கிருஷ்ணகிரி ஆணவக் கொலையின் பின்னணி; சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் விளக்கம் உடனே முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். பின்னர் பேசிய , கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய … Read more