நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு

திங்கள்சந்தை: நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் இவர் அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: களியங்காடு அருகே சுரேஷ்குமார் என்பவர், அந்த பகுதியில் நாகர் கோயில் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தன்னை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தனக்கு தெய்வ அருள் வந்ததால் அந்த பதவியை விட்டுவிட்டு இந்த கோயிலை நடத்தி வருவதாகவும் கூறினார். எங்கள் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை தீர்க்க  தனது கோயிலில் குடி கொண்டுள்ள … Read more

வேங்கைவயல் மர்மம் | தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த விசாரணை ஆணையம்!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்ததாக தெரியவந்தது.  இந்த விவகாரத்தில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் … Read more

புதுச்சேரியில் பட்டிலியனத்தவர் சிறப்பு நிதியைக் கண்காணிக்க குழு: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்கள் பேசி முடித்த பின்னர் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா பதிலளித்து பேசியதாவது: “பல்வேறு தொழில் நிலைகளில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச கூலி மாற்றியமைப்பதற்கான கோப்புகளுக்கு சட்டத் துறை மற்றும் நிதித் துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று ஆலோசனைக் குழுவின் ஏற்புடன் விரைவில் அரசாணை வெளியிடப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையில் வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகைகளை உயர்த்துவது தொடர்பாக முதல்வர் … Read more

அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மதுரை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் நீக்கத்தை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆவினில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து மதுரை, தேனி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்ட 60 பேர் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி எம்.தண்டபாணி நேற்று விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பணி நியமன தேர்வு அனுமதி … Read more

இளையராஜா இசையில் பாட மறுத்த நடிகை… விஜய் மகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : டாப் 5 சினிமா

இளையராஜா இசையில் பாட மறுத்த நடிகை… விஜய் மகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : டாப் 5 சினிமா Source link

திருச்சி : பெல் நிறுவனத்தில் திடீரென நுழைந்த கமாண்டோ படையினர் – அதிர்ச்சியில் தொழிலாளர்கள்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  இந்த நிலையில் நேற்று இந்த நிறுவனத்தில் திடீரென தீவிரவாதிகள் உள் நுழைந்தால் எப்படி நிறுவனத்தை பாதுகாப்பது? என்பது குறித்தும், தொழிலாளர்களை மீட்பது குறித்தும் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது, திடீரென பெல் நிறுவன வளாகத்தில் தேசிய பாதுகாப்புப்படையினர் 120 வீரர்களும், தமிழ்நாடு கமாண்டோ படையைச் சேர்ந்த 40 வீரர்களும் உள்ளே … Read more

போலீஸால் சுடப்பட்டவருக்கான சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம்: உயர் நீதிமன்றத்தில் கோவை காவல் ஆணையர் ஆஜர்

சென்னை: காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் … Read more

காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்

* 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு சென்னை: காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய 150 சவரன் நகையை செய்யாறு அருகே வயல்வெளி கிணற்று நீரில் பதுக்கி இருப்பதாக குற்றவாளி கூறிய தகவலை தொடர்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு நகைகளுடன் பொட்டலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையை சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவரின், வீடு தனியார் கல்லூரி அருகே கண்ணப்பர் தெருவில் உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி, தனது … Read more

சி.பி.எம். பெண் தலைவர்களை பூதகி என வர்ணிப்பு.. கேரள பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீது வழக்குப் பதிவு

சி.பி.எம். பெண் தலைவர்களை பூதகி என வர்ணிப்பு.. கேரள பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீது வழக்குப் பதிவு Source link