ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதம்: ஓபிஎஸ் பேசியதற்கு எதிர்ப்பு; அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓபிஎஸ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். இதன் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., … Read more

கோவை: நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது அவரது கணவரே ஆசிட் வீச்சில் ஈடுபட்டுள்ளார். இதை தடுக்க சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார். இதனால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சரியாக … Read more

குஜிலியம்பாறை அருகே சென்டர் மீடியனில் அடிக்கடி மோதும் வாகனங்கள்

* தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும்* ஒளிரும் விளக்கு அமைத்தல் அவசியம் குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே அகலப்படுத்தப்பட்ட சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்புசுவர் (டிவைடர்) முன்பு ஒளிரும் விளக்கு அமைக்கப்படாததால், தடுப்புசுவர் இருப்பது தெரியாமல் தடுப்புசுவரில் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகிறது. தடுப்பு சுவரை சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளத்தூர், நல்லமனார்கோட்டை, தொட்டணம்பட்டி, எரியோடு, புதுரோடு, கோவிலூர், புளியம்பட்டி, குஜிலியம்பாறை, பாளையம், வெள்ளப்பாறை, டி.கூடலூர் … Read more

பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் – கோவை காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!

கோவையில் கத்தியுடன் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகந்தராம். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை கணபதி, காமராஜபுரம் சங்கனூர் சாலை அருகே உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, கையில் கத்தியை வைத்தவாறு இரும்பு பொருள்களின் மீது தேய்த்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக … Read more

கோவை : நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.!

நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவரும் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய … Read more

குட் நியூஸ்..!! 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் எகானமி வகுப்புக்கள் மீண்டும் தொடக்கம்!!

ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், 2021ல் செப்டம்பரில் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், ‘எகனாமி’ வகுப்பில் 80 படுக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த வகுப்பு … Read more

கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு..!

கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு ஆசிட் வீச்சில் பெண் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி கோயம்புத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு பெண் மீது ஆசிட் வீசிய நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த பெண், கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி Source link

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா; தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேறியது!

இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலான விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. அதில் ஆன்லைன் ரம்மி என்பது மிக மோசமான நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது. இதில் பணத்தை இழந்து வேறு வழியின்றி உயிரை மாய்த்து கொண்ட பலரை தமிழகம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக … Read more