முதல்வர் வாக்குறுதியின்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக வணிகர் சங்க தலைவர் கோரிக்கை
கும்பகோணம்: முதல்வர் வாக்குறுதி அளித்தது போல் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஈரோட்டில் வரும் மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள், சாமானிய மக்களை பாதுகாப்பது … Read more