புதுச்சேரியில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த எதிர்ப்பு; தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த எதிர்ப்பு; தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு Source link

#BREAKING: கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியை தவிர்க்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் ..!!

சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கோயில் திருவிழாக்கள் நடைபெற உள்ளது. அதில், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிற வேளையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். இதனால் மாணவ, மாணவிகளின் கவனம் திசை திரும்பும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியில் உள்ள கோயிலில் பங்குனி விழாவை பள்ளி தேர்வு முடியும் வரை தள்ளி வைக்க … Read more

தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறையில் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் மட்டும் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாணவி தனக்கு தேர்வு எழுதி கொடுக்க நியமிக்கப்பட்ட … Read more

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு: பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங். வெளிநடப்பு

புதுச்சேரி: ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 கோடியில் டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர் வாங்கியதில் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த திமுக, பாஜக, சுயேட்சை எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: பிஆர்.சிவா (சுயேட்சை): “டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்திய சில பகுதியில் மின் கட்டணம் 10 மடங்கு அதிகமாக வருகிறது. … Read more

தமிழ்நாட்டின் முதல்வர் பிரசாந்த் கிஷோரா? பகீர் கிளப்பும் நாம் தமிழர் சீமான்

சென்னையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வட இந்திய தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக பேசினார். வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ வெளியாகி சர்ச்சை கிளம்பிய நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், “தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் … Read more

ஆழியார் அணையில் குறைந்த நீர்மட்டம்! வெளியே தெரியும் ஆங்கிலேயர் கல்பாலம்!

ஆனைமலை அருகே உள்ள ஆழியாரில் விரிந்து பரந்து கடல் போல் கிடக்கும் ஆழியார் அணையை பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த அணையின் நடுப்பகுதியில் 1941 ஆம் ஆண்டு லேம் என்னும் ஆங்கிலேய இன்ஜினியர் கட்டிய கல் பாலம் இன்னும் அழியாமல் உள்ளது. கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் குறையும் போது கல்பாலம் மற்றும் அதன் வழியாக வால்பாறைக்கு செல்லும் கருங்கல் சாலையும் தெரிவது உண்டு.1957 ஆம் ஆண்டு ஆழியார் அணை கட்டத் தொடங்கியபோது,ஏற்கனவே அணையின் நடுப்பகுதி வழியாக … Read more

திண்டுக்கல் அருகே ஓட்டுநருடன் லாரியை கடத்தி ரூ.12 லட்சம் வழிப்பறி; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓட்டுநருடன் லாரியை கடத்தி 12 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் 54 வயது பாலகிருஷ்ணன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஓசூரில் இருந்து தக்காளி லாரி ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியில் இறக்கிவிட்டார். பின்னர் அங்கிருந்து தக்காளி விற்பனை செய்த பணம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் தருமபுரி … Read more

தி.மு.க கூட்டணியில் கமல்; அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் திருமா: பாண்டே கூறும் கணக்குகள்

தி.மு.க கூட்டணியில் கமல்; அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் திருமா: பாண்டே கூறும் கணக்குகள் Source link

ஊரு விட்டு ஊரு வந்து கைவரிசையை காட்டிய பாஜக நிர்வாகி.! காட்டிக்கொடுத்த சிசிடிவி., கையும் களவுமாக கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தொடர் திரட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதனை தொடர்ந்து சம்பவ இடங்களில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளின் வீடியோவை ஆராய்ந்த போலீசார் இந்த தொடர் திரட்டில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான அறிவழகன் என்பதை கண்டறிந்தனர். … Read more

தொடரும் சோகம்..!! மீண்டும் ஒரு ஆழ்த்துணை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கடந்த (மார்ச் 14) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். மத்தியப் பிரதேசத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஐந்து … Read more