தீச்சட்டி எடுக்கும் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு..!!
நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கங்கையில் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது , சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அடுத்த மூங்கில் யூரணி பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு இன்று மண்டல பூஜை நடக்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து விட்டது. அந்த கும்பாபிஷேகத்திற்கு தான் நான் வர வேண்டியது. அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இப்போது பால்குடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்திருக்கிறேன் என்றார். அவர் மேலும், சமயபுரம் முத்துமாரியம்மனுக்கு … Read more