பாம்பனில் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போன் வைத்திருந்த நபர் கைது..!
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் சிக்னல் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், பாம்பனை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். ஜான்பவுல் என்ற அந்த நபர், குந்துகால் கடற்கரை அருகே கீழே கிடந்த சேட்டிலைட் போன், இலங்கை ரூபாய் நோட்டுகள் மற்றும் இலங்கை தேசிய அடையாள அட்டையை எடுத்து வைத்திருந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அது … Read more