இனி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது., தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். … Read more

இன்ஸ்டாகிராமில் காதல் காமுகனிடம் சீரழிந்த சிறுமி.. பெற்றோர்களே உஷார்….! இந்த வயதில் ஸ்மார்ட் போன் தேவையா..?

இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்த 10ம் வகுப்பு மாணவி விபரீத காதலில் விழுந்ததால், காமுகனால் சீரழிக்கப்பட்டு வெளிமாநிலத்தில் கைக்குழந்தையோடு காப்பகத்தில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பள்ளிச்செல்லும் சிறுமிக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. முகத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் தான் இரு மாநில போலீசாரால் தேடப்படும் இரணியலைச் சேர்ந்த வைகுண்டஅருள்..! ஸ்டைலான செல்பி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை … Read more

டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு தமிழக கட்சிகள் கோரிக்கை

சென்னை: காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக தலைவர் அன்புமணி: சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்களை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில், தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, புதிய … Read more

பல் பிடுங்கி பல்வீர் சிங் விவகாரம்.. வெயிட்டிங் லிஸ்டில் 6 காவலர்கள்.. சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. சிறு சிறு பிரச்சனைகளில் சிக்கும் விசாரணை கைதிகளை திரைப்படம் பாணியில் கொடூரமான தண்டனைகளை வழங்கப்படுவதாக என புகார் எழுந்தது.  விசாரணை கைதிகளாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட 10 இளைஞர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மாநில மற்றும் … Read more

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Source link

ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி!!

திருமணத்திற்குப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்த விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சமரி கிராமத்தைச் சேர்ந்த ஹேமேந்திரா மேராவி என்ற இளைஞருக்கு மார்ச் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது புது தம்பதிகளுக்கு பரிசாக ஹோம் தியேட்டர் வழங்கப்பட்டது. இதையடுத்து ஹோம் தியேட்டரை வீட்டில் கனெக்ட் செய்து பாடல் கேட்டபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்தது. இதனால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. … Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம் : 9.76 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (ஏப்ரல் 6) தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வும் இன்றுடன் (ஏப்.5) நிறைவு பெறுகிறது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (ஏப்.6) தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாளில் … Read more

தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்! இவ்வளவு கம்மி விலையிலா?

மத்திய  ரயில்வே தை சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சவுத் ஸ்டார் ரயில் வரும் மே 11ம் தேதி சிறப்பு சுற்றுலாவாக ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கு 12 நாட்கள் சிறப்பு சுற்றுலாவாக புறப்படுகிறது.  கோவையில் இருந்து … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு.. "உள்ளே நுழையாதே"…! வீடுகளில் தோறும் மீண்டும் "ஸ்டிக்கர்"..!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று 196 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதேபோன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91% பேருக்கு XBB வகை கொரோனா என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது … Read more