மின்கட்டண உயர்வை கண்டித்து பெருமாநல்லூரில் போராட்டம் நடந்த நிலையில், கலைஞர் … Read more