சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால்தான் இருவரும் இறப்பு: குறுக்கு விசாரணையில் அரசு டாக்டர் உறுதி
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால் தான் இருவரும் இறந்தனர் என்பதை குறுக்கு விசாரணையின் போது அரசு மருத்துவர் உறுதி செய்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை குழுவிற்கு தலைமை வகித்த டாக்டர் செல்வமுருகன் உள்ளிட்ட … Read more