பிரதமருக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்…!

இந்திய ரயில்வேயில் 60 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள ஆண்கள் டிக்கெட் விலையில் 40 சதவீத சலுகையும், 58 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சலுகையை நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ரயில்வேயில் முதியோர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்துவதன் மூலம் மத்திய … Read more

ஸ்ரீபெரும்புதூரில் 2 ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒரு துணைத் தலைவரின் அதிகாரம் பறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவரின் அதிகாரங்களை நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிசிடிவி கேமரா பொறுத்துவதில் முறைகேடு மற்றும் சிறிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது உள்ளிட்ட புகாரில் மாத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கோபி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரமூர்த்தி வீடுகட்டுவதற்கு அனுமதி வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் … Read more

புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்வு: இம்மாதம் முதல் அமல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்து மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து இருந்தது. இது தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து மின் துறையின் கணக்கு வழக்குகளை ஆராயந்த மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஒரு … Read more

2000 பேர், 100 கார்கள், 50 வகை சீர்வரிசை… எடப்பாடியை திக்குமுக்காட வைத்த விஜயபாஸ்கர்!

அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பின்னர் முக்கியமான ஆளுமையாக உருவெடுத்துள்ளார். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி வாகை சூடி கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதுதொடர்பான சட்டப் போராட்டங்கள் ஓயாத நிலையில், எடப்பாடியார் தான் நிரந்தர பொதுச் செயலாளர் எனக் கூறி ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாக கடலில் மூழ்கியிருக்கின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர், முதல்முறை சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

அதிரவைத்த சம்பவம்: காதலியால் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட காதலன்! விபச்சார பெண் கைது!

Crime Newsd In Tamil: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஒ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து கடந்த 5  ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18ந் தேதி மதியம் நங்கநல்லூர் சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்குப் புறப்பட்டு சென்றார். அப்போது பணி முடிந்ததும் அங்கிருந்து சொந்த … Read more

புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது; முதலமைச்சர் அறிவிப்பார் – உதயநிதி

புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது; முதலமைச்சர் அறிவிப்பார் – உதயநிதி Source link

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி, 27 நட்சத்திரங்களில் 12வது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவேதான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 5) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் … Read more

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் கொடுத்தது மாநில உரிமை மீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது, மாநில உரிமையை மீறிய செயல்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு மத்திய அரசு அதை கைவிட்டது. நாட்டின் … Read more

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்: மாநில அரசை கைகாட்டும் வானதி சீனிவாசன்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது விசாகா கமிட்டி, ராகுல் காந்தியின் வழக்கு, கலாசேத்ரா விவகாரம், காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார். கோவை ராம்நகர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான கலந்து கொண்டு துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை! அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more