வீடியோ காலில் ‘பாவம்’.. நேரில் வந்தால் ‘மன்னிப்பு’.. இளம் பாதிரியார் ‘ஓட்டம்’..! ஆதாரங்களுடன் பெண் பரபரப்பு புகார்..!
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாவமன்னிப்பு கொடுப்பதாக அத்துமீறிய இளம் பாதிரியாரை தட்டிக்கேட்ட சட்டகல்லூரி மாணவர் மீது பொய்யான புகார் அளித்து போலீசில் சிக்க வைத்திருப்பதாக மாணவனின் தாய் ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்த இளம் பாதிரியார் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த ஆண்டோ, சட்டக் கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக … Read more