‘அடக்குமுறைக்கு அடிபணியமாட்டோம்’: ராகுல் காந்தி அவதூறு வழக்கு தீர்ப்புக்கு காங்கிரஸ் பதிலடி
‘அடக்குமுறைக்கு அடிபணியமாட்டோம்’: ராகுல் காந்தி அவதூறு வழக்கு தீர்ப்புக்கு காங்கிரஸ் பதிலடி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘அடக்குமுறைக்கு அடிபணியமாட்டோம்’: ராகுல் காந்தி அவதூறு வழக்கு தீர்ப்புக்கு காங்கிரஸ் பதிலடி Source link
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more
சென்னை: “பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர … Read more
தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று மீண்டும் ஒருமனதாக நிறைவேறியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அனுப்பி வைத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் காலாவதியானது. இந்நிலையில் மீண்டும் மசோதா நிறைவேற்றி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளனர். இதுதொடர்பான விவாதத்தின் போது பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இதையடுத்து அவர் பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இந்த … Read more
கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகை லாக்கரிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக அன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கலவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் முகத்தை … Read more
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை ஒன்று ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை விற்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த சிலை திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை என தெரிய வந்தத நிலையில் அடுத்து நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சிலை என கண்டறியப்பட்டது. … Read more
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேச சபாநாயகர் அனுமதி அளித்ததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் … Read more
புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசாதா; சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல் Source link
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்படுத்தப்பட்ட 28 மீனவர்களை விரைந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களது படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அவரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இலங்கைக் கடற்படையினரால் இன்று (23- 3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஆண்டில் … Read more
புதுச்சேரி: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசு ஏற்று பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. புதுவை சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில்: ”சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக … Read more