சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால்தான் இருவரும் இறப்பு: குறுக்கு விசாரணையில் அரசு டாக்டர் உறுதி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால் தான் இருவரும் இறந்தனர் என்பதை குறுக்கு விசாரணையின் போது அரசு மருத்துவர் உறுதி செய்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை குழுவிற்கு தலைமை வகித்த டாக்டர் செல்வமுருகன் உள்ளிட்ட … Read more

மோடி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட நாகை காங்கிரஸார் -எதிர்ப்பு தெரிவித்த போலீசாருடன் மோதல்

நாகை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிபிசி வெளியிட்ட மோடியின் ஆவணப்படம் நாகூர் பேருந்து நிலையத்தில் திரையிடும் நிகழ்வுக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஆவணப்படத்தை நாகை … Read more

#கோயம்பேடு மார்க்கெட்! (23.03.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 23/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். வெங்காயம் 18/16/14 தக்காளி 20/18/15 உருளை 25/23/21 சின்ன வெங்காயம் 50/45/30 ஊட்டி கேரட் 35/30/25 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 90/85 பீட்ரூட். ஊட்டி 30/25 கர்நாடக பீட்ரூட் 16/14 சவ் சவ் 20/15 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 35/30 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி 20/15 காராமணி 30/25 … Read more

நாளை முதல் ரம்ஜான் நோன்பு – தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வானில் பிறை பார்த்து ரமலான் நோன்பு துவங்கும். இந்நிலையில் தான் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் சார்பில் ரமலான் நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து,தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” … Read more

தஞ்சாவூர் | டயோசீஸ் சொசைட்டி இடத்தில் பூங்கா அமைப்பதற்கு எதிராக போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், நிர்மலா நகரில் டயோசீஸ் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. நீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம், இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்காக சீர் செய்வதையும், உடனடியாக, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டை அகற்ற வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கமிட்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்த இந்தப் … Read more

சென்னை டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; நேர அட்டவணை வெளியானது!

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டின் பல்வேறு நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதுவரை 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு சென்னை – மைசூரு இடையில் ரயில் சேவை கிடைத்துள்ளது. இந்த ரயில் காட்பாடி, கே.எஸ்.ஆர் பெங்களூரு ஆகிய இரண்டே நிறுத்தங்களில் மட்டும் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும். இரண்டாவது வந்தே பாரத் ரயில் இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது ரயில் சேவையாக … Read more

உடல்நலம் பாதித்து இறந்த மனைவிக்கு ரூ.15 லட்சத்தில் கோயில் கட்டிய கணவன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, உடல்நலமின்றி இறந்த மனைவிக்கு  ரூ.15 லட்சத்தில் கோயில் கட்டி சிலை அமைத்து கணவர் வழிபடுவது பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(60), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஈஸ்வரி(55). இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகளாகிறது. 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஈஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சுப்பிரமணி வேதனை அடைந்தார். இதனால் மனைவிக்கு கோயில் கட்ட முடிவு … Read more

முத்த காட்சியா நோ… அழுது அடம்பிடித்த நடிகை ஷோபனா… க்ளாசிப் ப்ளாஷ்பேக்

முத்த காட்சியா நோ… அழுது அடம்பிடித்த நடிகை ஷோபனா… க்ளாசிப் ப்ளாஷ்பேக் Source link