வரும் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.!
ஒருங்கிணைந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த விமான நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் மார்ச் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் மார்ச் 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். மேலும், இந்த திறப்பு விழா … Read more