வரும் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.!

ஒருங்கிணைந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த விமான நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் மார்ச் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் மார்ச் 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். மேலும், இந்த திறப்பு விழா … Read more

என்ன பெரிய 96… 88 ரீ யூனியன் தெரியுமா.? ஜூட் விட்ட ஸ்வீட் 50ஸ்..!

96 பட பாணியில் பள்ளிப்படிப்பை முடித்து 35 வருடங்கள் கழித்து பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 வயதை கடந்த ஜோடி ஒன்று வீட்டில் இருந்து மாயமானதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்… 96 படத்தில் பள்ளியில் படித்த மாணவர்கள் மீண்டும் பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்வது போலவும், சூழ் நிலையால் பிரிந்த பள்ளி பருவ காதலர்கள் தங்கள் உணர்வை நேரில் பகிர்ந்து கொண்டு மீண்டும் பிரிந்து செல்வது போலவும் கதை சொல்லப்பட்டிருந்தது. … Read more

மின்வாகன விற்பனையை அதிகரிக்க சிறந்த கடன் திட்டங்கள் அவசியம்: தொழில் துறை செயலர் வலியுறுத்தல்

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான மின்வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறந்த கடன் திட்டங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வலியுறுத்தினார். மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து கிளைமேட் டிரெண்ட்ஸ், க்ளீன் மொபிலிட்டி ஷிப்ட் ஆகிய அமைப்புகள் சார்பில்சென்னை, மதுரை, கோவையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன. இந்த ஆய்வின்படி, குறைவான சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட வசதி குறைபாடு காரணமாகவே வணிக … Read more

இறையன்பு மிட் நைட் ஆபரேஷன்: சுமார் 2 மணி நேரம்… பரபரப்பில் சென்னை!

சென்னை மாநகராட்சிக்கு (Chennai Corporation) உட்பட்ட பகுதிகளில் 405 சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இருந்த சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது தார் ஊற்றி தரமான புதிய சாலையாக மாற்றப்படுகிறது. இதில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்கள், மாநகரப் பேருந்துகள் செல்லும் சாலைகள் உள்ளிட்டவை அடங்கும். அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் நீளத்திற்கு 1,157 சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இரவு நேரப் பணிகள் இதில் 124.7 கோடி ரூபாய் மதிப்பில் 405 சாலைகளின் தரம் … Read more

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து மதமாற்றம்: வெளிநாடுகளில் இருந்து பணபரிமாற்றம்; 5 மாநிலங்களுக்கு தொடர்பு; தேசிய குழந்தைகள் ஆணைய குழு விசாரணையில் அதிர்ச்சி தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் போதை மருந்துகளை கொடுத்து, மதமாற்றம் நடைபெற்று வந்ததாகவும், இதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் குவிந்ததாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணைய குழு தெரிவித்துள்ளது. விழுப்புரம் குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தல், பாலியல் கொடுமை, சிலர் மாயம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் … Read more

"இதற்கெல்லாம் முதல்வரின் திறமையே காரணம்" – புகழ்ந்து பேசிய அமைச்சர் நாசர்

அண்ணா கலைஞர் காலத்தில் கிடைக்காத ஓட்டுகள் தற்போது கிடைக்கிறது என்றால் அதற்கு மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமையே காரணம் என் அமைச்சர் நாசர் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூர் திமுக சார்பில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு; … Read more

கோவையில் தண்ணீர் கேட்டு கரும்புக்கடை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவையில் தண்ணீர் கேட்டு கரும்புக்கடை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் Source link

அடகொடுமையே..!! பள்ளி மாணவன் மாரடைப்பால் பலி.. மனதை உலுக்கும் கடைசி நிமிட வீடியோ..!!

சாக வேண்டிய வயசா இது என்று தமிழில் ஒரு வாக்கியம் சொல்லுவார்கள். இளம் வயதில் யாராவது மரணம் அடைந்தால் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்தியாவில் தற்போது அடிக்கடி இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இளைஞர்கள் பலர் இது போன்ற மாரடைப்பு காரணமாக திடீர் திடீரென மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அந்த வகையில், 11-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் புகழ்பெற்ற … Read more

வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: இளைய தலைமுறையினர் தங்கள் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ‘பிரிட்ஜ்’ 50-வதுமாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் ‘பிரிட்ஜ்’ 50-வது மாநாட்டை சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பெரும்மாற்றம், புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துறையில் முதலீட்டுக்கு இன்றியமையாத அறிவியல், சமூககட்டமைப்பு, மனித … Read more