தீச்சட்டி எடுக்கும் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு..!!

நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கங்கையில் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது , சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அடுத்த மூங்கில் யூரணி பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு இன்று மண்டல பூஜை நடக்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து விட்டது. அந்த கும்பாபிஷேகத்திற்கு தான் நான் வர வேண்டியது. அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இப்போது பால்குடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்திருக்கிறேன் என்றார். அவர் மேலும், சமயபுரம் முத்துமாரியம்மனுக்கு … Read more

நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதியை விலக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம், நாடு முழுவதும் ஏலம்விட்ட 101 வட்டாரங்களில், தமிழக டெல்டா பகுதியில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரியும் உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதில் வடசேரி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருவதால், அங்கு எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாதென்ற விதியை கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி … Read more

மருத்துவப் படிப்பிலில் இருந்து 2 நாட்களில் விலகிய மாணவியின் சான்றிதழ்களை ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற சென்னை மருத்துவ கல்லூரி முதல்வரின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம், மாணவியின் சான்றிதழை திருப்பி வழங்க உத்தரவிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1-ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை … Read more

'கேட்காம அறிவிக்காதீங்க'.. நிலக்கரி சுரங்க விவகாரம் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கி உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டலின் கடிதம் எழுதியுள்ளார். எழுதியுள்ள கடிதம் நிலக்கரி சுரங்கங்களுக்காக நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் … Read more

ஆண்கள் ஓரினச்சேர்க்கை ராட்சதர்களின் பழக்கம் – ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

ஆண்கள் ஓரினச்சேர்க்கை ராட்சதர்களின் பழக்கம் – ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து Source link

#BREAKING:: குமரியில் பதற்றம்.. "சிறைச்சாலை முற்றுகை".. பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்படும் பாஜக நிர்வாகி..!!

சூரத் மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததால் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more

ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது..!!

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் இடையே சென்ற ஓடும் ரயிலில், மர்ம நபர் ஒருவர் சகபயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதற்குள்ளாக தீப்பற்றிய பயத்தில், ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

தமிழகத்தில் புதிய நிலக்கரி திட்டங்களை நிறுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: “தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி திட்டங்களை விரிவுபடுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்தாவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதனை கைவிட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், … Read more

ஆதார் – வாக்காளர் அட்டை இணைக்க முடிந்தது காலக்கெடு.. இனி அடுத்து என்ன..? முக்கிய "அப்டேட்"

சென்னை: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கும் நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி இதுதொடர்பான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 4.21 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்கள், மரணமடைந்த வாக்காளர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு நீக்குவது தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இதனால் … Read more

கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: விசாரிக்க தனி குழு நியமனம்; 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: விசாரிக்க தனி குழு நியமனம்; 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் Source link